Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் உள்ள தமிழர்களின் தொடர்மாடி வீடுகளை அபகரிக்க அரசு சதி….

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் மக்கள் பக்கம் சிங்கள அரசின் பார்வை திரும்பியுள்ளது...கொழும்பில் வாடகை வீட்டில் இருப்பவர்களை இலகுவில் விரட்டி விடலாம் என்று சிங்கள அரசு எண்ணுகின்றபோதும் சொந்த வீட்டில் இருப்பவர்களை விரட்டுவது கடினம் என்று அறிந்த சிங்கள அரசு தனது முதல் கட்ட பார்வையையை கொழும்பில் சொந்த வீட்டில் வாழும் தமிழ் மக்கள் மீது வீசி உள்ளது..

.அண்மையில் இடம் பெற்ற சம்பவம் 37வது லேனில் தொடர் மாடியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த ஒரு இளைஞன் புலனாய்வு துறை கைது செய்ய சென்ற போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது... அதனைக் குறிக்கோள் காட்டி சிங்கள பத்திரிகை அண்மையில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கொழும்பில் உள்ள அதிகமான தொடர்மாடிகள் வெளிநாட்டில் வகிக்கும் புலிகளின் தொடர்மாடிகள் என்றும்...மேலும் அவர்களின் தொடர்மாடிகளை இனம்காண வேண்டும் என்றும் புலனாய்வுப்படை அறிவித்துள்ளதாக அப்பத்திரிகை அறிக்கை வெளியிட்டிருந்தது..

இவ்வாறு போலிச்சாட்டுக்களைக் கொண்டு கொழும்பில் உள்ள தமிழர்களின் சொத்துக்களை அபகரிக்க சிங்கள அரசு திட்டம் தீட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது...பொதுவாக வீட்டின் உரிமையாளர் வெளி நாட்டில் இருப்பின் வீடு பறிபோகும் சாத்தியக் கூறு உள்ளன,,

மேலும் தற்கொலை செய்து கொண்டவரின் உடல் ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்னும் புலனாய்வு பிரிவிடமே உள்ளது...அவரின் சகோதரியும் தாயாரும் கைது செய்யப்பட்ட போதும் அவர்களின் தகவல் பற்றி புலனாய்வு துறை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை...பிரேத பரிசோதனை செய்ததாக புலனாய்வு கூறிய போதும் எவ்வித அறிக்கையும் புலனாய்வு கூறவும் இல்லை..இக் கொலையில் மர்மம் இருப்பதாக தெரிய வருகின்றது...இறந்த இளைஞனின் வயது 27 ஆனால் புலனாய்வு 23 என்றே தொடந்தும் அறிக்கை வெளியிட்டு இருந்தது,,தாயாரும் சகோதரியும் வெளியில் வந்தால் உண்மையான இரகசியம் தெரிய வரலாம் என்ற அச்சத்திலேயே தொடர்ந்தும் அவர்களைப் புலனாய்வுத்துறை சிறை வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது....எது எவ்வாறாயினும் இது வரை இவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரியவில்லை...இதற்கு பின்னால் பெரிய மர்மம் இருப்பதை மட்டும் உணர முடிகின்றது...

சிங்களவன் வன்னியில இருந்து சனத்தை முகாமுக்க கொண்டுவந்து அடைச்சது எண்டும் காணாது எண்டு இப்ப கொழும்புச்சனத்தை அடைக்குறதுக்கு முயற்சி எடுக்குறான் போல கிடக்குது

கொழும்பிலை இருக்கும் எல்லாரையும் பாதுகாப்பாக வவுனியா மாதிரியான நலன் புரி நிலையங்களில் வைத்து அரசு நல்லபடியாக பராமரிக்க வேண்டும் எண்று கேட்டுக் கொள்கிறேன்...

யுத்த நிறுத்த காலங்களில், கொழும்பில் கட்டப்பட்ட பல தொடர்மாடிகளுக்கு நாங்கள்(???) தான் முதலீடு செய்தோம்!! கொடுத்ததுகளில் கூடுதல் கொண்டு சென்று கொட்டப்பட்டது கொழும்பில்தான்!!! எம்மூடகங்கள் தான் (ரிரிஎன், ஐபிசி) தான் முழு விளம்பரமும்!!! இன்று ............. ஒப்பாரி............

