Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் (விடுதலை?)புலிகளின் களியாட்டு விழா

Featured Replies

முள்ளிவாய்க்காலில் சிந்திய தமிழர்களின் இரத்தம் காய்ந்துவிட்டதோ தெரியாது. அகதிமுகாம்களில் மக்களின் துயர் துடைக்கப்படவில்லை. புலம்பெயர் தமிழர்களின் மனச்சுமை அகற்றப்படவில்லை. ஆனால் சுவிஸ் சுயநலவாதிகள் தங்கள் வசதிகளை பெருக்கிக்கொள்வதில் தங்கள் முன்னெடுப்புக்களை ஒருபோதும் கைவிடத் தயாரில்லை. சும்மா இருந்துகொண்டு வாழ்க்கையை சுவைத்தவர்கள் வசதிகளை இழக்கத்தயாரில்லை என்பதையே இந்த நிகழ்வு காண்பிக்கின்றது.

மாவீரர் கிண்ண விளையாட்டுப்போட்டி. வியாபாரிகள் விளம்பரத்துக்காய் தகுந்த பேர் சூட்டுக்கொள்வார்கள். இவர்களும் குறைந்தவர்களா? தடுப்பு முகாம்களில் பத்தாயிரத்துக்கு அதிகமான போராளிகள் வாடிக்கொண்டிருக்க இந்த சுயநலவாதிகள் ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்கப் போகின்றனர்.

தங்கள் வசதிகள் குறைவதை அவர்களால் சகிக்க முடியாது அதனால் தங்கள் ஆயுதத்தை கையிலெடுத்து விட்டார்கள் இதையே வேறு யாராவது செய்திருந்தால் இன்று இன்னுமொரு துரோகி அதிகரித்திருப்பான் இவர்களால். மக்களே நீங்கள்தான் இவர்களை தண்டிக்க வேண்டும்.

வார விடுமுறையில் நடைபெறும் இந்த களியாட்டத்தை பகீஸ்கரித்து இவர்களின் ஆடம்பதை்தை குறைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில் சிந்திய தமிழர்களின் இரத்தம் காய்ந்துவிட்டதோ தெரியாது. அகதிமுகாம்களில் மக்களின் துயர் துடைக்கப்படவில்லை. புலம்பெயர் தமிழர்களின் மனச்சுமை அகற்றப்படவில்லை. ஆனால் சுவிஸ் சுயநலவாதிகள் தங்கள் வசதிகளை பெருக்கிக்கொள்வதில் தங்கள் முன்னெடுப்புக்களை ஒருபோதும் கைவிடத் தயாரில்லை. சும்மா இருந்துகொண்டு வாழ்க்கையை சுவைத்தவர்கள் வசதிகளை இழக்கத்தயாரில்லை என்பதையே இந்த நிகழ்வு காண்பிக்கின்றது.

மாவீரர் கிண்ண விளையாட்டுப்போட்டி. வியாபாரிகள் விளம்பரத்துக்காய் தகுந்த பேர் சூட்டுக்கொள்வார்கள். இவர்களும் குறைந்தவர்களா? தடுப்பு முகாம்களில் பத்தாயிரத்துக்கு அதிகமான போராளிகள் வாடிக்கொண்டிருக்க இந்த சுயநலவாதிகள் ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்கப் போகின்றனர்.

தங்கள் வசதிகள் குறைவதை அவர்களால் சகிக்க முடியாது அதனால் தங்கள் ஆயுதத்தை கையிலெடுத்து விட்டார்கள் இதையே வேறு யாராவது செய்திருந்தால் இன்று இன்னுமொரு துரோகி அதிகரித்திருப்பான் இவர்களால். மக்களே நீங்கள்தான் இவர்களை தண்டிக்க வேண்டும்.

வார விடுமுறையில் நடைபெறும் இந்த களியாட்டத்தை பகீஸ்கரித்து இவர்களின் ஆடம்பதை்தை குறைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

என்ன அப்பு புதுகஇகதை கதக்கிறீய ?

அவுக செய்றாக இவரு பகிஸ்கரிக்கிறாராம் ?

எப்பப்பு மாறினீக ? மத்துவகள துறோகியாக்கினீக இப்ப ?

  • தொடங்கியவர்

என்ன அப்பு புதுகஇகதை கதக்கிறீய ?

அவுக செய்றாக இவரு பகிஸ்கரிக்கிறாராம் ?

