Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தியவர்கள் அரைகுறையில் விடுதலை செய்தது பிழை என்றுதான் கூறினாரம்: கொலை மிரட்டல் விடுக்கவில்லையாம்! கிஷோர் எம்.பி. தன்னிலை விளக்கம் .

Featured Replies

... மேலெழுதியது கேள்விப்பட்டதையே! உண்மை/பொய்மை தெரியவில்லை!!! .... இது பொய்யாகவே இருந்து விட்டு போகட்டும்!!!

Edited by Nellaiyan

  • Replies 63
  • Views 5.3k
  • Created
  • Last Reply

அவர் என்ன செய்தாரோ தெரியாது. இன்றைக்கு அவரின் நடவடிக்கை பண்பில்லாதது. ராஜபக்ச கட்டி பிடித்தது.

சரி கீழை இருக்கும் படத்திலை இருக்கிறவர் கிசோருடன் போய் கட்டிப்பிடிச்சதை படம் எடுத்து போடாமல் விட்டு விட்டார்கள்.... ஆனால் பொன்னாடை போர்த்தி மாலை எல்லாம் போட்டு கை கொடுத்து கொண்டு இருக்கிறார்... உவர் யார் எண்டதை நீங்களே கண்டு பிடியுங்கோ... தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தூண்களில் ஒராள் தான் உவர்...

கிசோர் மகிந்தவின் கூட்டு, புலநாய்வு உளவாளி எண்றால் உவர்....???

suresh1.jpg

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசோர் செஞ்சிலுவைச்சங்கத்துக்குள் புகுத்தப்படவில்லை. தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர். இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் செயற்க்குழு தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுகின்றது. அதன் அடிப்படையில் வவுனியாவில் இருக்க கூடிய இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் அடிப்படை உறுப்புறுமையுள்ள அனைவரது வாக்குகளாலே கிசோர் செஞ்சிலுவைச்சங்கத்துக்குள் உள்வாங்கப்பட்டார்.

கைது நாடகம் எனில் சிறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்து கிடந்ததும் நாடகத்தின் ஒரு பகுதியா?

இரட்டை உளவாளி என்று தெரிந்தவர்கள் இவரை தமது பிரதிநிதியாக தேர்தலில் நிறுத்தியதும் ஏனோ?

நேசன் சொன்னது போல பண்பானவர்களை அரசியலுக்கு கெண்டு வாருங்கள். கருணா போன்ற அடாவடித்தனம் செய்பவர்கள் வேண்டாம். ஆனால் மக்கள் சார்ந்து அவர்களது பிரச்சினைகளுக்குள் நின்று செயற்ப்படும் அரசியல் போராளிகளே இன்றை காலத்தில் தேவை!

அரசியல் லாபம் என்ற பெயரில் தமது நலன்களையும், தமது புதல்வர்களின் நலன்களிலும் அக்கறை காட்டும் மூத்தவர்கள், அரசியல் களத்திற்க்கு தேவையற்றவர்கள். யாராவது சாணக்கியர்களாக இருக்கட்டும், சாமானியர்களாக இருக்கட்டும். வவுனியா முகாம்களுக்குள் மக்களின் பிரதிநிதியாய் செல்ல முடியாத அரசியல் வாதிகளும், தனது சொந்த தேர்தல் தொகுதி மக்களே அவர்கள் கதையை கேட்கத்தயாராக இல்லாதவர்களும் தலமை என்றும் சாணக்கியர்கள் என்றும் நீங்கள் முடிவு செய்து விட்டதிலிருந்து எமது எதிர்காலம் சூன்யமாகி விட்டதை காண முடிகின்றது.

அதையும் விட புதினம், தமிழ்நேசன், போன்ற ஊடகங்கள் நிறுத்தப்பட்டமைக்கு யாரின் அடாவடித்தனம் காரணம் என்பது பற்றியும் ஊடக நலன் பேசும் ஊடகங்களும், அவர்களுக்கு ஆதரவு தரும் எம்மவர்களும் வெளிக்கொணர்த்தல் நன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் எல்லோரும் சேர்ந்து இதை நடத்தணும்

கூட்டமைப்பை பலப்படுத்தணும்

இருக்கும் சிறுசிறு பிரச்சினைகளை ஊதிக்கொண்டிருக்காமல்..

