Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையைச் சுற்றி அடிக்கடி பூகம்பங்கள், ஏன்?

Featured Replies

இன்று ஜுன் 23 அதிகாலை

அந்தமானில் பலயர் துறைமுகத்திற்கு வடக்கே கடலுக்கு அடியில்

250 கில்லோ மீற்ரர் தூரத்தில் 05:10 மணியளவில் 5. 0 ரிஷ்டர்(மானி) அளவில்லும்,

200 கிமீ தூரத்தில் 05:16 மணியளவில் 4.9 ரிஷ்டர் அளவில்லும்

நிலம் அதிர்நதது.

மேலும் விபரங்களை காண நிலநடுக்க அவதான நிலையத்திற்குச்செல்ல இங்கே கிளிக்கவும்

இலங்கையைச் சுற்றி அடிக்கடி பூகம்பங்கள், ஏன்?

1596இல் ஆப்றஹாம் ஒர்தெலியூஸஸும் 1625இல் வறாங்சிஸ் பாகொன்னும் 1858இல் பென்ஜமின் வ்றாங்களின்னும் மற்றும் பலரும் எமது வன்னியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களும், அத்லான்திக் சமுத்திரத்திரக்கரையில் இருக்கும் பெரிய கண்டங்களை கத்தரிக்கோலால் வெட்டியெடுத்து ஒன்றிற்குப்பக்கத்தில் மற்றதை இணைத்து, அவைகள் சரியாக பொருந்துவதைக்கண்டார்கள்ளான லும்,

IMG6858-1245959571.png

1912டில் அல்வ்ரெட் வாஜ்ணர் (Alfred Wegener, around 1925) என்பவர்தான் இந்த யூகங்களை வைத்து ஒரு தேற்றத்தை உருவாக்கினார்.

Modern reconstruction of Pangaea (குமரிக்கண்டமா?), ca. 255 million years ago

IMG6858-1245883485.jpg

அந்தத் மேற்கோளின் சுருக்கம் என்னவென்றால் : நாங்கள் காணும் கண்டங்களை தெக்தொனிக்-தட்டுகள் காவுகின்றன, இந்தத் தெக்தொனிக்-தட்டுகள் பூமியின் வெப்பத்தால் உருகிய உலோகக் குழம்பின் மேல் மிதக்கின்றன. ... இங்கும் அங்கும் ... பூமியின் காந்தத்துருவ ... அந்த உலோகக் குழம்பு வெப்ப வினையோகக்கோட்பாடுகளின் படி நகரும்போது இந்தத் தெக்தொனிக்-தட்டுகளையும் நகர்ததுகின்றது. இப்படிப்பட்ட ஒரு நகர்வுதான் ஜாவா நாட்டை அதிரவைத்து ஒரு பாரிய சுனாமியை தோற்றுவித்தது. மேலுமறிய இங்கே களிக்கவும்

IMG6858-1245882852.jpgIMG6858-1245886488.jpg

அத்துடன் பூமியின் காந்தத்துருவ முனைகள் இடம்பெயருகின்றன, அன்றில்லிருந்து இன்றுவைர பூமியின் காந்தத்துருவங்கள் பல்முறை வடக்கு தெற்காகவும் தெற்குவடக்காகவும் மறியதை பல ஆராச்சியாளர்கள் பல ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள். go here & here

IMG6858-1245887104.gif

இந்தச்சறுக்கும் கண்டங்களை ஆய்யும் கலையை ஆங்கலத்தில் "continental drift" என் அழைத்தார்கள் நாங்கள் அதை "தெக்தொனிக்-தட்டுகளின் நகர்சி" அல்லது மிகவும் அழகாக "நகரும் தெக்தொனிக்-தட்டுகள்" என்றழைக்கலாமோ?.

continental_drift_full_size_landscape.gif

பூமியின் 650 கோடி வருட மாற்றங்களை 2 நிமிடத்தில் காண இங்கே கிளிக்கவும் go here 4 simuletor

a Colugo, or more commonly known as the “Flying Lemur” on the huge tree

753849873_8f186609f9_o.jpg

சில கெட்க வெண்டிய கேள்விகள் :

கீரிமலை பக்கத்தில் பெரிய கீரிகளை (லெமூரியன் lemuriens) யாராவது கண்டீர்களா?

