Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக்களில் மாற்றங்கள் [2010]

Featured Replies

  • தொடங்கியவர்

அநோமா பொன்சேகா சிங்கபூர் பத்திரிகைக்கு வழங்கிய ஒரே பேட்டி பலதடவை பலரால் இணைக்கப்பட்டு இருந்தன. மீள இணைக்கப்பட்ட அனைத்தும் நீக்கப்பட்டன.

ஒரு செய்தியை இணைக்கும் போது, அது ஏற்கனவே இணைக்கப்பட்டதா என சிறிய தேடுதல் நடத்திப் பார்க்கவும்

  • Replies 165
  • Views 18.2k
  • Created
  • Last Reply

'த.தே.கூட்டமைப்பின் பின்னால் உள்ள இரகசியங்கள்..' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் கரங்களுக்குள் சிக்குண்டு சிதைந்து வருகின்றது" எனும் தலைப்பில் அநாகரீகமாக எழுதப்பட்ட பல கருத்துகள் நீக்கப்பட்டன

'நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் குறித்த மதியுரைஞர் குழுவின் அறிக்கை தொடர்பான நோர்வே ஈழத்தமிழர் அவையின் திருத்த முன்மொழிவுகள்' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

தமிழீழம் - ஆயதப் போராட்டம் - மூன்று யோசனைகள் தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'கேபியுடன் தொடர்பு என பரப்பப்படும் வதந்தி உள்நோக்கம் கொண்டது: ருத்ரகுமாரன்' என்ற தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

"இம்முறை தமிழ்க்கூட்டமைப்பு பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், சட்டதரணி ரமேடியஸ், அதிபர்கள் போன்ற கல்வியாளர்களை உள்வாங்கிஉள்ளது" என்ற திரியில் இருந்து, ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

"கூட்டமைப்பு மூன்றாக உடைந்து விட்டது." எனும் திரியில் தலைப்புக்குப் பொருந்தாமல், தனி நபர்கள் பற்றி எழுதிய கருத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டன

  • தொடங்கியவர்

" எம் மீது அதிகாரம் செலுத்த அமெரிக்காவுக்கு உரிமையில்லை" என்ற திரி ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதால் நீக்கப்படுகின்றது

  • தொடங்கியவர்

"ஆனந்தசங்கரியுடன் இணையும் சந்திரகாசன்?" என்ற திரியில் இருந்து அநாகரீகமாக எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டன

  • தொடங்கியவர்

"இது கிழக்கின் உதயமா? வடக்கின் வசந்தமா?" திரியில் வழக்கம்போல் ஒருவரை ஒருவர் தாக்கும் / மலினப்படுத்தும் கருத்துகள் நீக்கப்பட்டன.

  • தொடங்கியவர்

"தடுப்புமுகாம் மக்களை விடுவிக்க அரசு தயாராகவிருந்தபோதும் பொன்சேகாதான் அனுமதிக்கவில்லையாம்: கோத்தபாய கூறுகிறார்" என்ற திரி ஏற்கனவே இணைக்கப்பட்டு இருந்தமையால் நீக்கப்படுகின்றது

விடுதலைப் புலிகள் "யார்" என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்? மற்றும் சதிவலைப் பின்னல் - II - சேரமான் (பகுதி 2) தலைப்புக்களில் இருந்து தலா ஒவ்வொரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

"அணில் ஏறவிட்ட நாய் போல் பார்த்து நின்றதை நாம் மறக்க முடிய..." என்ற திரியில் தனிநபர் தாக்குதல் கொண்ட பதில் நீக்கப்பட்ட்டது

  • தொடங்கியவர்

"அணில் ஏறவிட்ட நாய் போல் பார்த்து நின்றதை நாம் மறக்க முடியாது - வடகிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு ஆப்பு" என்ற திரியில் பல அநாகரீகமாகவும், தனிநபர் தாக்குதலுக்கும் உரிய பல கருத்துகள் நீக்கப்பட்டன

"கூட்டமைப்பின் பட்டியலிலிருந்து தீபச்செல்வன் விலக்கப்பட்டுள்ளார்" என்ற திரியில் எழுதப்பட்ட தனிப்பட்ட தனி நபர் விரோதக் கருத்துகள் பல நீக்கப்பட்டன

தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா புலனாய்வுத்துறை

துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் 'வடக்கு - கிழக்கு' என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது

ஆகிய தலைப்புகளிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'இலங்கையில் இந்தியத் தலையீடு உடனடியாக இடம்பெற வேண்டிய தவிர்க்க முடியாத நிகழ்வு' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

'தடுப்புக் காவலிலுள்ள போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது - சிறீலங்கா அறிவிப்பு' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

யெர்மனியில் புலிகளின் அனைத்துலகசெயலப் பிரிவினர் கைது.

உண்மை நிலவரங்கள் அறியும்வரை இந்தத் தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

--ஊர்ப்புதினம் பகுதியில் ஒருமையில் இடப்பட்ட திரியின் தலைப்பு திருத்தப்பட்டு, இட்டவருக்கு எச்சரிக்கை புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன

-- பலமுறை பலதிரிகளில் பதியப்பட்ட ஒரே கருத்து நீக்கப்பட்டுள்ளது

'கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாச பயணிகள் வடக்கிற்கு பயணம்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் - கவிஞர் சேரன்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Edited by இணையவன்

'இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பிரித்தானியா உதவியளிக்கும்: பீட்டர் ரிக்கட்ஸ்.' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இருந்த ஒரு திரி அநாகரீகமாக இருந்தமையால் நீக்கப்பட்ட்டது

  • தொடங்கியவர்

"மோதலை காதல் ஆக்குவது எப்படி" என்ற திரியில் சக கருத்தாளரை அவமதிப்புக்குள்ளாக்கிய கருத்தும், அதனை quote பண்ணிய கருத்துகளும் நீக்கப்பட்டன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.