Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் இரட்டை முகம் போட்டு உடைக்கும் சித்தார்த்தன்.

Featured Replies

இன்னும் மென்மையான நிலைக்கு நான் வரக்கூடும்

இன்று எம்மக்களும் மண்ணும் சசுவீகரிக்கப்படும் நிலை தொடருமானால்.....

இது எனக்கு எப்பவோ தெரியும்... ஒரு கருத்து கணிப்பு வைத்த போது அங்கையே இதை சொல்லி இருக்கிறன்...

இன்னும் உங்களை தோழிலை தூக்கி கொண்டு போக யாரவது வேணும் எண்ட முடமாக தான் வாழ விரும்புறீயள்... புலி இல்லை எண்டதும் இப்ப வேறை ஆக்கள்... நாளைக்கும் அதிலை இருந்தும் மாறி வெறை...

நாங்கள் இதை பச்சோந்திகளோடை தான் ஒப்பிடுகிறனாங்கள்...

  • Replies 53
  • Views 3.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ புலிகள் இதையெல்லாம் சித்தார்த்தன் செய்யவில்லையென்றா அவருடன் பேச சம்மதித்தார்கள்

அவரவர் தன் பங்கை செய்வார்கள்

நாம் எமது தனிப்பட்ட பழைய கீறல்களை தேய்ப்பதை நிறுத்தினால் போதும் போலத்தான் படுகிறது.

நீங்கள் அண்ணை விதண்டாவாதத்துக்கு கதைப்பதை விட்டுவிட்டு இன்றைய தமிழனின் நிலைக்கு வாங்கோ...

டக்லசு நல்லதா சித்தா நல்லதா சம்பந்தர் திறமா என்றது இல்லை இன்றைய சிக்கல்

நாம் இன்றைய சூழலில் கட்டுக்கோப்புடன் இருந்தோமா என்றதுதான் அண்ணை முக்கியம்

நீங்கள் உடைக்குறது தான் வேலையென்றால் உடையுங்கோ

ஆளை விடுங்னோ அண்ணை.

அப்போ புலிகள் இதையெல்லாம் சித்தார்த்தன் செய்யவில்லையென்றா அவருடன் பேச சம்மதித்தார்கள்

அவரவர் தன் பங்கை செய்வார்கள்

நாம் எமது தனிப்பட்ட பழைய கீறல்களை தேய்ப்பதை நிறுத்தினால் போதும் போலத்தான் படுகிறது.

நீங்கள் அண்ணை விதண்டாவாதத்துக்கு கதைப்பதை விட்டுவிட்டு இன்றைய தமிழனின் நிலைக்கு வாங்கோ...

டக்லசு நல்லதா சித்தா நல்லதா சம்பந்தர் திறமா என்றது இல்லை இன்றைய சிக்கல்

நாம் இன்றைய சூழலில் கட்டுக்கோப்புடன் இருந்தோமா என்றதுதான் அண்ணை முக்கியம்

நீங்கள் உடைக்குறது தான் வேலையென்றால் உடையுங்கோ

ஆளை விடுங்னோ அண்ணை.

அதாவது புலிகள் புரிந்துனர்வோடை டக்கிளஸ் வந்து இருந்தாலும் ஏற்று கொண்டு தான் இருப்பினம்... காரணம் என்ன தெரியுமோ... நாங்கள் ஒரு நாட்டை வைச்சு இருந்தோம்... அதுக்கு அங்கீகாரம் வேண்டி கொண்டு இருந்தோம்... நாட்டின் மக்கள் அனைவரையும் ஏற்று கொள்ள வேண்டியது அதன் தலைமையின் கடமை...

ஆனால் நிலைமை இப்ப அப்படி இல்லை...

இண்டைக்கு தமிழ் மக்களுக்கு வேண்டாதை ஒரு தீர்வை திணித்து அடக்க நினைக்குது இந்தியா... அதுக்கு வழமையான இந்திய அடிவருடிகள் துணை போய் கொண்டு இருக்கிறார்கள்...