எப்பப்பு மாறினீக ? மத்துவகள துறோகியாக்கினீக இப்ப ?

நான் துரோகியாக இருப்பதில் தப்பெதுவுமில்லைங்கோ . உங்கடை சுவிஸ் பொறுப்பாளர் குலம் எப்ப துரோகியானவர்? அவர் ஏன் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்? தனிப்பட்ட ஒரு அப்துல்லா என்பவருக்கு பிரச்சனையாக இருந்ததுதானே அவர் செய்ய தப்பு?

அது சரி நீங்கள் செய்கின்றது எல்லாம் நியாயம்தான். உங்களைப் பொறுத்தவரை மக்கள் காசை முன்புபோல் தரவேண்டும் நீங்கள் சொகுசாக வேலை செய்யாமல் விலையுயர்ந்த கார்களில் வரவேண்டும் . செகுசான வாழ்க்கை வாழ்க்கை வாழவேண்டும் அப்படித்தானே?

அதற்கு இப்ப இருக்கின்ற ஒரு வழி மாவீரர்கள் . மரணித்துப்போன அந்த புனித ஜீவன்கள் உங்களுக்கு இப்போது வியாபார பொருளாகிவிட்டது. புலிகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் முடக்கப்பட்ட போது கப்பலில் ஆயுதம் கொண்டுபோய் சேர்த்தாக காசு சேர்ப்பதற்காக கதைவிட்டவர்கள்தான் நீங்கள்.

காசு சேர்ப்பதற்காக புதுக்கதைகள் உருவாக்குவதில் நீங்கள் கதாசிரியர்களை மிஞ்சியவர்கள். கிளிநொச்சியை விட்டு புலிகள் பின்வாங்கியபோது வீட்டுக்கொருவரை இயக்கத்துக்கு சேர்க்கின்றோம் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் அதற்காக சுவிஸிலுள்ள ஒருவர் வருடத்துக்கு 4000 பிராங் தரவேண்டும் என்று கதைவிட்டவர்கள்தான் நீங்கள்.

உங்கள் கதைகள் தொடரும் மக்களிடமும் அடிவாங்குவீர்கள்.

இபபோது என்ன ஆயுதம் வாங்கப்போகின்றீர்கள். வன்னிமக்கள் சோர்ந்து போய்விட்டார்கள். அவர்களுக்கு போராட்டம் சலித்துவிட்டதாம். நீங்கள் அங்கு போய் ஆயுதம் ஏந்தி போரடுங்கோவன். அதற்கு நீங்கள் தயார் என்றால் நாங்கள் காசு தரத்தயார்

அப்பு நீங்கள் எந்த மாநில பொறுப்பாளர் நல்ல வசதியாக வாழ்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் துரோகியாக இருப்பதில் தப்பெதுவுமில்லைங்கோ . உங்கடை சுவிஸ் பொறுப்பாளர் குலம் எப்ப துரோகியானவர்? அவர் ஏன் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்? தனிப்பட்ட ஒரு அப்துல்லா என்பவருக்கு பிரச்சனையாக இருந்ததுதானே அவர் செய்ய தப்பு?

அது சரி நீங்கள் செய்கின்றது எல்லாம் நியாயம்தான். உங்களைப் பொறுத்தவரை மக்கள் காசை முன்புபோல் தரவேண்டும் நீங்கள் சொகுசாக வேலை செய்யாமல் விலையுயர்ந்த கார்களில் வரவேண்டும் . செகுசான வாழ்க்கை வாழ்க்கை வாழவேண்டும் அப்படித்தானே?

அதற்கு இப்ப இருக்கின்ற ஒரு வழி மாவீரர்கள் . மரணித்துப்போன அந்த புனித ஜீவன்கள் உங்களுக்கு இப்போது வியாபார பொருளாகிவிட்டது. புலிகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் முடக்கப்பட்ட போது கப்பலில் ஆயுதம் கொண்டுபோய் சேர்த்தாக காசு சேர்ப்பதற்காக கதைவிட்டவர்கள்தான் நீங்கள்.

காசு சேர்ப்பதற்காக புதுக்கதைகள் உருவாக்குவதில் நீங்கள் கதாசிரியர்களை மிஞ்சியவர்கள். கிளிநொச்சியை விட்டு புலிகள் பின்வாங்கியபோது வீட்டுக்கொருவரை இயக்கத்துக்கு சேர்க்கின்றோம் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் அதற்காக சுவிஸிலுள்ள ஒருவர் வருடத்துக்கு 4000 பிராங் தரவேண்டும் என்று கதைவிட்டவர்கள்தான் நீங்கள்.

