Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் நடந்த அழகிப் போட்டியில் அமைச்சர் கருணா அழகிகழுடன் தோன்றிய காட்சிகள் படங்களாக வெளிவந்துள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG6624-1254154235.jpg

கொழும்பில் நடந்த அழகிப் போட்டியை அமைச்சர் கருணா, தனது பெண் செயலாளருடன்; அமர்ந்து ரசித்த காட்சிகள் படங்களாக வெளியாகியுள்ளன.

அத்துடன் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு அழகியுடன் இணைந்து கருணா எடுத்த படமும் வெளியாகி உள்ளது.

இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறிவருகிறது. ஆனாலும், ஏறத்ததாள 3 லட்சம் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் அரசாங்கம் தடுத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர்களுக்கு உரிய அடிப்படை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், மருந்து என எந்த நிவாரணமும் முறையாக வழங்கப்படுவதில்லை.

மிக மிக மோசமான அவல நிலையில் அவர்கள் தவித்து வருவதாக பல்வேறு மனிதாபிமான அமைப்புளும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பில் நடந்த அழகிப் போட்டி ஒன்றில் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் தனது செயலாளருடன் இணைந்து அழகிப் போட்டியை ரசித்தமை ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணுடன் அவர் இணைந்து எடுத்த படமும் வெளியாகி உள்ளமை பல விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news1...15186&cat=1

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

காலமும் நம் கடவுளும் மட்டும் மறந்துவிடாமல் உரிய நேரத்தில் தக்க தண்டனை கிடைக்க வழிசெய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அயோக்கியன் பிரதேசவாதத்தைத் தூக்கிப்பிடித்த போது அவனுக்குச் சார்பாகக் கோஷமிட்ட சில கழுதகளுக்கு இது சமர்ப்பணம். பாலியல் வக்கிரம் கொண்ட இந்தக் காமப்பிசாசு தலைவரை விட்டு வெளியேறியது பிரதேச வாதத்தினால் அல்ல. தனது வக்கிரங்களுக்குரிய தண்டனை கிடைக்கப்போகிறது என்ற காரணத்தினால்த்தான். விடிகிறது கிழக்கு !!!!!!!கோவிந்தா...கோவிந்தா!!!!!

இந்த அயோக்கியன் பிரதேசவாதத்தைத் தூக்கிப்பிடித்த போது அவனுக்குச் சார்பாகக் கோஷமிட்ட சில கழுதகளுக்கு இது சமர்ப்பணம். பாலியல் வக்கிரம் கொண்ட இந்தக் காமப்பிசாசு தலைவரை விட்டு வெளியேறியது பிரதேச வாதத்தினால் அல்ல. தனது வக்கிரங்களுக்குரிய தண்டனை கிடைக்கப்போகிறது என்ற காரணத்தினால்த்தான். விடிகிறது கிழக்கு !!!!!!!கோவிந்தா...கோவிந்தா!!!!!

ஆனால் கிழக்கு மக்கள் எல்லாம் ஏதோ கருணாவின் பக்கம் போல பிரச்சாரம் செய்கிறார்கள்... விட்டு கொடுப்போடு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் என்பதுக்காக அவர்கள் எல்லாம் எதிரியின் பக்கம் போல பிரச்சாரம் செய்ய படுகிறது.... அப்படி இல்லை என்பதுக்கு போனதடவை நடந்த மாகானசபை தேர்தலே சாட்ச்சி...

எனக்கு மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் ( அவரை முன்ன பின்னை தெரியாது ) போராடம் ஒண்றுக்கு போன பொது சந்தித்தேன்...

அவர் சொன்னார்... தலைவர் மட்டக்களப்பில் தான் பிறந்து வளர்ந்தார்.. அவர் அங்கு போவாராக இருந்தால் பாதுகாப்பாக இருப்பார்...

இதைத்தான் எனக்கு தெரிந்த கிழக்கை சேர்ந்த அனைவரினதும் கருத்தாக இருந்தது, இருக்கிறது... அங்கே தலைவரை தங்களின் வீட்டு பிள்ளையாகத்தான் பாக்கிறார்கள் ..

Edited by தயா

ஏய்! பிரதேசவாதியே

இந்த எலும்புத்துண்டுக்காகவா வாளைஆட்டுகிறாய்.

காலமும் நம் கடவுளும் மட்டும் மறந்துவிடாமல் உரிய நேரத்தில் தக்க தண்டனை கிடைக்க வழிசெய்வர்.

காலம் உருவாக்கிய எம் கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பான் இவனுக்கு மட்டுமல்ல இவனைப் போன்ற துரோகிகளுக்கும்....

இதில என்ன பிழை இருக்கு? நாய் எண்டா அது குலைக்க தானே செய்யும்... நாய் குலைத்தத எல்லாம் செய்தியா போட வேணுமா?

ஏய்! பிரதேசவாதியே

இந்த எலும்புத்துண்டுக்காகவா வாளைஆட்டுகிறாய்.

வாள் இருந்தால் தானே ஆட்டுவதற்கு.......

நலமடித்த அனிமல்தானே.........

நாங்கள் முடியுமான அளவு கருணாவை திட்டினோம், சபித்தோம், கிண்டல் செய்தோம்.. ஆனால்... சித்தன் போக்கு சிவன் போக்கு மாதிரி கருணாவின் போக்கு கருணா பாணியில் தொடர்கிறது. நாயே, சனியனே, பூனையே, பிசாசே என்று நாங்கள் தொடர்ந்து கத்திக்கொண்டு இருக்க்வேண்டியதுதான்.

***

வெளிநாடுகளில் நமது தமிழ்ப் பிரபலங்கள் (தேசியவாதிகள் உட்பட), முக்கிய புள்ளிகள் செய்கின்ற செய்கைகள், அவர்களின் இரசனைகளுடன் ஒப்பிடும்போது சிறீ லங்காவில் இருக்கும் கருணாவின் இரசனைகள் வித்தியாசமானதாக தெரியவில்லை.

நாங்கள் முடியுமான அளவு கருணாவை திட்டினோம், சபித்தோம், கிண்டல் செய்தோம்.. ஆனால்... சித்தன் போக்கு சிவன் போக்கு மாதிரி கருணாவின் போக்கு கருணா பாணியில் தொடர்கிறது. நாயே, சனியனே, பூனையே, பிசாசே என்று நாங்கள் தொடர்ந்து கத்திக்கொண்டு இருக்க்வேண்டியதுதான்.

***

வெளிநாடுகளில் நமது தமிழ்ப் பிரபலங்கள் (தேசியவாதிகள் உட்பட), முக்கிய புள்ளிகள் செய்கின்ற செய்கைகள், அவர்களின் இரசனைகளுடன் ஒப்பிடும்போது சிறீ லங்காவில் இருக்கும் கருணாவின் இரசனைகள் வித்தியாசமானதாக தெரியவில்லை.

உண்மை...கனடாவில் நடிகைகள் வரும் போது நடக்கும் கூத்துகள் சில நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கேள்விப்பட்டு இருக்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.