இந்த கோதாரிகள் உங்களுக்கு புரிபடுவது கடினம் ஆகவே விட்டு விடுங்கள்...

முள்ளிவாய்க்காலில் படுகொலைக்கு உடந்தயாக இருந்த அனைவரையும் அந்த படுகொலையின் போது கொல்லப்பட்ட மக்களையும் மறந்து போவது கொடுமை ..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இதை பச்சோந்திகளோடை தான் ஒப்பிடுகிறனாங்கள்...

நான் தவிக்கிற வாய்க்கு தண்ணி குடுப்பவன்

நீங்கள் சந்திரனைக்காட்டி பாலாமுர்தம் கொடுப்பவர்

ஒட்டாது அண்ணை..

நீங்கள் அதை தொடருங்கோ

நான் இதை தொடர்கிறேன்

எங்கோ ஒரு புள்ளியில் நிச்சயம் சந்திப்போம் அண்ணை தயா

நான் தவிக்கிற வாய்க்கு தண்ணி குடுப்பவன்

நீங்கள் சந்திரனைக்காட்டி பாலாமுர்தம் கொடுப்பவர்

ஒட்டாது அண்ணை..

நீங்கள் அதை தொடருங்கோ

நான் இதை தொடர்கிறேன்

எங்கோ ஒரு புள்ளியில் நிச்சயம் சந்திப்போம் அண்ணை தயா

மண்குதிரையை நம்பி ஆத்திலை இறங்குவன் எண்டு அடம் பிடிக்கிற நீங்கள் அக்கரையில் எங்களை சந்திக்க முடியாது அண்ணை...

நாங்கள் இக்கரையிலைதான் இன்னும் இருக்கிறம்... துரோகங்களுக்கும் துரோகிகளுக்கும் துணை போறது தான் உங்கட ஜதார்த்தம் எண்டால் அது எங்களுக்கு எப்பவும் வேண்டாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

.

முள்ளிவாய்க்காலில் படுகொலைக்கு உடந்தயாக இருந்த அனைவரையும் அந்த படுகொலையின் போது கொல்லப்பட்ட மக்களையும் மறந்து போவது கொடுமை ..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70659

எதையும் நாங்கள் மறக்கவில்லை அண்ணை

நீங்கள் மட்டும்தான் நினைவில் வைத்திருப்பதாக எண்ணுவது .......?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70659

எதையும் நாங்கள் மறக்கவில்லை அண்ணை

நீங்கள் மட்டும்தான் நினைவில் வைத்திருப்பதாக எண்ணுவது .......?

சரி உங்கட ஆதரவோடை சித்தார்த்தனும், டக்கிளசும், கருணாவும் அழுகிறார்களாம் எண்டுதான் சொல்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இக்கரையிலைதான் இன்னும் இருக்கிறம்... துரோகங்களுக்கும் துரோகிகளுக்கும் துணை போறது தான் உங்கட ஜதார்த்தம் எண்டால் அது எங்களுக்கு எப்பவும் வேண்டாம்...

அதை ஒருக்கா காட்டுங்கோ அண்ணை

பிறகு ஏன் நாங்கள் அக்கரைக்கு போகவேணும்

இங்க நீங்கள் இல்லை என்பதால்தானே அண்ணை மண்குதிரையை என்றாலும் பரவாயில்லை என்று உயிரை மட்டும் காக்க ஓடுறம்

சரி உங்கட ஆதரவோடை சித்தார்த்தனும், டக்கிளசும், கருணாவும் அழுகிறார்களாம் எண்டுதான் சொல்கிறார்கள்...

அதுதான் அண்ணை தங்களில் எனக்கு பிடிக்காத குணம்

உடனேயே முத்திரை குத்துவது...

நான் எங்காவது எழுதினேனா இவர்களை நான் ஆதரிக்கின்றேன் என்று.

உங்களுக்கு துரோகிகளை பெத்துக்கொண்டே இருக்கணும்

இன்று நானா அதுக்கு சம்பல்....