IMG6858-1245771619.jpg

இவர்களும் திராவிடரோ? திராவிடரைத்தெரிந்தவர்களா?

ow082.jpg

. . .

பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் குமரிக்கண்டத்தை பற்றிய தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:

(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.)

* சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.

* அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி

வடிவே லெறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

* பாண்டியனை வாழ்த்தும் பொழுது

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)

* "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]

* இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.

* தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"

"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)

* "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.

* இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தகவல்களை வாஜ்னரின் தேற்றத்தின் கீழ் பார்தால் . . . ?

IMG6858-1245937347.png

இந்த அடிப்படையில் ஒரு உண்மையான ஆய்வுத் திரைப்படத்தை உரு ஆக்கினால். . . ?

The King of Kumari Kandam

Episode Summary : V.V. Argost makes the people of a city that travels underwater believe the surface people are attacking. As he is preparing them for attack, they start to call him king because he killed the original king and the king's son ran away. It's now the Secret Saturdays must stop him before the citizens attack the surface world.

The Secret Saturdays - The Lion King Likeness part 3

சென்றகாலத்தை புரியாதவனுக்கு எதிர்காலம்மிலை

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

புராணகதை உண்டு...கீரிமுகம் மாறின அரசி ...கீரிமுகத்துடன் மனித சிலை கண்டனான் ..இணைப்புக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது

.சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 7000 ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் கூறியபடி

முன்னீர் விழவின் நெடியோன்

நன்னீர் மணலினும் பலவே"

—(புறம் - 9)

அதாவது குமரிநாடானது முதற் கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வங்களிற்கு விழா எடுத்தவர் பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும் தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது.

... நகுலேசுவரம் நகுலமுனிவர் (கீரிமுகம் கொண்டிருந்த காரணத்தால் ஏற்பட்ட காரணப்பெயரேயாகும்.)என்பவரின் தவத்திற்கு இரங்கிய இறைவன் அவரின் கீரிமுகத்தை நீங்கி மனிதமுகம் அளித்து அருள் புரிந்த திருத்தலம் இதுவாகும்....

... இதன்பின் மாருதப்ப்பிரவாகவல்லி என்பாள் மாருதப்பிரவாகவல்லியென்னும் பெயரோடு களரியிற் தோற்றுகிறாள். இவள் குமாரத்திபள்ளத்திற் பாளையமிறங்கி நகுலமுனிவரைத்தரிசித்து அவர்சொற்படி தீர்தமாடிக் குதிரைமுகம் மாற்றப்பெற்றாள் என்பது பழைய வைபவமாலை. ஆயின், வேறு பிரதிகளில் ஆதியிற் பரமசிவன் பார்வதியம்மன் சகிதமாய்த் திருத்தலம் பகுதியில்வசித்து அம்மன் ஸ்ஞானஞ்செய்வதற்கு அதனருகில் கண்டகிநதியையழைத்துக் கீரிமலைத்தீர்தமாயமைத்த பெற்றியையும் அதிற் கிரேதயுகந்தொட்டுத் தேவர் இருடிகள் ஆதியோரல்லாம் தீர்த்தமாடியதையும் நகுலமுனிவர் நகுலமுனிவர் மாருதப்பிரவாகவல்லிக்கு அறிவுறுத்திய கதையையும் விரிவாய்ப்புகுத்தியிருக்கி

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி ஜெகுமார்

  • தொடங்கியவர்

இன்று ஜுன் 30 மத்தியனம் 02:40 மணியளவில்

அந்தமானில் பலயர் துறைமுகத்திற்கு வடக்கே கடலுக்கு அடியில்

135 கிமீ 4.8 ரிஷ்டரில் நிலம் அதிர்நதது...

IMG6858-1246366185.gif

மேலும் விபரங்களை காண நிலநடுக்க அவதான நிலையத்திற்குச்செல்ல இங்கே கிளிக்கவும்

Edited by ஜெகுமார்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

திங்கள், 13/07/2009 இலங்கை நேரம் இரவு 8:09 மணயளவில்

கொழும்பிலிருந்து 990 கிமி (610 மைல்) வடகிழக்கு ஆழ்கடலில் 4.7றிஷ்டரில் நிலமதிர்ந்தது

neic_jabj_cy.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.