Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்கு பாட்டு

Featured Replies

அடிக்கிற கை அணைக்குமா

அடிக்காமலே நெஞ்சம் வலிக்குறதே

அடுத்த எழுத்து தே

  • Replies 3k
  • Views 153.3k
  • Created
  • Last Reply

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை

ஆரீராரோ

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே

ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்

ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

அடுத்த எழுத்து பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறக்கும் போதும் அழுகின்றான்

இறக்கும் போதும் அழுகின்றான்.. .... அடுத்து மி

மியா மியா மீசை வச்ச மீயா என்ன திருட வந்தாயே...

"மீ"

நான; "ர" சொன்னால் நர்மதா "ரா" வில பாடியிருக்கிறா.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மியா மியா மீசை வச்ச மீயா என்ன திருட வந்தாயே...

"மீ"

மீனாப் பொண்ணு மீனாப் பொண்ணு குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு

அய்யாக்கண்ணு அய்யாக்கண்ணு மஞ்சள்தாலி.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான; "ர" சொன்னால் நர்மதா "ரா" வில பாடியிருக்கிறா.:)

ரங்கோலா கோலா கோலா பெண்ணே நீதானோ

உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

அடுத்தது "ஓ"

Snegethy தவறுக்கு வருந்துகிறேன்

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ

நீயோர் ஓரம் நான் ஓரோரம்

கானல் நீரால் தாகம் தீராது

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ

காலம் சிறிது காதல் நமது

தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே

வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அடுத்தது பொ

பொன்மானே கோபம் ஏனோ?

காதல் பால்குடம் கல்லாய் போனது

ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது

காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா

ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

ரெண்டு கண்களும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம் கொள்வதா?

ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்

கோபம் கூட அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஒ.....

ஒ மானே மானே மானே உன்னைத்தானே

உன் கண்ணில் என்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே

ஆசை நெஞ்சில் நான் போதை கொண்டே

உன்னாலே சொக்கிப் போனேன் மானே மானே

அடுத்தது மா

அடுத்தது என்ன எழுத்து நர்மதா? :) மானே என்று முடிந்ததால் "மா" சரியா?

மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையைக் காட்டுதடி...

அடுத்தது "த"

தங்கத் தாமரை மகளே வா அருகே

தத்தித் தாவுது மனமே வா அழகே

வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்

இவையெல்லாம் பெண்ணே உன்னாலே

அடுத்தது உ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை நினைத்து பாட்டுப் படித்தேன்

தங்கமே ஞான தங்கமே

:arrow: மே

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

அடுத்தது எ

எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா குடிக்கதன் உடனே கொண்டுவா பெப்சி பெப்சி .. ஊப்ஸ் சோடா சோடா :arrow: சோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோலைக் குயில் சோடிஒன்றை தேடுது தேடுது மானே...

அது திக்கும் விட்டு .........................................

:arrow: வி

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ

எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ

அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ

ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை

பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்

அடுத்தது மு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்காலா முக்காபிலா...

:arrow: பி

பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி

வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி

தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி

அடுத்தது ஏ

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

"தா"

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ

ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே

என் நெஞ்சமே உன் தஞ்சமே

அடுத்தது த

தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

"இ"

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே

ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்

அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே

அடுத்தது தொ

பாடின பாட்டு பாடக்கூடாது நர்மதா :lol: நான் ஏற்கனளே "இன்னிசை" பாடினான.:lol:

தொட்டு தொட்டு போகும் தென்றல் என் தேகம் வீசாதா...

"வீ"

வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி

எங்கெங்கும் போராட்டந்தான் எல்லாரும் ஒன்னாட்டந்தான்

கல்யாணம் கடவுள் செயல் கண்ணீரும் அவன் செயலே

நடந்தது மறப்பது நல்லதம்மா

அடுத்தது ந

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.