அதை ஒருக்கா காட்டுங்கோ அண்ணை

பிறகு ஏன் நாங்கள் அக்கரைக்கு போகவேணும்

இங்க நீங்கள் இல்லை என்பதால்தானே அண்ணை மண்குதிரையை என்றாலும் பரவாயில்லை என்று உயிரை மட்டும் காக்க ஓடுறம்

காட்டுக்கோ எண்டு கேட்டு காட்டினதும் காட்டிக்கொடுக்கவோ....?? எனக்கு தலைமை தாங்க ஆக்கள் இருக்கினம் அண்ணை அதை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீயள்...??

நீங்கள் உயிரை காக்க 90 களிலையே ஓடினதை தான் கதையா சொன்னீர்களே பிறகு எதுக்கு உயிர் கதை எல்லாம்... ??

அதுதான் அண்ணை தங்களில் எனக்கு பிடிக்காத குணம்

உடனேயே முத்திரை குத்துவது...

நான் எங்காவது எழுதினேனா இவர்களை நான் ஆதரிக்கின்றேன் என்று.

உங்களுக்கு துரோகிகளை பெத்துக்கொண்டே இருக்கணும்

இன்று நானா அதுக்கு சம்பல்....

முத்திரையை நீங்களே தான் குத்தி கொண்டீர்கள்... நான் இல்லை...

டகிளசை எதிர்த்தன் எண்டியள்... பிறகு சித்தார்த்தன் கூட்டமைப்பை உடைக்க சொன்ன பொய் எண்டு இறைவனுக்கு வக்காலத்து வாங்கினீயள்... பிறகு எங்களூக்கு வேறை வளி இல்லை சித்தார்த்தனையும் ஆதரிக்க வேண்டும் எண்டியள்... பிறகு டக்கிளசையும் எதிர்காலத்தில் ஆதரிக்கும் அளவு மென்மை ஆகலாம் எண்டியள்...

இதே பக்கத்தில் நீங்கள் சொன்னவைதான்...

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுக்கோ எண்டு கேட்டு காட்டினதும் காட்டிக்கொடுக்கவோ....?? எனக்கு தலைமை தாங்க ஆக்கள் இருக்கினம் அண்ணை அதை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீயள்...??

நீங்கள் உயிரை காக்க 90 களிலையே ஓடினதை தான் கதையா சொன்னீர்களே பிறகு எதுக்கு உயிர் கதை எல்லாம்... ??.

ஒருத்தன் கருத்துக்கேட்டால் ...

அல்லது கதை எழுதினால்...

காட்டிக்கொடுப்பான் என்று நினைத்து பயப்படும் ஒருவரை நம்பி தமிழீழத்தவர் பொறுப்புத்தரமாட்டினம் அண்ணை.

கற்பனையை விட்டுட்டு வேற ஏதாவது வேலையைப்பாருங்கள்.

சித்தார்த்தனை கூட்டமைப்புக்குள் வரவளைக்க நாங்கள் முயல்கிறோம் எண்டு சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்னதாக நீங்கள் தான் கட்டுரை இணைச்சியள்... இப்ப என்ன தடுமாற்றம்...?? இல்லை ஒண்டையும் முழுமையாக வாசிக்க்காமல் தான் கொண்டு வந்து கொட்டுறனீங்களோ...??

கீழை இருப்பது தாங்கள் இணைத்தது தான்.... தொடர்ச்சியை தான் சித்தார்த்தன் சொல்கிறார்...

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=reply_post&f=40&t=70329&qpid=576500

தமிழர்கள் மீது கரிசனை கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. இது புலிகளற்ற அரசியல்களம். இங்கு ஒற்றுமைபற்pறச் சிந்திப்பதுதான் முதல்தரமாக இருக்க வேண்டும். அவற்றைச் சிதைப்பதில் கவனம் செலுத்துபவர்களின் பின்னால் ஏன் செல்ல வேண்டும்.

