Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லக்சர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையிலும்செயற்படுகின்றது. - அமெரிக்கா

Featured Replies

லக்சர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையிலும்செயற்படுகின்றது. - அமெரிக்கா

வவுனியா நிருபர்

சனிக்கிழமை , மார்ச் 27, 2010

பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் லக்சர் ஈ தொய்பா ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மும்பை குண்டு தாக்குதலிற்கும் இவர்கள் தான் காரணமாக இருந்தவர்கள் என கூறிய விலாட், இந்த அமைப்பு இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவி செயற்படுகின்றது.

இவர்களை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுகின்றோம் எனவும் கூறியுள்ளார் விலாட் அவர்கள்.

http://www.eelanatham.net/story/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

காத்தான்குடியிலும், மூதூரிலும், மருதானையிலும், பேருவளையிலும், புத்தளத்திலும், மன்னாரிலும் சர்வதேச இஸ்லாமிய போராளிக் குழுக்களின் இரகசிய பாசறைகள் உண்டு என சிலர் பல வருடங்களின் முன்னர் கூறியதாக ஞாபகம்.

புத்தளத்திலும், காத்தான்குடியிலும் அவர்களின் தனிப்பட்ட உள்ளூர் தொலைக்காட்சி சேவைகள் குறித்த நேரங்களில் இயங்கியதாக தகவல்கள் வந்திருந்தன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலைய உவங்களுக்கு குடுத்திட்டா உந்த அமைப்ப இல்லாமல் ஆக்குவாங்களோ எண்டு கேட்டுப்பாருங்கோ!

  • தொடங்கியவர்

திருகோணமலைய உவங்களுக்கு குடுத்திட்டா உந்த அமைப்ப இல்லாமல் ஆக்குவாங்களோ எண்டு கேட்டுப்பாருங்கோ!

உதை நீங்கள் "பஷீர் வலி வட் மொகமட்" இட்டைதான் கேக்க வேணும்... ஏன் எண்டால் அதை உருவாக்கினவர் அவர் தான்... அவருக்கு புலியின் பெயராலை கொழும்பிலை இந்தியர்கள் குண்டு வைச்சதும், அதை புலியில் வெளிநாட்டு இராச தந்திரி மீதான தாக்குதல் எண்டு நடுநிலை தமிழ் ஊடகங்களான குப்பை கூழங்கள் எல்லாம் கத்திச்சுது எண்டு சொல்லிச்சினம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதை நீங்கள் "பஷீர் வலி வட் மொகமட்" இட்டைதான் கேக்க வேணும்... ஏன் எண்டால் அதை உருவாக்கினவர் அவர் தான்... அவருக்கு புலியின் பெயராலை கொழும்பிலை இந்தியர்கள் குண்டு வைச்சதும், அதை புலியில் வெளிநாட்டு இராச தந்திரி மீதான தாக்குதல் எண்டு நடுநிலை தமிழ் ஊடகங்களான குப்பை கூழங்கள் எல்லாம் கத்திச்சுது எண்டு சொல்லிச்சினம்...

அண்ணை சொல்லுற தாக்குதலெல்லாம் தோல்வியில முடிஞ்சிருக்கவேணுமே!

வெற்றியெண்டா தலைவருக்காக நீங்கள் உரிமைகோரியிருந்திருப்பீங்கள். :lol:

Edited by Mathivathanang

  • தொடங்கியவர்

அண்ணை சொல்லுற தாக்குதலெல்லாம் தோல்வியில முடிஞ்சிருக்கவேணுமே!

வெற்றியெண்டா தலைவருக்காக நீங்கள் உரிமைகோரியிருந்திருப்பீங்கள். :lol:

அந்த கூத்துகளும் எங்களுக்கு எப்படி எண்டு தெரியும்... நீங்கள் எல்லாம் என்ன முகம் காட்டியே கருத்து எழுதுறீயள்....??

சிங்களவருக்காக வேலை செய்தவனிலை 90% புலியின் பெயராலை ஆட்டம் போட்டு தடைவாங்கி குடுக்கிறதும் கெட்ட பெயரை கொண்டு வாறதுக்கும் தானே வேலை செய்தவைக்கு எலும்பு போடுறவங்கள்...

மறைவாக நிண்டு ஒரு முகத்தாலை புலி செய்தது எண்டு சிலதுகளை பரப்புறதும் பிறகு வேறை முகத்தை மாட்டி அதை எதிர்க்கிறதும் எண்டு சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கை செயற்பட்டவையை எங்களுக்கு நல்லா தெரியும்...

உவையளை எல்லாம் கோஸ்ரி மோதலிலை போட்டு இருக்க வேண்டும் எண்டதுதான் ஆசை... ஆனால் தலைவர் உதுகளுக்குள் உடன் படவில்லை... உங்கட வாழ்க்கைக்கும் பிரபாகரன் எண்ட எங்கட தலைவர் தான் காரணம்...

Edited by தயா

பாகிஸ்தானிய தூதுவர் மீது கொழும்பில் இந்திய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், இந்தியாவின் மற்றுமொரு எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

இனித்தான் இருக்கு ஆப்பு சிறிலங்காவுக்கு ...பெரியார்தாசனும் இதில சேர்ந்திட்டாரா? தமிழ் உணர்வாளர் ஒருத்தர் இருந்தால் சரி :lol:

உங்கட வாழ்க்கைக்கும் பிரபாகரன் எண்ட எங்கட தலைவர் தான் காரணம்...

அப்பவும் அவர்தான் காரணம்

இப்பவும் அவர்தான் காரணம்

எப்பவும் அவர்தான் காரணம் .

