Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட பல உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட பல உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

09 November 09 02:12 pm (BST)

வடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, டெலோ, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமுன்னிலையில் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் சுசில்பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தமக்கு திருப்தியளிப்பதாகவும், இதனால் தமது மக்களின் நலனுக்காகவும், அப்பகுதியின் அபிவிருத்திக்காவும் தாங்கள் லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டதாக, மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தாங்கள் செயற்படவுள்ளதாக தெரிவித்த அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே இக்கட்சியில் இணைந்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=17066&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட பல உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

09 November 09 02:12 pm (BST)

வடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, டெலோ, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமுன்னிலையில் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் சுசில்பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தமக்கு திருப்தியளிப்பதாகவும், இதனால் தமது மக்களின் நலனுக்காகவும், அப்பகுதியின் அபிவிருத்திக்காவும் தாங்கள் லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டதாக, மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தாங்கள் செயற்படவுள்ளதாக தெரிவித்த அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே இக்கட்சியில் இணைந்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=17066&cat=1

உப்பு விக்கப்போக மழைபெய்யிது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மந்தைகள்"என்று குறுக்காலபோவான் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. :D:lol:

வடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புஇ டெலோஇ ஐக்கிய தேசியக்கட்சிஇ மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

ஒருவர் எல்லாத்தரப்பினருடனும் இணைந்து சர்வ தேச சூழலுக்கு ஏற்ப, எமது அரசியல் உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார். அந்த வழிகாட்டலைப் பின்பற்றி இவர்களும் சிங்களதேசியத்துடன் இணைந்து, தமிழ்த் தேசியத்தைக் கரைத்து, ஈழத்தமிழ்த்தேசிய இனத்திற்கு விடுதலை பெற்றுத்தரப்போராடப்புறப்பட்டுவிட்டார்கள்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவின் இலட்சணம் இது.ஏற்கெனவே 2; வீதமான வாக்காளர்கள்தான் வாக்களித்திருந்தார்கள். இனி யாரையும் தமிழ் மக்கள் நம்புவதற்கில்லை.100 வீதம் புறக்கணிப்பு நடந்தாலும் ஆச்சரியமில்லை. டக்களஸ் இவ்வளவு காலமும் குப்பை கொட்டி தன் சொந்த சின்னத்தையே இழந்தார்.இந்த நிலமையில் அரசோடு இணைந்து தமிழ் மக்களுக்கு என்னத்தைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்.இவர்களின் நடவடிக்கைகள் மக்களுக்கு கோபத்தைய+ட்டி மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்திற்கே வழிவகுக்கும்.

அபிவிருத்தி அபிவிருத்தி ..இதுக்குதான் தமிழன் இவ்வளவு காலமும் போராடினவன் போல...ம்ம்ம்ம்ம்ம் என்னத்தை சொல்ல :D:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

"மந்தைகள்"என்று குறுக்காலபோவான் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. :o:o

நூனாவிலன் முன்னாள் கள உறுப்பினர் புதியவனையும் விட்டு விட்டீர்கள்

அவர்தான் கூ[த்]ட்டமைப்பை கும்மி எடுப்பது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு எம்பிமார் ஐக்கியதேசியக்கட்சியிலதான் இணைவினம். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.