சித்தார்த்தர்களும் சரி, டக்ளஸ்களும் சரி, சங்கரிகளும் சரி, கஜேந்திரர்களும் சரி, சம்பந்தர்களும் சரி ஒன்றாக இருப்பின் அது வரவேற்கப்படவேண்டியது. அதைவிடுத்து வந்து இணையாதவர்கள் சந்தடிச்சாக்கில் தம்மை முற்கொண்டுவர முயல்வார்களாயின் அவர்களைப்பற்றி இங்கு ஏன் கதையளப்பான். ?

  • கருத்துக்கள உறவுகள்

முத்திரையை நீங்களே தான் குத்தி கொண்டீர்கள்... நான் இல்லை...

டகிளசை எதிர்த்தன் எண்டியள்... பிறகு சித்தார்த்தன் கூட்டமைப்பை உடைக்க சொன்ன பொய் எண்டு இறைவனுக்கு வக்காலத்து வாங்கினீயள்... பிறகு எங்களூக்கு வேறை வளி இல்லை சித்தார்த்தனையும் ஆதரிக்க வேண்டும் எண்டியள்... பிறகு டக்கிளசையும் எதிர்காலத்தில் ஆதரிக்கும் அளவு மென்மை ஆகலாம் எண்டியள்...

இதே பக்கத்தில் நீங்கள் சொன்னவைதான்...

தமிழர்கள் மீது கரிசனை கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. இது புலிகளற்ற அரசியல்களம். இங்கு ஒற்றுமைபற்pறச் சிந்திப்பதுதான் முதல்தரமாக இருக்க வேண்டும். அவற்றைச் சிதைப்பதில் கவனம் செலுத்துபவர்களின் பின்னால் ஏன் செல்ல வேண்டும்.

சித்தார்த்தர்களும் சரி, டக்ளஸ்களும் சரி, சங்கரிகளும் சரி, கஜேந்திரர்களும் சரி, சம்பந்தர்களும் சரி ஒன்றாக இருப்பின் அது வரவேற்கப்படவேண்டியது. அதைவிடுத்து வந்து இணையாதவர்கள் சந்தடிச்சாக்கில் தம்மை முற்கொண்டுவர முயல்வார்களாயின் அவர்களைப்பற்றி இங்கு ஏன் கதையளப்பான். ?

அப்ப தலைப்புக்கும் நீங்கள் எழுதின மூலக்கருத்துக்கான எனது கருத்துக்கும் வருவம்...

சித்தார்த்தன் சொல்கிறார் நாங்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப்ப செயற்பட்டு இணைய முயண்றோம்.. நிருபமா நாவின் வேண்டுகோழுக்கு அமையவே ஒண்றாக முயண்றோம். புலிகளினால் இணைக்க பட்டவர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டனர் எண்று சொல்வது உண்மைதான் என்கிறீர்களா....??

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இறைவா

தொடருங்கள்

நம்மால் முடியாதப்பா

இறைவன் என்ற பெயரைக்காப்பாற்றும்

இதில் நான் எழுதியது ஏதாவது தப்பாக இருந்தால் தெரியப்படுத்தவும்

ஒவ்வொன்றையும் வாசித்தவுடன் தொடராக மறந்து கொண்டு வாறியள்

நல்ல வைத்தியராக பார்க்கவும்

வடிவாக ஆரம்பத்திலேயே முகவுரையில் சொல்லியிருக்கின்றேன்

அவர்கள் தமது தப்பை உணர்ந்து மக்கள் முன் சென்று வென்று வந்தால் என்று.........

அவர்கள் கூட்டமைப்பில் இனைந்து போட்டியிடுவதை ஆதரிப்பதாக தானே அப்பவும் சொன்னீர்கள்... இல்லையா...??

இல்லை கூட்டமைப்பில் இனைந்து போட்டியிடுவதை எதிர்க்கிறீகளா....??

ஐயா இறைவா

தொடருங்கள்

நம்மால் முடியாதப்பா

இறைவன் என்ற பெயரைக்காப்பாற்றும்

இதில் நான் எழுதியது ஏதாவது தப்பாக இருந்தால் தெரியப்படுத்தவும்

பக்கவாத்தியம் இல்லாட்டால் உங்களாலை கஸ்ரம் தான்.... சொந்தமாக சரக்கு இல்லாட்டால் இப்படித்தான்..