அதை எவ்வாறு தணிக்கலாம் என்று சிந்திக்கவேண்டும்

இங்கு சிலர்

நாம் முப்படைகளுடன் பலமாக இருந்த காலத்திலிருந்து இன்னும் மீளவில்லை

தலைவர் சொன்ன செய்தியையும் புரிந்து கொள்ளவில்லை என்பது மிகவும் மனவருத்தம் தருகிறது

விசுகு,

கூட்டமைப்பை பலப்படுத்தலாம். ஆனால் நேற்று பொனன்சேகா, இன்று ராஜபக்சா நாளை? தமிழர்களுக்கு அல்வா?

இப்படி பச்சோந்தி தனமாக செயற்ப்பட்டால் அவர்களுக்கு ஆதரவு எப்படி வழங்க முடியும். புலத்தோடு ஒன்றித்து எம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூட்டமைப்பு தவறி விட்டது. அரசாங்கத்தோடு இன்று தமது அரசியல் லாபங்களுக்காக இணைய தயாராகும் கூட்டமைப்பின் தலமை, ஏன் எம் மக்கள் முகாம்களில் அல்லலுறும் போது ஒரு பேரம் பேசலுக்கு செல்லவில்லை?

இங்கு நாம் கிசோர் அரசோடு இணைவது நியாயம் என்றோ, அவர் செயற்பாடுகள் எல்லாம் சரியேன்றோ வாதாடுவது நோக்கமல்ல. ஆனால் அவரின் மக்கள் செயற்ப்பாடு பற்றீயதும், அவரது தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள் திரித்து எழுதுவதுபற்றியதுமே!

தலைவர் சொன்ன செய்தி என்ன என்று எனக்கு சத்தியாமாய் தெரியாது... ஆனால் தமிழீழத்தை கைவிட்டால் என்னை என் பாதுகாவலனே சுட்டுக்கொல்லலாம் என்று தலைவர் முன்பொருமுறை ஒரு பேட்டியில் சொன்னன நினைவு! அது மட்டும் இன்றும் எம் நெஞ்சை விட்டு அகலவில்லை!

கிசோர் மகிந்தவின் கூட்டு, புலநாய்வு உளவாளி எண்றால் உவர்....???

suresh1.jpg

நீங்கள் தான் சொல்ல வேண்டும், உவர் யார் என்று!!! ... படத்தில் உள்ளவரின் முகசாயலில், அங்கும் ஒருவர் இருக்கிறார் என்றவுடன், இவர்தான் அவர் என்ன்று நினைக்கிறீர்கள் போல கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

கூட்டமைப்பை பலப்படுத்தலாம். ஆனால் நேற்று பொனன்சேகா, இன்று ராஜபக்சா நாளை? தமிழர்களுக்கு அல்வா?

இப்படி பச்சோந்தி தனமாக செயற்ப்பட்டால் அவர்களுக்கு ஆதரவு எப்படி வழங்க முடியும். புலத்தோடு ஒன்றித்து எம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூட்டமைப்பு தவறி விட்டது. அரசாங்கத்தோடு இன்று தமது அரசியல் லாபங்களுக்காக இணைய தயாராகும் கூட்டமைப்பின் தலமை, ஏன் எம் மக்கள் முகாம்களில் அல்லலுறும் போது ஒரு பேரம் பேசலுக்கு செல்லவில்லை?

இங்கு நாம் கிசோர் அரசோடு இணைவது நியாயம் என்றோ, அவர் செயற்பாடுகள் எல்லாம் சரியேன்றோ வாதாடுவது நோக்கமல்ல. ஆனால் அவரின் மக்கள் செயற்ப்பாடு பற்றீயதும், அவரது தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள் திரித்து எழுதுவதுபற்றியதுமே!

