Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புன்னகை செல்வனே...

Featured Replies

புன்னகை செல்வனே...

மதி முகம் கொண்ட தமிழ் செல்வனே

எங்களை விட்டு எங்கு சென்றாய்..

தானைத் தலைவனின் தம்பியே

தமிழ் ஈழத்தின் புன்னகை செல்வனே

எங்களை விட்டு எங்கு சென்றாய்..

போர்க்களத்துலும் நீ வீரன்

புன்னகையிலும் நீ மன்னன்

நீ சிரித்தால் பூமி சிரிக்கும்

நீ இல்லை என்று தமிழ் இனம் அழுகிறது

தமிழ் ஈழம் பெற்றெடுத்த தமிழ் செல்வனே

தாயகத்தை விட்டு எங்கு சென்றாய்

கார்த்திகை கரி நாள் வந்ததுவோ

காலனே உனக்கு கண் இல்லையோ

எங்கள் செல்வனை ஏன் பிரித்தாய்?

தமிழ் ஈழ செல்வனே வானத்தில் இருந்து பாருங்கள்

என்றோ ஒரு நாள் மலரும் தமிழ் ஈழத்தின் ஒளி தெரியும்..

Edited by ரகசியாசுகி

தங்கச்சி, உந்தக்கவிதையை நீங்கள் போனவருசம் எழுதி இருந்தால் அருமையாய் இருக்கிது சூப்பராய் இருக்கிது எண்டு பாராட்டி இருப்பம். ஆனால் இப்பத்தானே புலிதோற்றதோட மட்டும் அல்லாமல் ஏனைய இயக்கங்களை விடவும் கேவலமானது எண்டு கெட்டபெயரும் வாங்கிப்போட்டுது. இதனால் இந்தக்கவிதையை எழுதிய உங்களுக்கு பாராட்டு வாழ்த்து ஒன்றும் சொல்லமுடியவில்ல. தவிர, சிறீ லங்காவுக்கும் போய்வர ஆசையும் இருக்கிது. இதனால கவிதை பற்றி ஒண்டும் சொல்லாமல் வாயுக்கு ஒரு பூட்டுப்போட்டு அமத்திக்கொண்டு இருக்கிறது எங்களுக்கு நல்லது போல இருக்கிது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கச்சி, உந்தக்கவிதையை நீங்கள் போனவருசம் எழுதி இருந்தால் அருமையாய் இருக்கிது சூப்பராய் இருக்கிது எண்டு பாராட்டி இருப்பம். ஆனால் இப்பத்தானே புலிதோற்றதோட மட்டும் அல்லாமல் ஏனைய இயக்கங்களை விடவும் கேவலமானது எண்டு கெட்டபெயரும் வாங்கிப்போட்டுது. இதனால் இந்தக்கவிதையை எழுதிய உங்களுக்கு பாராட்டு வாழ்த்து ஒன்றும் சொல்லமுடியவில்ல. தவிர, சிறீ லங்காவுக்கும் போய்வர ஆசையும் இருக்கிது. இதனால கவிதை பற்றி ஒண்டும் சொல்லாமல் வாயுக்கு ஒரு பூட்டுப்போட்டு அமத்திக்கொண்டு இருக்கிறது எங்களுக்கு நல்லது போல இருக்கிது. :lol:

:(:)

அதோடை கண்ணீர் அஞ்சலியை செலுத்தலாம்.

  • தொடங்கியவர்

நீங்கள் எல்லாம் தமிழனா உங்களை மாதிரி ஆக்கள் இருக்கிறாதலதான் எமக்கு விடிவு கிடைக்கவில்லை தமிழனிலேயே துரோகி இருக்கும் போது எங்களுக்கு எப்படி விடிவு கிடைக்கும் மகிந்தவை அழிக்க முன்னம் உங்களை அழிக்கவேணும்

Edited by ரகசியாசுகி

இல்லையே, நாங்கள் மே18க்கு பிறகு பறங்கியராய் மாறியிட்டம். எங்களுக்கு தமிழ் எழுதவரும், பேசவராது. :lol:

அதுசரி தங்கச்சி, துரோகிகளை அழிச்சபின்னர்தானே போராட்டமே ஆரம்பித்ததாகவும், போராட்டம் சூடு பிடிச்சதாகவும் சொல்லுறீனம். திரும்பவும் துரோகிகளை தேடி அழிக்கப்போறீங்களா? ஊரிலையாவது பரவாயில்லை... வீடுவீடாய், தெருத்தெருவாய், ஊர்ஊராய் ஆட்களைபிடிச்சு பனங்கிழங்கு மாதிரி அடுக்கிப்போட்டு மண்டையிலபோட முடிஞ்சிது. இப்ப தமிழர் பப்பூவா நியூகினியில இருந்து ஹாவாய் மட்டும் இருக்கிறீனம். உலகம் முழுக்கவும் இருக்கிற துரோகிகளை முதலில எப்பிடி கண்டுபிடிக்க போறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவிதையால இவ்வளவு வில்லங்கமா அட நான் வரல்லடா சாமி :)