உங்கள் கதைகள் தொடரும் மக்களிடமும் அடிவாங்குவீர்கள்.

இபபோது என்ன ஆயுதம் வாங்கப்போகின்றீர்கள். வன்னிமக்கள் சோர்ந்து போய்விட்டார்கள். அவர்களுக்கு போராட்டம் சலித்துவிட்டதாம். நீங்கள் அங்கு போய் ஆயுதம் ஏந்தி போரடுங்கோவன். அதற்கு நீங்கள் தயார் என்றால் நாங்கள் காசு தரத்தயார்

அப்பு நீங்கள் எந்த மாநில பொறுப்பாளர் நல்ல வசதியாக வாழ்கின்றீர்களா?

ஆதாரங்கள் ஏதுமற்ற இந்த அவதூறுகளை நிர்வாகம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

திரு. சோழன் அவர்கள் எதை பற்றி எழுதுகிறேன் என்பதில் உங்களுக்கும் கொஞ்சம் பொறுப்பு வேண்டும். நீங்கள் எழுதியவை பொய் என்பது எனது வாதமில்லை. ஆனால் இதனால் என்ன லாபம் என்பதே முக்யமானது. நீங்கள் ஒரு அக்கறையுடையவராக இருந்தால் ஒரு விடயம் பற்றி தெளிவாக எழுத வேண்டும். மக்கள் முகாம்களில் இருக்கின்றார்கள் என்பதற்காக சுவிசில் உள்ள மக்களையும் கொண்டுசென்று முகாம்களில் அடைக்க வேண்டுமா? விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்துடன் சம்ந்தப்பட்டது............... அதுவே மன உறுதியையும் கொடுக்கின்றது. ஆகவே விளையாட்டை எந்த சந்தர்பங்களிலும் கைவிடக்கூடாது. ஆனால் அது விளம்பர காரணமாக எல்லா இடங்களிலும் இப்போது வியாபராமாகிவிட்டது என்பதும் உண்மைதான். ஆனால் அடுத்த கட்டம் என்ன? எப்படி? போன்ற தெளிவான சிந்தனைகள் இருப்பின் அதனுடாகத்தான் ஒன்றை எதிர்க்க முடியும்தவிர. எனக்கு இஸ்டமில்லை என்ற ஒரு காரணத்தால் அவதூறுகளை விதைப்பது கேவலமானது. ஆகவே யாராவது காசுகளை சேர்த்தால் அது எங்கே போகிறது என்பது பற்றிய தெளிவில்லாதபோது ஏன் கொடுக்கின்றீர்கள்?

சுருக்கமாக நான் சொல்ல வருவது விபரமாக எழுதுங்கள் வீணாக யாரையும் குளப்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விளையாட்டு விழா என்று நடாத்திக் காசு பார்க்கலாம், களியாட்டம் நடாத்தலாம்.. அது தப்பாகத் தெரியாது.

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் மருதங்கேணி எனக்கு மற்றவர்கள் மீது குறை கூற விருப்பமில்லை. நான் சொன்னதில் எந்தவித பிழையுமில்லை. உங்களுக்கு தெரியுமா தற்போதைய சுவிஸ் பொறுப்பாளர் யார் என்று? குலம் ஏன் தனது பதவியை இழக்கவேண்டி வந்தது?

நீங்கள் கூறியது போல் வன்னியில் மக்கள் முள்ளுவேலிக்குள் இருக்கின்றர்கள் என்பதற்காக இங்குள்ளவர்கள் முட்கம்பிக்குள் வாழ வேண்டாம் அப்படி கூறமுடியாது. (நல்ல புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டிருக்கின்றீர்கள்) தனிப்பட்டவர்கள் தங்கள் விழாக்களை கொண்டாடுவதற்கும் விளையாட்டுப்போட்டிகள் நடாத்துவதற்கும் தடை போட்டிருந்தவர்கள் இந்த வருடம் இந்த போட்டிகளை நடாத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால் இப்போது எதற்காக இந்த அவசரமாக இதை நடாத்த வேண்டும். சரணடைந்த போராளிகள் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது இந்த களியாட்டம் (அதுவும் எதற்காக இங்கு இயங்குகின்றார்களோ அவர்களால்) நடாத்தப்பட வேண்டுமா?

