Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் 6 இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 11, நவம்பர் 2009 (11:43 IST)

லண்டனில் 6 இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்

லண்டனில் இந்திய மாணவர்கள் 6 பேர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இந்திய மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனில் இஸ்லாமிய சொசைட்டி பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று 30 பேர் கொண்ட ஒரு கும்பல் பல்கலைக் கழகத்துக்குள் புகுந்தது. அவர்கள் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை கத்தி, இரும்பு தடி, செங்கல் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் இந்திய மாணவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயம் அடைந்த மாணவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர்கள் யார்? என்ற விவரத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிடவில்லை.

இந்த தாக்குதலுக்கு இன வெறியே காரணம் என தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் பல்கலைக்கழகத்தின் பிரார்த்தனை ஹாலுக்குள் புகுந்தது.

இனவெறி கோஷங்களை எழுப்பியபடி சில மாணவர்களை தாக்கினர். பின்னர் தப்பி ஓடி விட்டனர். தற்போதும் இனவெறி காரணமாக தான் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது என கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது லண்டனில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடைபெறுவது குறித்து ஆலோசிப்பார் என தெரிகிறது.

நக்கீரன்

குப்பையா சனத்தொகையை பெருக்கி விட்டு நாடு நாடா திரியினம்.

நல்ல அடி போட்டு இந்தியாவுக்கு அனுப்ப வேணும்.

இந்தியா பிரிந்து பல நாடாக மாறினால் சனத்தொகையை கட்டு படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குப்பையா சனத்தொகையை பெருக்கி விட்டு நாடு நாடா திரியினம்.

நல்ல அடி போட்டு இந்தியாவுக்கு அனுப்ப வேணும்.

இந்தியா பிரிந்து பல நாடாக மாறினால் சனத்தொகையை கட்டு படுத்தலாம்.

உள்நாட்டு போர் ஒன்றை தொடங்கினாலும்.............. கொஞ்சத்தை குறைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது லண்டனில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடைபெறுவது குறித்து ஆலோசிப்பார் என தெரிகிறது.

நக்கீரன்

இலண்டன் தாக்குதலுக்கு ஏன் அவுஸ்திரெலியா பிரதமர் ஆலோசிக்க வேண்டும்?

இலண்டன் தாக்குதலுக்கு ஏன் அவுஸ்திரெலியா பிரதமர் ஆலோசிக்க வேண்டும்?

இலண்டனுக்கும் அவுஸ்திரேலியாவும் இடையில் தொப்புள் கொடி உறவு இருக்குதெண்டது மறந்து போனிரோ கந்தப்பு !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலண்டனுக்கும் அவுஸ்திரேலியாவும் இடையில் தொப்புள் கொடி உறவு இருக்குதெண்டது மறந்து போனிரோ கந்தப்பு !!!

தொப்புள் கொடி உறவேல்லாம் கிடையாது. ஆப்பிள் செடி உறவு

uk & us தானே இந்தியர்களின் கனவும் கெளரவமும். அப்படியே பாறினில போய் படித்தால் தானே பின் கோடி கோடியா சம்பாதிச்சு காரு, பிறிச்சு, பங்களா என வாங்கலாம். அப்படியே கனவு உலகத்தில வாழும் ஜாதிகள் தான் இந்தியர்கள். சினிமாவிலை தன் சொந்த நாட்டை கீழ்த்தனமாக காட்டும் ஜாதிகளும் இவர்கள் தான். பின் வந்தே மாதரம் இசைத்தால் தலைக்கு மேல் கையை உயர்த்திக்கொண்டு பிலிம் காட்டுவார்கள். ஆனால் அடுத்தவன் குடியை கெடுப்பதிலோ சூரர்கள். இந்த .... க்கு நல்ல அடிபோட்டு நாட்டைவிட்டு துரத்த வேண்டும். எதையோ நம்பினாலும் எதையோ நம்பக்கூடாது என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பொறுக்கி நாய்களை எல்லா நாட்டிலிருந்தும் அடித்துத் திரத்த வேனும். வெள்ளைக்காரிகளைக் கண்டால் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையுற கூட்டம்தானே உவங்கள். அதிலையும் ரெண்டு மூண்டு பேர் சேர்ந்தால் காணும் அந்த வெள்ளைக்காரிக்குப் பின்னால் தங்கட குப்பைப் பாஷையில சத்தமா வீணி வடிச்சுக்கொண்டு அலையுறதைப் பார்க்க அடிக்க வேணும் போல வரும். நாய்களை அடிக்கிறதில எந்தத் தப்புமில்லை. ரெண்டு மூண்டையாவது கொல்ல வேணும், அப்போதாவது இந்தச் சனியன்களின் தொல்லை குறைகிறதா என்று பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.