பிள்ளை ரகசியா சுகி உங்கட கவிதையும் நல்லாதானே இருக்கு

மாப்பிளை மச்சான் உங்களுக்கு என்னப்பா ஆச்சு?? :lol::(

  • தொடங்கியவர்

நன்றி முனிவர்

மச்சானுக்கு கொஞ்சம் புரியவையுங்கோ நான் நினைக்கிறேன் அவர் காசுக்கு ஆசைப்பட்டு சிங்களவனிடம் காசு வாங்கி எங்களுக்கு எதிராக கதைக்கிறார் போல இருக்கு

மாப்பிளை மச்சான் உங்களுக்கு என்னப்பா ஆச்சு?? :lol::(

அதான் தங்கச்சி எனக்கு என்ன ஆச்சு எண்டு விளக்கமாய் சொல்லி இருக்கிறாவே

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது கவிதை கவதை எழுதவும் உரிமையில்லையா?

  • தொடங்கியவர்

என்ன செய்வது புலவர் முனிவர் சொன்னது மாதிரி உதவி செய் உபத்திரம் செய்யாதே

என்று இருந்தாலே போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனிவர்

மச்சானுக்கு கொஞ்சம் புரியவையுங்கோ நான் நினைக்கிறேன் அவர் காசுக்கு ஆசைப்பட்டு சிங்களவனிடம் காசு வாங்கி எங்களுக்கு எதிராக கதைக்கிறார் போல இருக்கு

பிள்ளை ரகசியா சுகி மச்சானை [மாப்பிள்ளை]யை பற்றி தெரிந்து கொண்டது குறைவு நீங்கள் காலப்போக்கில் அறிந்து கொள்வீர்கள் ஏதோ யார்மீதோ உள்ள கடுப்பு உங்கள் கவிதை மீது பாய்ந்துள்ளது அவ்வளவுதான் :wub::wub:

நீங்கள் கவிதையோ ,கட்டுரையோ, கதையோ எழுதுகிறீர்கள் என்றால் அதற்குரிய விமர்சனத்தை ஏற்று அதற்க்குரிய பதிலை நீங்கள் வழங்க வேண்டும் உங்கள் கவிதையை பாராட்டித்தான் விமர்சனம்[கருத்து] வைக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்ககூடாது .அதை விட்டு விட்டு காசுக்கு விலைபோனார் ,தொப்பியும் மாட்டிகொண்டார் என்று சொல்லுவது உங்கள் இயலாமையை காட்டுகின்றது இது உங்களுக்கு தவறாக படலாம் இதுதான் உன்மை :blink:

. இப்ப தமிழர் பப்பூவா நியூகினியில இருந்து ஹாவாய் மட்டும் இருக்கிறீனம். உலகம் முழுக்கவும் இருக்கிற துரோகிகளை முதலில எப்பிடி கண்டுபிடிக்க போறீங்கள்.

வேரி சிம்பிள் மச்சி,எந்த தமிழன் சிறிலங்கா டி செர்ட் போடுகிறானோ அவன் துரோகி,எவன் சிங்கள பைலா பாட்டுக்கு சாராயம் அடிச்சுப்போட்டு டான்ஸ் ஆடுகிறானோ அவன் துரோகி,

அன்றும் இன்றும் என்றும் அவர் புன்னகை செல்வனே.

பாராட்டும் வாழ்த்துக்களும் ர.யாசுகி

நீங்கள் எல்லாம் தமிழனா உங்களை மாதிரி ஆக்கள் இருக்கிறாதலதான் எமக்கு விடிவு கிடைக்கவில்லை தமிழனிலேயே துரோகி இருக்கும் போது எங்களுக்கு எப்படி விடிவு கிடைக்கும் மகிந்தவை அழிக்க முன்னம் உங்களை அழிக்கவேணும்

இப்படி சொன்ன ஆட்கள் பிறகு எதிரியோட நின்று தமிழனை அழிச்சவையள் ,மகிந்தாவை அழிக்க வேணும் என்றவையள் இப்ப மகிந்தாவை கட்டிபிடிச்சு போஸ் கொடிக்கினம் எல்லாம் பணமும் ஆசையும் செய்யிற விளையாட்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.