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமார் ஒரு விசயம் தெரியுமோ.. கொழும்புத் தொடர்மாடி வீடுகளின் சொந்தக்காரர்கள் பல பேர் அகதி அந்தஸ்து வாங்கி ஐரோப்பிய அமெரிக்க (கனடா உள்ளடங்க) அவுஸ்திரேலிய குடியுரிமை வாங்கிய ஆக்கள். அதுவும் பலர் ரீமோக்கேஜ் செய்து கொழும்பில வீடு வேண்டி விட்டவை பாருங்கோ. சண்டை ஓய்ஞ்சா தாங்களும் தாங்கள் மேற்குநாடுகளில் உருவாக்கின வாரிசுகளும் சிங்களவனோட குடியும் குடித்தனமும் நடத்த கொலிடேக்குப் போகலாம் என்று.

அகதி அந்தஸ்து வாங்கினது சிங்களவன் அடிக்கிறான் என்று. அப்புறம் அதை வாங்கிட்டு வீடு வாங்கினதோ கொழும்பில..! இதை அறிஞ்சுதான் முந்தைய அமெரிக்க தூதுவர் சொன்னார் 95% தமிழ் மக்கள் சிங்களவரோட ஒற்றுமையா வாழினம். புலிப் பயங்கரவாதிகள் தான் அதைக் குலைக்கிறாங்க என்று..

ராஜபக்ச உண்மையான சிங்களவன் என்றால் உந்த வீடுகள் எல்லாத்தையும் அரசுடமை ஆக்கனும். அப்பதான் தமிழ் தெரு நாய்களுக்கு புத்தி வரும். தாங்கள் மட்டும் வசதியா வாழனும்.. ஏழை மக்கள் ஆயுதம் எடுத்துப் போராடி மடியனும். கெட்ட கூட்டம்..! இதுகளுக்கு இதுதான் சரியான தண்டனை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாமார் ஒரு விசயம் தெரியுமோ.. கொழும்புத் தொடர்மாடி வீடுகளின் சொந்தக்காரர்கள் பல பேர் அகதி அந்தஸ்து வாங்கி ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்திரேலிய குடியுரிமை வாங்கிய ஆக்கள். அதுவும் பலர் ரீமோக்கேஜ் செய்து கொழும்பில வீடு வேண்டி விட்டவை பாருங்கோ. சண்டை ஓய்ஞ்சா தாங்களும் தாங்கள் மேற்குநாடுகளில் உருவாக்கின வாரிசுகளும் சிங்களவனோட குடியும் குடித்தனமும் நடத்த கொலிடேக்குப் போகலாம் என்று.

அகதி அந்தஸ்து வாங்கினது சிங்களவன் அடிக்கிறான் என்று. அப்புறம் அதை வாங்கிட்டு வீடு வாங்கினனதோ கொழும்பில..! இதை அறிஞ்சுதான் முந்தைய அமெரிக்க தூதுவர் சொன்னார் 95% தமிழ் மக்கள் சிங்களவரோட ஒற்றுமையா வாழினம். புலிப் பயங்கரவாதிகள் தான் அதைக் குலைக்கிறாங்க என்று..

ராஜபக்ச உண்மையான சிங்களவன் என்றால் உந்த வீடுகள் எல்லாத்தையும் அரசுடமை ஆக்கனும். அப்பதான் தமிழ் தெரு நாய்களுக்கு புத்தி வரும். தாங்கள் மட்டும் வசதியா வாழனும்.. ஏழை மக்கள் ஆயுதம் எடுத்துப் போராடி மடியனும். கெட்ட கூட்டம்..! இதுகளுக்கு இதுதான் சரியான தண்டனை..! :icon_idea:

நெடுக்கண்ணா சரியா சொன்னிங்க.

எனக்கு ஒரு ஆசை உலகத்திலை இருக்கிற அத்தனை தமிழனையும் அடிச்சு துரத்தணும் ஓடிப்போய் உன் சொந்த இடத்திலை இரு என்று(கொழும்பு தமிழர் உட்பட)

அண்ணாமார் ஒரு விசயம் தெரியுமோ.. கொழும்புத் தொடர்மாடி வீடுகளின் சொந்தக்காரர்கள் பல பேர் அகதி அந்தஸ்து வாங்கி ஐரோப்பிய அமெரிக்க (கனடா உள்ளடங்க) அவுஸ்திரேலிய குடியுரிமை வாங்கிய ஆக்கள். அதுவும் பலர் ரீமோக்கேஜ் செய்து கொழும்பில வீடு வேண்டி விட்டவை பாருங்கோ. சண்டை ஓய்ஞ்சா தாங்களும் தாங்கள் மேற்குநாடுகளில் உருவாக்கின வாரிசுகளும் சிங்களவனோட குடியும் குடித்தனமும் நடத்த கொலிடேக்குப் போகலாம் என்று.

