Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Featured Replies

இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு இன வெறி கும்பல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது. நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், இந்தியர்களின் வீடுகளை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது இன வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், இங்கிலாந்திலும் இந்தியர்கள் மீது இன வெறி கும்பல் பாயத் தொடங்கி உள்ளது.

இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, வடக்கு அயர்லாந்து. அங்குள்ள பெல்பாஸ்ட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் சிறு தொழில் செய்பவர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

பெல்பாஸ்ட் நகரில், இந்தியர்கள் ஒன்றிணைந்து, இந்தியன் கம்ழூனிட்டி சென்டர்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை கடந்த 1981ம் ஆண்டு தொடங்கினர். இந்த நிறுவனம், இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வளர்க்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. வடக்கு அயர்லாந்து இந்தியர்கள் அடிக்கடி கூடி விவாதிக்கும் இடமாகவும் திகழ்ந்து வருகிறது.

இத்தகைய இந்தியன் கம்யூனிட்டி சென்டருக்கு, வடக்கு அயர்லாந்தில் உள்ள உல்ஸ்டர் டிபென்ஸ் அசோசியேசன்' என்ற இன வெறி அமைப்பு மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

வடக்கு அயர்லாந்து, வெள்ளையர்களுக்கு மட்டுமே. எனவே, வடக்கு அயர்லாந்தை வெள்ளையாக வைத்திருக்க விடுங்கள். வெளிநாட்டினர் மீது இரக்கம் காட்ட மாட்டோம். இந்தியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுங்கள். ஜுலை 12 ந் தேதி நாங்கள் கொண்டாடும் பண்டிகைக்கு முன்பாக, நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், உங்கள் கட்டிடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

[நக்கீரன்]

சொந்த நாடு இருக்க ஏன் இங்க வந்து குப்பை கொட்டுகினம் ஊருக்கு போக வேண்டியதுதானே.

அவன் தான் சரி. ஊருக்கு போய் சேரியை துப்பரவாங்குங்கோ

சொந்த நாடு இருக்க ஏன் இங்க வந்து குப்பை கொட்டுகினம் ஊருக்கு போக வேண்டியதுதானே.

அவன் தான் சரி. ஊருக்கு போய் சேரியை துப்பரவாங்குங்கோ

நல்லா நடுமண்டைல போடுங்கோ! :icon_idea:

இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வடக்கு அயர்லாந்து, வெள்ளையர்களுக்கு மட்டுமே. எனவே, வடக்கு அயர்லாந்தை வெள்ளையாக வைத்திருக்க விடுங்கள். வெளிநாட்டினர் மீது இரக்கம் காட்ட மாட்டோம். இந்தியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுங்கள். ஜுலை 12 ந் தேதி நாங்கள் கொண்டாடும் பண்டிகைக்கு முன்பாக, நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், உங்கள் கட்டிடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

[நக்கீரன்]

யோவ் வெள்ளைஅயர்லாந்தியனே..ஒற்றுமய

ாக இருக்க பலகிகொள்ளுங்கோ,ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாகலாம் என்றால் ஏன் இந்தியாக்க்காரன் உங்களுடன் வாழஏலாது.

நீங்கள் தானே உலக்ம் பூராகவும் சென்று ,சுதேசிகளின் அடையாளங்களை சிதைத்து பல்கலாச்சார சமுகத்தை உருவாக்கிபோட்டு,இப்ப நீங்கள் மட்டும் சுதேசிகளாக இருக்க விடுவாங்களா மற்றவன்,உங்க இடத்தில் பிச்சை எடுத்தாவது உங்க சுதேசியத்தை சிதைப்பாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் வெள்ளைஅயர்லாந்தியனே..ஒற்றுமய

ாக இருக்க பலகிகொள்ளுங்கோ,ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாகலாம் என்றால் ஏன் இந்தியாக்க்காரன் உங்களுடன் வாழஏலாது.