தலைவர் சொன்ன செய்தி என்ன என்று எனக்கு சத்தியாமாய் தெரியாது... ஆனால் தமிழீழத்தை கைவிட்டால் என்னை என் பாதுகாவலனே சுட்டுக்கொல்லலாம் என்று தலைவர் முன்பொருமுறை ஒரு பேட்டியில் சொன்னன நினைவு! அது மட்டும் இன்றும் எம் நெஞ்சை விட்டு அகலவில்லை!

ஐயா

தங்கள் நிலையிலதான் நானும்

ஆனால்

இன்று தலைவரே இருந்தாலும் தமிழீழம் பற்றி எங்கும் கதைக்கமுடியாது

அவர்கள் செய்யட்டும்

மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்

தலைவர்கள் மக்களுக்கு பிடித்ததை செய்தாலே நிலைக்கமுடியும்

பொறுத்து பார்ப்போம் என்பது தான் இன்றைய நிலையில் என் கருத்து

பாலைவனத்தில் கிடப்பவனிடம் பாரமூட்டையை சுமை என்பதற்கு என் மனம் இடம்தரவில்லை

ஏன் முதலிலேயே பேரம் பேசவில்லை என்றால் கூட்டமைப்புக்கு எந்த மக்கள் செல்வாக்கும் இல்லை என்று தேடவில்லை

இப்போது தேடுகிறார்கள்

பேசப்படும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கிசோர் செய்ததை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால்,

சிங்களசனாதிபதியின் ஏவல்நாய்களால் ஒருவர் கடத்தப்பட்டர் என்பதுமட்டுமே அவர்மீது தமிழ்இனம் பாசம்வைக்க காரணமாக அமைந்துவிடக்கூடாது.வித்தியாதரனை கடத்தியிருந்தால் ஏன் விடுவிக்கவேண்டும்.வித்தியாதரனை விட செல்லாக்கும் சர்வதேசபலமும் கொண்ட லசந்தவையே மகிந்த கொல்லும்போது வித்தியாதரனை மட்டும் ஏன் வானில்இருந்து விடுவிக்கவேண்டும்.பணக்கொடுப்பனவு சம்பந்தமான சச்சரவுகளாலேயே வித்தி கடத்தப்பட்டார்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்இனம் துடிக்கதுடிக்க அழிக்கப்பட்ட சதியில் வித்தியின் பங்கும் அவருடன் இணைந்த சில புலம்பெயர் மேதாவிகளின் பெயரும் உள்ளது.

வித்தியாதரனும் கிசோரும் ஒரு வண்டிலின் இரட்டைமாடுகள்.

அவர்கள் அடித்துக்கொள்வது.போடப்பட்ட எலும்புத்துண்டை பங்கிடுவதற்காகவே.

மக்களுக்கு அது செய்தேன் இது செய்தேன் வவுனியாவில் பல அபிவிருத்தியை அரசாங்கத்துடன் இணைந்து செய்கிறேன் அராசாங்கத்தை பகைக்கவிரும்பவில்லை அரசாங்கத்துடன் சுமூகமான உறவை வைத்துள்ளேன் என்று கூறும் கிஷோர்

ஏன் தனது மகனை லண்டனுக்கு அனுப்பி அகதி தஞ்சம் கேட்க வைத்துள்ளார்? போன கிழமையும் இவரின் மகன் பிரதீஸ் இனுடைய அகதி தஞ்சம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்றது. என்ன அடிப்படையில் நடக்குதோ தெரியாது. சில வேளை தனக்கு புலியால பிரச்சனை என்று பிரதீஸ் சொல்லுறாரோ?

இது மட்டுமல்ல இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படதுடன் தனது மகள் பிரசாந்தியை இந்த கிழமை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன்னுடைய பிள்ளையள் மட்டும் வெளிநாட்டில இருக்க அப்பாவி வன்னிச்சனங்களுக்கு கம்பஸ்சும் கக்கூசும் கட்டி தரம் உயர்த்தி கொடுத்தால் சரியோ?