அகதி அந்தஸ்து வாங்கினது சிங்களவன் அடிக்கிறான் என்று. அப்புறம் அதை வாங்கிட்டு வீடு வாங்கினதோ கொழும்பில..! இதை அறிஞ்சுதான் முந்தைய அமெரிக்க தூதுவர் சொன்னார் 95% தமிழ் மக்கள் சிங்களவரோட ஒற்றுமையா வாழினம். புலிப் பயங்கரவாதிகள் தான் அதைக் குலைக்கிறாங்க என்று..

ராஜபக்ச உண்மையான சிங்களவன் என்றால் உந்த வீடுகள் எல்லாத்தையும் அரசுடமை ஆக்கனும். அப்பதான் தமிழ் தெரு நாய்களுக்கு புத்தி வரும். தாங்கள் மட்டும் வசதியா வாழனும்.. ஏழை மக்கள் ஆயுதம் எடுத்துப் போராடி மடியனும். கெட்ட கூட்டம்..! இதுகளுக்கு இதுதான் சரியான தண்டனை..! :icon_idea:

கொழும்பிலை(இலங்கையில்) வீடுவாங்க இலங்கை குடியுரிமை வேண்டும் எனும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் கொண்டுவந்தால் போதும் பலரின் வீடுகள் பறிபோகும்... அரசாங்கம் வீடுகளை பறிமுதல் செய்து அதிக வாடகையில் இதே டமிழ் மக்களுக்கு கொடுக்கலாம்... நல்ல வருமானம் வரும்...

அதோடை நிக்காமல் வீட்டுக்கு அதிக வாடகை கொடுக்க வளி இல்லாத ஆக்களை பம்பலப்பிட்டி இந்து கல்லூரி, இராமநாதன் கல்லூரி போண்ற தமிழர் பாடசாலைகளிலை முகாம் போட்டு இராணுவ காவலோடை சிறப்பாக வாழ வைக்க வேண்டும்...

அப்பதான் கொழும்பு டமிழ்ஸ் படிக்க போகாமல் சிங்களவன் கொடுக்கும் சுதந்திரத்தை இன்னும் நல்லா என் ஜாய் பண்ணலாம்...

Edited by தயா

நெடுக்கண்ணா சரியா சொன்னிங்க.

எனக்கு ஒரு ஆசை உலகத்திலை இருக்கிற அத்தனை தமிழனையும் அடிச்சு துரத்தணும் ஓடிப்போய் உன் சொந்த இடத்திலை இரு என்று(கொழும்பு தமிழர் உட்பட)

சொந்த இடமா?

நீங்க எந்த இடத்தை சொல்றிங்கள்?

எந்த இடமெண்டு சொலுங்கோ அங்கே என்றாலும் போய் நிம்மதியா இருப்பம்.

எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் எங்களுக்கு சொந்த நாடேது?

உங்க கன பரதேசிகள் இரட்டை குடிஉரிமை எடுது வைத்திருக்குதுகள்.

வெளிநாட்டில இருக்கிற அகதி அந்தஸ்து பெற்று போட்டு கொழும்பில வீடு வாங்கி விட்டுட்டு இங்க கவுன்சில் வீடு எடுத்து இருக்குதுகள்.

இதுகள் பிறகு புலிக்கு காசு கொடுத்து ஆயுதம் வாங்குங்கோ அடிபடுங்கோ என்று இஞ்சாலையும் வாலை காட்டினவை.

ஒரு சுய புத்தி இல்லாத யென்மங்கள்.

சிறிலங்காவில வாழும் ஒரு வடகிழக்கு தமிழனிட்ட சொந்த வீடு கொழும்பில் கிடையாது. எல்லாம் வெளிநாட்டு தமிழர்களுடையது தான்.

நல்ல விசயம் செய்யிறாங்கள் என்ன கொஞ்சம் லேற்றாப்போச்சு

இன்னும் இன்னும் அடிக்கவேணும் அங்கை சனம் சாக இவங்கள் கொழும்பிலை கொண்டாட்டம் கொண்டாடினவங்களாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.