உங்களுக்கு தெரியுமா இவர்களில் எத்தனைபேர் வேலைசெய்கின்றார்கள் என்று.. விடுதலை விடுதலை என்று நிமிடத்துக்கு 300 தரம் கூறுகின்றவர்கள் ஏன் இப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவுமின்றி பணம் சேர்ப்பதில் குறியாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சோழன்.. உங்களுக்கும் மொட்டைபோட்டு தலையில் மிளகாய் அரைத்திருப்பார்கள்.. தப்பிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..

மேற்கு நாடுகள் எப்படியாவது தலைமைப் பீடத்தைக் காப்பாற்ற கப்பல் அனுப்பும் என்று நம்பவைத்து அவர்களையே கூண்டோடு கைலாயம் அனுப்பியவர்களுக்கு இதெல்லாம் வெறு கொசுறு..

  • தொடங்கியவர்

சோழன்.. உங்களுக்கும் மொட்டைபோட்டு தலையில் மிளகாய் அரைத்திருப்பார்கள்.. தப்பிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..

மேற்கு நாடுகள் எப்படியாவது தலைமைப் பீடத்தைக் காப்பாற்ற கப்பல் அனுப்பும் என்று நம்பவைத்து அவர்களையே கூண்டோடு கைலாயம் அனுப்பியவர்களுக்கு இதெல்லாம் வெறு கொசுறு..

கிருபன் விடுதலை வென்றெடுக்கப்பட வேண்டும். அதில் எந்திவித மாற்றுக்கருத்தும் இருக்க கூடாது. அதற்காக இவர்களின் அநியாயத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. ஒன்று தெரியுமா முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் உயிருக்கு போராடியபோது ஐரோப்பிய மக்கள் வீதியில் வந்து போராடிக்கொண்டிருக்க சுவிஸ் கல்விச் சேவை மட்டும் பரீட்சை நடாத்தியது. கேட்டால் சொல்வார்கள் கல்விச் சேவை வேறு புலிகள் அமைப்பு வேறு என்று. சிங்கள அரசுக்கு எதிராக போராடுமுன் இவர்களுக்கு எதிராக போராட வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

. உங்களுக்கு தெரியுமா தற்போதைய சுவிஸ் பொறுப்பாளர் யார் என்று? குலம் ஏன் தனது பதவியை இழக்கவேண்டி வந்தது?

குலம் அவர்கள் தலைவர் இல்லையென்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை விரும்பினார். தான் நேசித்த தமிழினம் நேசித்த தலைவன் இல்லையென்பதை உணர்ந்து அடுத்த கட்டத்திற்கு தமிழினம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்பதை விரும்பினார். அதனால் நெடியவன் குழுவினரால் தாக்கப்பட்டு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு துரோகியாக்கப்பட்டார். தமிழீழவிடுதலைப்போராட்டத்த

Edited by shanthy

எப்பதான் இதுக்கெல்லாம் ஒரு முடிவு? தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழ்நாட்டில் சொல்லுகின்றார்கள், கூட்டி கழித்து பார்த்தால் இப்படி ஒரு நிலைதான் வரும் என்று 30வருடத்திற்கு மேல் இயக்கத்தை கட்டியெழுப்பிய தலைவருக்கு தெரியாமல் பாதுக்காப்பின்றி போவாரா? இல்லை இந்த நிலைகளினால் யார் யார் உண்மையானவர்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டிட தலைவர் அமைதியாக இருக்கின்றாரா? காசை அடிக்கறவன் புதிதாக வருபவன் இல்லை எல்லா காலத்திலும் இருப்பவன் தான் ஆனால் தலைவன் என்பவன் இதை அறியாதவனும் இல்லை..

தற்போது நமக்கு தேவை ஒருங்கினைப்பு ஒருசேர் இயக்கம் அதை வழிநடாத்த ஒரு வழிகாட்டி - யார் இவரை அங்கீகரிப்பார்கள்? எப்படி?

  • தொடங்கியவர்

நண்பர்களே நான் இதை இங்கு கொண்டு வந்தது சுயநலவாதிகள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படவேண்டுமென்பதற்க

சோழன் தொழில் தொடங்குவதற்கு பணங்கொடுக்கப்பட்;டிருந்தால் நிங்கள் அதனை அப்போதே கண்டித்திருக்க வேண்டும்.

இங்கு பணம் கொடுத்தவர்களும் வாங்கியவர்களும் மட்டுமே சம்பந்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

------

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.