இவருக்கு வக்காலத்து வாங்கவும் இஞ்ச பலதுகள்.......

மக்களுக்கு அது செய்தேன் இது செய்தேன் வவுனியாவில் பல அபிவிருத்தியை அரசாங்கத்துடன் இணைந்து செய்கிறேன் அராசாங்கத்தை பகைக்கவிரும்பவில்லை அரசாங்கத்துடன் சுமூகமான உறவை வைத்துள்ளேன் என்று கூறும் கிஷோர்

ஏன் தனது மகனை லண்டனுக்கு அனுப்பி அகதி தஞ்சம் கேட்க வைத்துள்ளார்? போன கிழமையும் இவரின் மகன் பிரதீஸ் இனுடைய அகதி தஞ்சம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்றது. என்ன அடிப்படையில் நடக்குதோ தெரியாது. சில வேளை தனக்கு புலியால பிரச்சனை என்று பிரதீஸ் சொல்லுறாரோ?

இது மட்டுமல்ல இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படதுடன் தனது மகள் பிரசாந்தியை இந்த கிழமை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன்னுடைய பிள்ளையள் மட்டும் வெளிநாட்டில இருக்க அப்பாவி வன்னிச்சனங்களுக்கு கம்பஸ்சும் கக்கூசும் கட்டி தரம் உயர்த்தி கொடுத்தால் சரியோ?

இவருக்கு வக்காலத்து வாங்கவும் இஞ்ச பலதுகள்.......

இதே கூட்டமைப்பு தலைமை மகிந்தவுக்கு ஒத்து ஊதும் போது என்ன சொல்ல போறியள்... சம்பந்தனின் தூர நோக்கு எண்றா...?? அதையே முதலில் இருந்தே செய்த கிசோர் கெட்டவரா...??

இங்கை புலியாலை பிரச்சினை எண்டு சொல்லி அகதி அந்தஸ்து கேட்டால் கொடுப்பார்களா...??? குறைந்தது அகதி அந்தஸ்து யாருக்கு கொடுக்கிறார்கள் எண்டதாவது தெரியுமா...???

அடிப்படை அறிவை முதலிலை பெருக்கி கொள்ள பாருங்கோ... பிறகு மண் அள்ளி கொட்டி வாரலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டுமல்ல இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படதுடன் தனது மகள் பிரசாந்தியை இந்த கிழமை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன்னுடைய பிள்ளையள் மட்டும் வெளிநாட்டில இருக்க அப்பாவி வன்னிச்சனங்களுக்கு கம்பஸ்சும் கக்கூசும் கட்டி தரம் உயர்த்தி கொடுத்தால் சரியோ?

நீங்கள் சொல்வதன்படி பார்த்தால் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு கிஷோர் கக்கூசு கட்டிக்கொடுக்க வேண்டுமென்றால் அவர் முதலில் தனது பிள்ளைகளை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்க திருப்பி கூப்பிடவேணும். அதுக்கு அவர் உடன்படாவிட்டால் வன்னி முகாம் மக்களுக்கு கக்கூசு இல்லை. அந்த மக்களுக்கு கக்கூசு கூட கிடைக்கக்கூடாது என்பதில் உங்களுக்கு உள்ள பிரியம் புல்லரிக்க வைக்கிறது.

Edited by Jude

இதே கூட்டமைப்பு தலைமை மகிந்தவுக்கு ஒத்து ஊதும் போது என்ன சொல்ல போறியள்... சம்பந்தனின் தூர நோக்கு எண்றா...?? அதையே முதலில் இருந்தே செய்த கிசோர் கெட்டவரா...??

இங்கை புலியாலை பிரச்சினை எண்டு சொல்லி அகதி அந்தஸ்து கேட்டால் கொடுப்பார்களா...??? குறைந்தது அகதி அந்தஸ்து யாருக்கு கொடுக்கிறார்கள் எண்டதாவது தெரியுமா...???