உங்களுக்காக ஒரு கவிதை..

http://kuma.lunarservers.com/~pulik3/2010/03.2010/27.03/Kavithai.mp3

Edited by தயா

அப்ப தலைப்புக்கும் நீங்கள் எழுதின மூலக்கருத்துக்கான எனது கருத்துக்கும் வருவம்...

சித்தார்த்தன் சொல்கிறார் நாங்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப்ப செயற்பட்டு இணைய முயண்றோம்.. நிருபமா நாவின் வேண்டுகோழுக்கு அமையவே ஒண்றாக முயண்றோம். புலிகளினால் இணைக்க பட்டவர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டனர் எண்று சொல்வது உண்மைதான் என்கிறீர்களா....??

புலிகளால் இணைக்கப்பட்டவர்கள் பிரிப்பு வேலையைச் செய்கின்றார்கள், என்பதையா நீங்கள் மறுவளமாகச் சொல்கின்றீர்கள். இந்தியாவின் "நிகழ்ச்சிநிரல்" இதென்ன தமிழர்களைப் பிளவுபடுத்தும் ஒரு தாரக மந்திரமா?

இந்தியாவின் நிகழ்ச்சிநிரலுக்குள் உட்படாதவர்கள் யார் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இன்றைக்க இதுபற்றிக் கூப்பாடு போடுபவர்கள், நாளைக்கு அந்த நிகழ்ச்சிநிரலுக்குள் இழுபட்டுச் சென்றுவிடலாம்.

" சித்தார்த்தன் சொல்கிறார் நாங்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப்ப செயற்பட்டு இணைய முயன்றோம்.. நிருபமாவின் வேண்டுகோளுக்கு அமையவே ஒன்றாக முயன்றோம். புலிகளினால் இணைக்க பட்டவர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டனர் என்று சொல்வது உண்மைதான் என்கிறீர்களா....?? "

புலிகளால் நியமிக்கப்படாதவர்கள் கூட்டமைப்பில் யாருண்டு?

புலிகளால் இணைக்கப்பட்டவர்கள் பிரிப்பு வேலையைச் செய்கின்றார்கள், என்பதையா நீங்கள் மறுவளமாகச் சொல்கின்றீர்கள். இந்தியாவின் "நிகழ்ச்சிநிரல்" இதென்ன தமிழர்களைப் பிளவுபடுத்தும் ஒரு தாரக மந்திரமா?

இந்தியாவின் நிகழ்ச்சிநிரலுக்குள் உட்படாதவர்கள் யார் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இன்றைக்க இதுபற்றிக் கூப்பாடு போடுபவர்கள், நாளைக்கு அந்த நிகழ்ச்சிநிரலுக்குள் இழுபட்டுச் சென்றுவிடலாம்.

அதாவது கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கை தான் செயற்படுகுது எண்டதை ஒத்து கொள்ளுகிறீர்கள்....!

கொள்கைகளை காற்றிலை பறக்க விட்டு இன்னும் தேசிய வாதிகள் எண்டு சொல்லி கொள்பவருக்கு கீழை பிறகு எதுக்கு எல்லாரையும் வாங்கோ வாங்கொ எண்டு மடல் வைச்சு அழைக்கிறீர்கள்....??

கூட்டமைப்புக்கு கிடைக்கும் எதிர்ப்பு ஒட்டு மொத்த தமிழர்களின் இந்தியாவின் மீதான எதிர்ப்பு ஆகும் எண்டு சொன்னால் சரியாகஇருக்குமோ...?? இல்லை இந்தியா வெற்றி அடைந்தால் ஒட்டு மொத்த தமிழினமும் ஒடுக்க பட்டு இந்திய மக்களை விட கேவலமான நிலையுக்கு கொண்டு செல்ல படுவர் எண்டு சொன்னால் உங்களுக்கு விளங்குமோ...??