நீங்கள் தானே உலக்ம் பூராகவும் சென்று ,சுதேசிகளின் அடையாளங்களை சிதைத்து பல்கலாச்சார சமுகத்தை உருவாக்கிபோட்டு,இப்ப நீங்கள் மட்டும் சுதேசிகளாக இருக்க விடுவாங்களா மற்றவன்,உங்க இடத்தில் பிச்சை எடுத்தாவது உங்க சுதேசியத்தை சிதைப்பாங்கள்

என்றாலும் இந்தியர்களுக்கு ஒரு சுதந்திர நாடு இருக்கும் போது லண்டனில் தனிய பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தான் வாழலாம். செரியோ? பிச்சு போடுவன் பிச்சு ரேபனோடு பம்மாத்து விடும் பஞ்சாபிகளுக்கு? :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்லது,மிரட்டல் எல்லாம் விட்டு காலத்தை அனியாயமாக்காதீங்கோ அவங்களிட்ட இருந்து எல்லா சொத்தையும் பறிச்சுபோட்டு அவங்கட பிணத்தை மட்டும் இந்திதியா அனுப்புங்கோ :icon_idea:

அவங்க இந்தியாவில் படித்து விட்டு பாறினில் வந்து வேலை பார்ப்பது தான் அவங்க ஸ்டைல். அப்ப தானே மெகா சீரியலில சொல்லுறமாதிரி கோடி கோடியா சம்பாதிச்சு காரு, வீடு, பிரிஜ்ஜு, எல்லாம் வாங்கலாம் ? ஏன் இந்தியாவிலே படித்து அங்கேயே வேலை செய்தால் இவைகளை எல்லாம் அங்கு வாங்க முடியாதா ? முற்பகல் செய்யின் அது பிற்பகல் விளையும் என்ற கூற்று போல் அங்கே எங்கள் உறவுகள் பிணக்குவியல்களாக குவிய காரணமான இந்த நாட்டுக்காரர்களுக்கு இவை இல்லை இன்னும் அதிகமாகவே நடக்கும். இது முனியாண்டி சாபம். :icon_idea:

அங்கே எங்கள் உறவுகள் பிணக்குவியல்களாக குவிய காரணமான இந்த நாட்டுக்காரர்களுக்கு இவை இல்லை இன்னும் அதிகமாகவே நடக்கும். இது முனியாண்டி சாபம். :icon_idea:

சாபம் பலிக்க வாழ்த்துக்கள்

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

[ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது இன வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

அவுச்திரெலியாவில் எங்கே இனவெறித்தாக்குதல் நடந்தது.பாதுகாப்பற்ற இடங்களில் இரவு நேரங்களில் திரிந்த இந்தியர்கள் மீது திருடர்கள் தாக்கினால் இனவெறித்தாக்குதலா?. பாதுகாப்பற்ற இடங்களில் இரவில் வெள்ளைக்காரர்கள் சென்றாலும் திருடர்கள் தாக்குவார்கள் . இது இனவெறித்தாக்குதல் என்றால் முன்பு மனித நேய உதவிசெய்யச் சென்ற அவுஸ்திரெலியாப் பாதிரியார் ஒருவரை இந்தியாவில் உயிரோடு எரித்தார்களே, அதை ஏன் இந்தியர்கள் இனவெறித்தாக்குதல் என்று சொல்லவில்லை?.

நான் அவுஸ்திரெலியாவில் கடந்த சில வருடங்களாக வசிக்கிறேன். சுதந்திரம் என்றால் என்ன என்று இங்கு தான் உணர்கிறேன். சிறிலங்கா, இந்தியாவில் இல்லாத சுதந்திரத்தை இங்கே அவுஸ்திரெலியாவில் காண்கிறேன். உண்மையில் இனவெறி பிடித்த நாடு என்றால் சிறிலங்காவே தான். அவுஸ்திரெலியா அல்ல.

. இது இனவெறித்தாக்குதல் என்றால் முன்பு மனித நேய உதவிசெய்யச் சென்ற அவுஸ்திரெலியாப் பாதிரியார் ஒருவரை இந்தியாவில் உயிரோடு எரித்தார்களே, அதை ஏன் இந்தியர்கள் இனவெறித்தாக்குதல் என்று சொல்லவில்லை?.

நான் அவுஸ்திரெலியாவில் கடந்த சில வருடங்களாக வசிக்கிறேன். சுதந்திரம் என்றால் என்ன என்று இங்கு தான் உணர்கிறேன். சிறிலங்கா, இந்தியாவில் இல்லாத சுதந்திரத்தை இங்கே அவுஸ்திரெலியாவில் காண்கிறேன். உண்மையில் இனவெறி பிடித்த நாடு என்றால் சிறிலங்காவே தான். அவுஸ்திரெலியா அல்ல.

அப்ஸ் சும்மா பின்னீட்டிங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.