Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் இறக்கவில்லை தமிழகத்தில் உள்ள அகதிகள் நம்பிக்கை: அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவர் 8 பேர் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளார் என உளவுத்துறையினரிடம் அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உட்பட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர்.

இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் உள்ளார். அவர் 8 பேர் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுவதாகவும், பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

http://www.paristamil.com/tamilnews/?p=36629

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவர் 8 பேர் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளார் என உளவுத்துறையினரிடம் அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உட்பட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர்.

இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் உள்ளார். அவர் 8 பேர் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுவதாகவும், பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

http://www.paristamil.com/tamilnews/?p=36629

http://jeyamohan.in/?p=317

அகதிகளின் நம்பிக்கை தான் இந்திய உளவுத்துறைக்கு அறிக்கை போல கிடக்குது உலக்த்திலயே அகதிகளை நம்பி உளவு துறை செயற்படுவது இந்தியாவிலதான்

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளின் நம்பிக்கை தான் இந்திய உளவுத்துறைக்கு அறிக்கை போல கிடக்குது உலக்த்திலயே அகதிகளை நம்பி உளவு துறை செயற்படுவது இந்தியாவிலதான்

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளின் நம்பிக்கை தான் இந்திய உளவுத்துறைக்கு அறிக்கை போல கிடக்குது உலக்த்திலயே அகதிகளை நம்பி உளவு துறை செயற்படுவது இந்தியாவிலதான்

உண்மை தான் ஜில் . வாய் புளித்ததோ ...... மாங்காய் புளித்ததோ ..... என்று புண்ணாக்கு கதை சொல்லிக் கொண்டிருப்பாங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சிங்களவனுக்கு அழுத்தம் குடுக்கினமாம், தாங்கள் சொன்ன வேலையை அவன் சரியாச் செய்யேல்லை எண்டு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எம் எல்லோரது விருப்பமும்

எதிர்பார்ப்பும்

கனவும்

நினைவும்

.....எல்லாமே அதுதான்.

ஆனால் நிஐம்???

பிரபாகரன் இறக்கவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு

எம் எல்லோரது விருப்பமும்

எதிர்பார்ப்பும்

கனவும்

நினைவும்

.....எல்லாமே அதுதான்.

ஆனால் நிஐம்???

பிரபாகரன் இறக்கவில்லை

Edited by jhansirany

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியனுக்கு தலைவர்தேவை,

ஸ்ரீலங்கா அரசுக்கு தலைவர்தேவை,

இல்லையென்று எழுதியவர்க்கும் இப்போது தலைவர்தேவை,

எல்லோருக்கும் தேவையாக இருக்கும்போது கொண்டுவருவதில் சிரமமும் இல்லை.

இந்த விசயத்தில் துரோகிகூட நண்பனாகலாம். :lol:

தலைவர் இருக்கிராரோ இல்லையோ அவர்வரும்போது மகிழ்வோம்.அதுவரை அவர்தந்தபணியைத்தொடர்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.