அடிப்படை அறிவை முதலிலை பெருக்கி கொள்ள பாருங்கோ... பிறகு மண் அள்ளி கொட்டி வாரலாம்...

வன்னியில சனத்திற்கு அரசாங்கம் நல்லது செய்யுது ஆனா என்ர பிள்ளைக்கு மட்டும் பிரச்சனை என்டோ சொன்னவர்.

தயா முதலில் என்ன எழுதுறன் என்டு விளங்கி எழுதுங்கள். மக்களை அரசாங்கம் மீள குடியமர்த்துது சனம் நல்லாயிருக்குது கம்பசும் கட்ட காணி வாங்கியாச்சு என்டு பேட்டி கொடுத்து கொண்டு தன்ர பொடியை மட்டும் லன்டனில அசைலம் அடிக்குது. என்ன கொடுமை....

அந்த கம்பசுக்கு முதலில தன்ர பொடியை அனுப்பலாம் தானே.

அவர் கக்கூசு கட்டினாலோ அல்லது கக்கூசு இருந்தாலோ ஒரு பயனும் இல்லை.

கடந்த வருடம் மே மாததிற்கு முன் ஐநா பிரதிநிதி செட்டிக்குளம் முகாமிற்கு போகும் போது அவருடன் சேர்ந்து போய் மக்களை பார்க்க பயந்து இந்தியாவிற்கு ஓடிபோய் ஒளிந்த வீரன்.

தன்ர பிள்ளைகளை பாதுகாப்பாய் வைத்துவிட்டு மக்களுக்கு புடுங்குகிறேன் என்னு அரசிற்கு பந்தம் பிடிப்பதில் வீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கக்கூசு கட்டினாலோ அல்லது கக்கூசு இருந்தாலோ ஒரு பயனும் இல்லை.

வன்னி மக்கள் கக்கூசு கூட இல்லாமல் பரிதவிக்கும் நிலையில், உங்களுக்கு அவர்கள் மேல் உள்ள கரிசனை உங்கள் கருத்துக்களில் நன்றாகவே வெளிப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில சனத்திற்கு அரசாங்கம் நல்லது செய்யுது ஆனா என்ர பிள்ளைக்கு மட்டும் பிரச்சனை என்டோ சொன்னவர்.

தயா முதலில் என்ன எழுதுறன் என்டு விளங்கி எழுதுங்கள். மக்களை அரசாங்கம் மீள குடியமர்த்துது சனம் நல்லாயிருக்குது கம்பசும் கட்ட காணி வாங்கியாச்சு என்டு பேட்டி கொடுத்து கொண்டு தன்ர பொடியை மட்டும் லன்டனில அசைலம் அடிக்குது. என்ன கொடுமை....

அந்த கம்பசுக்கு முதலில தன்ர பொடியை அனுப்பலாம் தானே.

பெரும்பாலான மக்களுக்கு தமது குடும்பம் முக்கியமானது. அப்படி முக்கியமாக இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றால் தமிழர் மத்தியில் அரசியல் தலைவர்களே இருக்கமாட்டார்கள். வன்னி மக்கள் சிங்கள அரசியல்வாதிகளிடம் தான் தமது பிரச்சினைகளை பற்றி முறையிட வேண்டிவரும்.

வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்து, அங்கே ஏற்படும் சிறிய முன்னேற்றங்களை ஒரு அரசியல்வாதி அறியத்தருகிறார் என்பதற்காக அவரும் அவரது குடும்பமும் அங்கேயுள்ள மோசமான வாழ்க்கைத்தரத்தில் வாழவேண்டும் என்று நீங்கள் கேட்பது, உங்களையும் இங்கு இவற்றை எழுதுகின்ற காரணத்துக்காக வன்னி சென்று வாழுமாறு கேட்பது போன்று அமைகிறது. இந்தவிதமான வாதத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.