Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளின் பாரா 3 என்ற கப்பலை தாம் கைப்பற்றியுள்ளதாக படையினர் தெரிவிப்பு :

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளிடம் இருந்த பாரா 3 என்ற கப்பலை தாம் நேற்று கைப்பற்றியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலையில் இருந்தே 58வது படைப்பிரிவினர் இந்த கப்பலை இலக்கு வைத்திருந்ததுடன் நேற்று மாலை கப்பலை கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த கப்பலில் இருந்து படையினர் முனநகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த கப்பலில் இருந்து 10 புலிகளின் தலைவர்களாவது கொல்லப்பட்டிருக்கலாம் என படையினர் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கைப்பற்றுவதை தடுக்க, புலிகளின் தற்கொலை தாக்குதல் படகொன்று தாக்குதல் நடத்த சென்றதாகவும் அதனை தாம் தந்திரமாக முறியடித்து இந்த கப்பலை கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

www.globaltamilnews.net

இந்த செய்தியின் அளவையும் அவசரத்தையும் பார்க்குமும் போது தெரியுது செய்தியின் கனதி.

அப்பிடியே அந்தக்கப்பலை பிடிச்சாலும் அதுவும் புலிகள் கைவிட்டதத்தான் இருக்கும்..... இதுதன்டா நம்பிக்கை..... இதுதான்டா தமிழன்.

Edited by Sooravali

Farrah-3 என்பது தென்னாபிரிக்காவுக்கு அரிசி ஏற்றி செல்லும் வழியில் முல்லைத்தீவு கடற்பரப்பில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட ஜோர்தானிய கப்பல்.

அது பழைய இரும்பாக விற்க மட்டுமே உதவும். பயணம் செய்ய உதவாது!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியங்களா!

எப்படியெல்லாம் கதை விடுறாங்க.

இதைத்தான் மகிந்தர் ஜோர்தனிலை சொல்லியிருக்கிறார் விடுதலைப்புலிகளை இன்னும் சில மணித்தியாலங்களில் அழித்துவிடுவோம். ஜோர்தானிலை இருந்து கடத்திச்சென்ற கப்பலை தாம் கைப்பற்றி விட்டதாகவும் கூறி இருக்கின்றார்.

பயத்திலைதானே மகிந்தர் சுப்பற்றை கொல்லைக்குள்ளi பதுங்கி இருக்கின்றார்

துருப்பிடித்த பழைய இரும்பையெல்லாம் காட்டி பெருமை கொள்ளும் சிங்கள இராணுவத்திற்கு.... வேறெதுவும் சிக்கவில்லை என்பதுவே உண்மை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

2009051608.jpg

2009051607.jpg

இதுதான் அவர்கள் கைப்பற்றிய கப்பல் என்று நினைக்கின்றேன். இது இனி என்னத்துக்கு உதவப்போகிறது என்று தெரியவில்லை இப்படி படம் காட்டுவதற்கு உதவலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா படம் காட்ட உதவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.