Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்கு பாட்டு

Featured Replies

விடுகதையா இந்த வாழ்க்கை

விடைதருவார் யாரோ

எனது கையென்னை அடிப்பதுவோ

எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ

கெ

  • Replies 3k
  • Views 153.3k
  • Created
  • Last Reply

கெட்டும் பட்டணம் போய் சேர் என்று.........

சொன்னவர் யார் அது நான் அறியேன்!

:arrow: யே

தெரியலையா ?

யேர்மனியின் செந்தேன் மலரே...

தமிழ் மகனின் பொன்னே சிலையே!

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்

சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்

அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

பாசம் நெஞ்சில் மோதும்

அந்தப்பாதையை பேதங்கள் மூடும்

உறவை எண்ணி சிரிக்கின்றேன்

உரிமையில்லாமல் அழுகின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்

அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

அடுத்தது சி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறு........

அடுத்தது ஏ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏமாறச்சொன்னது நானா

என்மீது கோபம் கொள்ளலாமா?

நலமா மீரா

மோவில் ஆரம்பியுங்கள்.

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்

வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்

மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்

இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்

தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்

அடுத்தது நே

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

அடுத்தது "சை"

சைட் அடிப்போம் தம் அடிப்போம்

தண்ணியைத்தான் கலந்தடிப்போம்

கை

கை தட்டித்தட்டி அழைத்தாளே

என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே

என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே

ஜீவன் கலந்தாளே அந்தத் தேன்குயிலே

அடுத்தது தே

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே

மானே இளமானே

நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மீன்றாம்பிறை ஆரீரோ

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே

ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்

ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

பி

பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி

வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி

தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி

இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்

இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்

அடுத்தது வே

வேறென்ன வேறென்ன வேண்டும்-

ஒருமுறை சொன்னால் போதும்-

நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே.......

:arrow: வை

வைகை கரை காற்றே நில்லு

வஞ்சி தன்னை பார்த்தால் சொல்லு

மன்னன் மனம் வாடுது என்றே

வஞ்சி தனை தேடுதே என்று

காற்றே புங்காற்றே என் கண்மணி

அவளை கண்டால் நீயும் காது ஓரம் போய் சொல்லு

:arrow: சொ

சொல்லத்தான் நினைக்கிறேன் மெல்லத்தான் துடிக்கிறேன்

வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றித் தவிக்கிறேன்...ஓஹோ.

காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே

மன வீடு அவன் தனி வீடு அவன் வருவானோ நெஞ்சில் நிறைவானோ

அவன் வருவானே எங்கும் நிறைவானே...ஆஹா...

காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்

நீராட்ட நான் தாலாட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ

அவள் வருவாளே சுகம் தருவாளே

அடுத்தது த

¾Á¢ØìÌ «Ó¦¾ýÚ §À÷..

«ó¾ò ¾Á¢Æ¢ýÀò¾Á¢ú ±í¸û ¯Â¢ÕìÌ §¿÷..

«Îò¾Ð ¦¿

நே எண்டு வருமென்று நெக்கிறேன் ஹரிணி? சரியா..ஆனாலும் நீங்கள் சொன்ன எழுத்திலேயே தொடர்கிறேன்.

நெஞ்சம் மறப்பதில்லை...

அது நினைவை இழப்பதில்லை..நான்

காத்திருந்தேன்..உன்னை

பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை....என்

கண்களும் மூடவில்லை

ஐ.. :arrow:

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜக காரணி நீ பரிபூரணி நீ

ஜக காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்

சடை வார் குழலும் இடை வாகனமும்

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே

நின்ற நாயகியே இட வாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

அடுத்தது நீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதானா அந்தக்குயில்

யார் வீட்டு சின்னக்குயில் :roll:

:arrow: கு

குறுக்கு சிறுத்தவளே..... என்னை குங்குமத்தில் கரைச்சவளே.............நெஞ்சில் மஞ்சள் ...............

:arrow: ம

மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்

காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு

வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்

காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு

பாதி ஜீவன் பிரியும்போது மீதி வாழுமா

சகியே பிரியாதிரு பெண்மையே பிரியாதிரு

முள்ளிலே கிடந்தாலும் ஆணிமேல் நடந்தாலும் கண்மணி மெய் தீண்டினால் காயங்கள் பூவாகும்

காதலி கண் ஜாடையில் சிலுவையும் சிறகாகும்

எந்த மாதமும் பௌளர்ணமியே தேயாதிரு அங்குலமும் நீங்காதிரு

அடுத்தது நீ

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே

நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே

தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே

தெம்மாங்குப் பூந்தமிழே தென்னாடன் குலமகளே...

கு

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ

என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ

இலையோடு பூவும் தலையாட்டும் பாரு

இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

அடுத்தது பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ, ஜ இரண்டும் வேறு வேறு எழுத்துக்கள் அல்லவா?

இல் எழுதும்படி ப்ரியசகி கேட்க ஜனனி ஜனனி... என்று நர்மதா வில் எழுதலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐ, ஜ இரண்டும் வேறு வேறு எழுத்துக்கள் அல்லவா?

இல் எழுதும்படி ப்ரியசகி கேட்க ஜனனி ஜனனி... என்று நர்மதா வில் எழுதலாமா?

ஆமாம் ஆசிரியரே!!

தமிழில் பிழை விட்ட குற்றத்திற்காக நர்மதா போட்டியில் இருந்து விலத்தப்படுகின்றார். :P 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.