Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு, காலிமுகத்திடலில் மாபெரும் யுத்த வெற்றி விழா:

Featured Replies

கொழும்பு, காலிமுகத்திடலில் மாபெரும் யுத்த வெற்றி விழா: 21 பாடசாலைகள் இன்று முதல் மூடப்படும்

ஜ திங்கட்கிழமைஇ 01 யூன் 2009

சிறிலங்கா தலைநகரான கொழும்புஇ காலிமுகத் திடலில்இ அனைத்து படையினரதும் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் இராணுவ வெற்றியை கௌரவிப்பதற்கான மாபெரும் தேசிய வைபவம் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில், முப்படைத்தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது முப்படைகளினது தளபதிகளும் வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதான தேசிய செய்தியடங்கிய காகித ஓலையை ஜனாதிபதியிடம் கையளித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதி இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதுடன். அவரது உரை தொலைக்காட்சி, வானொலி மூலம் நேரடி ஒளிஇ ஒலி பரப்பு செய்யப்படவுள்ளது.

யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்படைகளையும் சேர்ந்த படையணிகளது கட்டளை அதிகாரிகளும். படையினரும் அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளதுடன் களத்தில் கைப்பற்றப்பட்ட சில இராணுவ உபகரணங்களை பார்வைக்கு வைக்கவும் ஏற்பாடாகியுள்ளது.

அது மட்டுமல்லாது, இலங்கையின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலாசார நிகழ்வுகளும் இதன்போது நடைபெற ஏற்பாடாகியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வெற்றி விழாவைக் கொண்டாடுமுகமாக இன்று திங்கள் முதல் புதன்கிழமை வரையான மூன்று தினங்கள் கொழும்பில் உள்ள 21 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

றோயல் கல்லூரி, தேஸ்ரன் கல்லூரி, மஹாநாமக் கல்லூரி, யசோதரா மகளிர் வித்தியாலயம், மகாமாத்ய வித்தியாலயம்இ டட்லி சேனநாயக்க வித்தியாலயம், லும்பினிக் கல்லூரி, பாரண் ஜெயத்திலக வித்தியாலயம், அசோகா வித்தியாலயம், புனித றொஸறி சிங்கள வித்தியாலயம், புனித றொஸறி தமிழ் வித்தியாலயம், ரி.பீ. ஜயா கல்லூரி, அல் இக்பால் கல்லூரி, இஸிப்பத்தான கல்லூரி, சுசமாயவர்த்தன வித்தியாலயம், பண்டார நாயக்க வித்தியாலயம், அல் இலாம் கல்லூரி, சிறிசுபோதி வித்தியாலயம், மொடல் போய்ஸ் கல்லூரிஇ ராகுல வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே மூடப்படவுள்ளன.

இதேவேளை, இந்த இராணுவ அணி வகுப்பு நடைபெறவிருப்பதால் புதன்கிழமையன்று பம்பலப்பிட்டிக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் சேவைகளும் சில மணிநேரங்களுக்கு இடை நிறுத்தப்படவுள்ளன.

www.tamilwin.com

வெற்றிவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்! எங்கள் சனாதிபதி விழாவில் என்ன சொல்லபோகின்றார் என்பதை அறிய மிகுந்த ஆவலுடன் காத்து இருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு, காலிமுகத்திடலில் மாபெரும் யுத்த வெற்றி விழா: 21 பாடசாலைகள் இன்று முதல் மூடப்படும்

ஜ திங்கட்கிழமைஇ 01 யூன் 2009

சிறிலங்கா தலைநகரான கொழும்புஇ காலிமுகத் திடலில்இ அனைத்து படையினரதும் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் இராணுவ வெற்றியை கௌரவிப்பதற்கான மாபெரும் தேசிய வைபவம் நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

--- - இலங்கையில் தான் தற்கொலையும் கலாச்சாரத்தில் ஊறி இருக்காம்... நாண்டு கொண்டு நிண்டு சாகாலாமே அங்கிள் மகிந்தா?!

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வில், முப்படைத்தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

----- - ஒ அங்கிள் நீங்களும் போறியளா?! போங்கோ போங்கோ....

அத்துடன். பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது முப்படைகளினது தளபதிகளும் வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதான தேசிய செய்தியடங்கிய காகித ஓலையை ஜனாதிபதியிடம் கையளித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

---- - என்வேலப்பில் வச்சு தான் அந்த்ராக்ஸ் அனுப்பினவங்கலாம் முந்தி..கவனம் அங்கிள்!

அத்துடன், ஜனாதிபதி இந்நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதுடன். அவரது உரை தொலைக்காட்சி, வானொலி மூலம் நேரடி ஒளிஇ ஒலி பரப்பு செய்யப்படவுள்ளது.

---- - அங்கிள் நீங்கள் இங்கிலீஷ்ல கதைத்து கீயல வேடக் நை.. சிங்களத்திலேயே புளுகி துலையுங்கோ..ஏன் எண்டா வேற ஒருத்தரும் உங்கட கதையை கேக்கிறது இல்லை. முடிந்தால் சைனீஸ், ரஷியன், ஹிந்தி பேச முயற்சி செய்யலாம்... ஆனால் அவங்களும் உங்கட கதையை கேக்க மாட்டங்கள்...நீங்கள் தான், அவங்கள் "ஆடறா ராமா.. ஆடறா ராமா.." என்று சொல்ல சொல்ல இனி ஆடோனும்! எனிவே அந்த அந்த பாசையில "ஆடறா ராமா" என்றதுக்கு ஆக்கம் என்ன என்று அறிஞ்சு வட்சிருங்கோ... ஆடாட்டி, டோன்ட் வொர்ரி அவங்களே ஆட்டுவாங்கள்!

யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்படைகளையும் சேர்ந்த படையணிகளது கட்டளை அதிகாரிகளும். படையினரும் அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளதுடன் களத்தில் கைப்பற்றப்பட்ட சில இராணுவ உபகரணங்களை பார்வைக்கு வைக்கவும் ஏற்பாடாகியுள்ளது.

--- - கவனம் அங்கிள், பொடியல் நாலு அஞ்சு மாசம் என்று நேர கணிப்பீட்டு குண்டுகள் வைத்து இருப்பாங்கள்...எப்பேயோ கைப்பற்றினது தானே என்று நொங்கு குலை மாதிரி என்னத்தையும் எடுத்து உங்கட சிவத்த சால்வை மாதிரி கழுத்தில போட்டிராதையுங்கோ!

அது மட்டுமல்லாது, இலங்கையின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலாசார நிகழ்வுகளும் இதன்போது நடைபெற ஏற்பாடாகியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- தற்கொலை கலாச்சாரம் என்று தான் சொல்றாங்கள்... நீங்கள் ரெடி இல்லாட்டிலும், வேற யாரும் உங்களுக்கு பக்கத்திலேயே ரெடியா நிக்க கூடும்... இந்த லொக்கு பண்டால ஒரு கண் வட்சிருங்கோ... !

இவ்வெற்றி விழாவைக் கொண்டாடுமுகமாக இன்று திங்கள் முதல் புதன்கிழமை வரையான மூன்று தினங்கள் கொழும்பில் உள்ள 21 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

- ஏன் அங்கிள், பிள்ளையளை படிக்க விடாம? உங்க கூப்பிட்டு உங்கட இனபடுகொலை கொள்கைகளை அவர்களுக்கும் ஊட்டி ஐம்பத்து மூன்றாவது பாடசாலை படையணி என்று சேர்க்கவா?!

றோயல் கல்லூரி, தேஸ்ரன் கல்லூரி, மஹாநாமக் கல்லூரி, யசோதரா மகளிர் வித்தியாலயம், மகாமாத்ய வித்தியாலயம்இ டட்லி சேனநாயக்க வித்தியாலயம், லும்பினிக் கல்லூரி, பாரண் ஜெயத்திலக வித்தியாலயம், அசோகா வித்தியாலயம், புனித றொஸறி சிங்கள வித்தியாலயம், புனித றொஸறி தமிழ் வித்தியாலயம், ரி.பீ. ஜயா கல்லூரி, அல் இக்பால் கல்லூரி, இஸிப்பத்தான கல்லூரி, சுசமாயவர்த்தன வித்தியாலயம், பண்டார நாயக்க வித்தியாலயம், அல் இலாம் கல்லூரி, சிறிசுபோதி வித்தியாலயம், மொடல் போய்ஸ் கல்லூரிஇ ராகுல வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே மூடப்படவுள்ளன.

இதேவேளை, இந்த இராணுவ அணி வகுப்பு நடைபெறவிருப்பதால் புதன்கிழமையன்று பம்பலப்பிட்டிக்கும் மருதானைக்கும் இடையிலான ரயில் சேவைகளும் சில மணிநேரங்களுக்கு இடை நிறுத்தப்படவுள்ளன.

--- - ரயில் "சேவைகளை" யாரும் இப்ப பாவிக்கிறது இல்லை... நீங்கள் பாவிக்கிறதை தான் எல்லாரும் பாவிக்கலாம் என்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள்!

சரி, ஏதோ கொண்டாடுங்கோ.... போங்கோ போங்கோ..

:)

நல்ல கற்பனை இளையபிள்ளை... :):icon_idea::D

பாடசாலைகளை மூடி சிறார்களை வரவைத்து அவர்களுக்கும் இனவெறியைத் தூண்டிவிடத்தான் என்பதில் சந்தேகமே இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தில் வாழும் ஈழத்தமிழர் ஒருவர், சிங்கள நண்பருடன் கொழும்புக்கு அவசர வேலையாக சென்று திரும்பிய போது றம்புக்கலை என்ற இடத்தில்,சிங்களவர்கள் வீதியால் செல்லும் மக்களுக்கு கிரிபத் உணவுப் பொட்டலத்தை வழங்கி வெற்றி விழா கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இத்தமிழருக்கும் உணவுப் பொட்டலத்தைக் குடுத்து உண்ணச் சொன்னார்கள். அவரின் உணவுப் பொட்டலம் மற்றையவர்களுக்கு கொடுத்ததை விட வித்தியாசமாக இருந்தது. அவர்களது மிரட்டல்களுக்கு பயந்து அந்தத் தமிழர் உணவை உண்டார். இரண்டு நாட்களாக வாந்தி எடுத்து வைத்தியசாலையில் இருந்து மரணம் அடைந்திருக்கிறார். தமிழர் என்று தெரிந்து நஞ்சு கலந்த உணவினைக் கொடுத்து விட்டார்களே என்று அவர் வைத்தியசாலையில் இருக்கும் போது தெரிந்தவர்களுக்கு சொல்லி இருந்தார். விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொருப்பாளர் ஒருவரின் மனைவியின் உறவினர் தான் அந்த அப்பாவித்தமிழர்.

கொண்டு ஆடுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.