வாழட்டும் அவர்களும் டமிழர்கள் தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனித்தான் இருக்கு ஆப்பு சிறிலங்காவுக்கு ...பெரியார்தாசனும் இதில சேர்ந்திட்டாரா? தமிழ் உணர்வாளர் ஒருத்தர் இருந்தால் சரி :)

அப்பவும் அவர்தான் காரணம்

இப்பவும் அவர்தான் காரணம்

எப்பவும் அவர்தான் காரணம் .

வாழட்டும் அவர்களும் டமிழர்கள் தானே

என்னப்பா ஜேஆர் தான் அனுப்பினார் தலைவர் அதை தனக்கு சாதகமா மாத்தினார் எண்டு கட்டுரை எழுதிச்சினம்....இப்ப மாத்திச்சொல்லி..... இன்னும் காசு கலெக்ஷனுக்கு முன்னேற்பாடோ?

  • தொடங்கியவர்

என்னப்பா ஜேஆர் தான் அனுப்பினார் தலைவர் அதை தனக்கு சாதகமா மாத்தினார் எண்டு கட்டுரை எழுதிச்சினம்....இப்ப மாத்திச்சொல்லி..... இன்னும் காசு கலெக்ஷனுக்கு முன்னேற்பாடோ?

இன்னும் எவ்வளவு காலத்துக்கு புலியை சொறியிறதை மட்டுமே தொழிலாக வச்சிருக்க போறியள்.... அதுதான் யாரும் உதுகளை காது குடுத்தும் கேக்க மாட்டம் எண்டு தெளிவாக சொல்லி போட்டினமே...!

இதுகளை விட்டு வெளியாலை வந்து சிறப்பாக செயற்பட்டு மக்களின் ஆதரவை பெற முயற்சிக்கலாமே....???

லக்சர் ஈ தொய்பா அமைப்பு இலங்கையிலும்செயற்படுகின்றது. - அமெரிக்கா

வவுனியா நிருபர்

சனிக்கிழமை , மார்ச் 27, 2010

பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் லக்சர் ஈ தொய்பா ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மும்பை குண்டு தாக்குதலிற்கும் இவர்கள் தான் காரணமாக இருந்தவர்கள் என கூறிய விலாட், இந்த அமைப்பு இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவி செயற்படுகின்றது.

இவர்களை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சேர்ந்து செயற்படுகின்றோம் எனவும் கூறியுள்ளார் விலாட் அவர்கள்.

http://www.eelanatham.net/story/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

ஆக,------- குண்டு வெடிப்பு தொடங்கப் போகின்றது என்று அர்த்தம்.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு புலியை சொறியிறதை மட்டுமே தொழிலாக வச்சிருக்க போறியள்.... அதுதான் யாரும் உதுகளை காது குடுத்தும் கேக்க மாட்டம் எண்டு தெளிவாக சொல்லி போட்டினமே...!

இதுகளை விட்டு வெளியாலை வந்து சிறப்பாக செயற்பட்டு மக்களின் ஆதரவை பெற முயற்சிக்கலாமே....???

ஆஹா அது எப்படி முடியும் நதி நிறைய நீர் பாய்ந்தாலும் நாய் நக்கி தானே குடிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா அது எப்படி முடியும் நதி நிறைய நீர் பாய்ந்தாலும் நாய் நக்கி தானே குடிக்கும்.

தாய் மொழியாம் எம் தமிழ் மொழியை தரணியெங்கும் பரப்பிடுவோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலைய உவங்களுக்கு குடுத்திட்டா உந்த அமைப்ப இல்லாமல் ஆக்குவாங்களோ எண்டு கேட்டுப்பாருங்கோ!

கொடுத்து கொடுத்து வேண்டி தின்றே பழகிவிட்டது. உங்களை சொல்லி குற்றமில்லை..........

கூட்டிகொடுத்து வாழபழக்கி விட்டதால் எதை எங்கு பேசுகிறோம் என்ற எண்ணமே இல்லாது போய்விட்டது. மேடைபோட்டு விலைபேசி இனத்தை விற்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள் சிலர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுத்து கொடுத்து வேண்டி தின்றே பழகிவிட்டது. உங்களை சொல்லி குற்றமில்லை..........

கூட்டிகொடுத்து வாழபழக்கி விட்டதால் எதை எங்கு பேசுகிறோம் என்ற எண்ணமே இல்லாது போய்விட்டது. மேடைபோட்டு விலைபேசி இனத்தை விற்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள் சிலர்.

என்னக்கா யாழ்ப்பாணத்த சீனனுக்கு குடுத்து இந்தியாவுக்கு அடிக்க பிளான் பண்ணுறினம் , சீனனிட்ட இருந்து பறிச்சு அமெரிக்கனிட்ட குடுத்து பிரச்சனைய முடிக்கேலாதோ. கிழக்கில முஸ்லீம்தான் பெரும்பான்மையாம்.....அதுக்க உதுவும் வந்திட்டா அறுநாக்கொடியும் தப்பாது.

இலங்கையில் லஷ்கர் இ தொய்பாவா..? இல்லை! இல்லை! என அடியோடு மறுக்கிறது அரச தரப்பு:

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங் கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங் கையில் தனது நடவடிக்கைகளை ஆரம் பித்துள்ளது என அமெரிக்க அதிகாரியொரவரால் வெளியான செய்திகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இந்த அமைப்பு இலங்கையில் தங்கியிருக்கிறது என்று நிரூபிப்பதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை எனவும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மீளிணக்கப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த அமைப்பு இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறித்து அரசிற்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் "டெயிலிமிரர்' இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது என்று வெளியான செய்தியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://seithy.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.