கூட்டமைப்பு வெண்றால் தமிழர்களின் அனைத்து விதமான சிங்கள எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இந்தியாவால் ஒடுக்க தேவையான உலக அங்கீகாரத்தை குடுக்கும் எண்டு சொன்னால் சரியாக இருக்குமோ...??

ஆக மொத்தம் கூட்டமைப்பை ஆதரிப்பதின் மூலம் உங்கட தலையில் மண்ணை அள்ளி போட்டு கொள்கிறீர்கள்... கூடவே எங்கட தலையிலும் அள்ளி போட நிக்கிறீர்கள்...

புலிகளால் நியமிக்கப்படாதவர்கள் கூட்டமைப்பில் யாருண்டு?

புலிகள் தாங்களாக மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டு இருந்த சிலரை பரிந்துரைத்தமை தவிர வேறு யாரையும் தெரிவு செய்ய இல்லை...

Edited by தயா

ஒருத்தன் கருத்துக்கேட்டால் ...

அல்லது கதை எழுதினால்...

காட்டிக்கொடுப்பான் என்று நினைத்து பயப்படும் ஒருவரை நம்பி தமிழீழத்தவர் பொறுப்புத்தரமாட்டினம் அண்ணை.

கற்பனையை விட்டுட்டு வேற ஏதாவது வேலையைப்பாருங்கள்.

அப்படி எண்டால் என்ன சொல்ல வாறியள்.? இங்கை தான் பொறுப்பு எல்லாம் குடுக்கினமோ.?

Edited by காத்து

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வென்றால் அண்ணை உது ஒன்றும் நடக்காதே அண்ணை....

அதாவது கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கை தான் செயற்படுகுது எண்டதை ஒத்து கொள்ளுகிறீர்கள்....!

கொள்கைகளை காற்றிலை பறக்க விட்டு இன்னும் தேசிய வாதிகள் எண்டு சொல்லி கொள்பவருக்கு கீழை பிறகு எதுக்கு எல்லாரையும் வாங்கோ வாங்கொ எண்டு மடல் வைச்சு அழைக்கிறீர்கள்....??

கூட்டமைப்புக்கு கிடைக்கும் எதிர்ப்பு ஒட்டு மொத்த தமிழர்களின் இந்தியாவின் மீதான எதிர்ப்பு ஆகும் எண்டு சொன்னால் சரியாகஇருக்குமோ...?? இல்லை இந்தியா வெற்றி அடைந்தால் ஒட்டு மொத்த தமிழினமும் ஒடுக்க பட்டு இந்திய மக்களை விட கேவலமான நிலையுக்கு கொண்டு செல்ல படுவர் எண்டு சொன்னால் உங்களுக்கு விளங்குமோ...??

கூட்டமைப்பு வெண்றால் தமிழர்களின் அனைத்து விதமான சிங்கள எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இந்தியாவால் ஒடுக்க தேவையான உலக அங்கீகாரத்தை குடுக்கும் எண்டு சொன்னால் சரியாக இருக்குமோ...??

ஆக மொத்தம் கூட்டமைப்பை ஆதரிப்பதின் மூலம் உங்கட தலையில் மண்ணை அள்ளி போட்டு கொள்கிறீர்கள்... கூடவே எங்கட தலையிலும் அள்ளி போட நிக்கிறீர்கள்...

அப்போ

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வென்றால் அண்ணை உது ஒன்றும் நடக்காதே அண்ணை....

தனது விசுவாசிகளாக இல்லாதவர்களை இந்தியா சீண்டுவது கிடையாது...

கூட்டமைப்பு பெரும்பாண்மையாக வெற்றி பெறாது விட்டால் தீர்வுபொதிக்கு என்ன வேலை...?? தமிழ் மக்களின் உணர்வை தெளிவு படுத்துவதுதான் இப்போது முக்கியம்...

இந்திய அடிவருடிதனம் அகற்றால் தான் தமிழர்கள் தனித்து செயற்படும் திறண் உள்ளவர்களாவார்கல்...

நான் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் ஆதரளாவன் கிடையாது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சம்பந்தரின் ஆதரவாளன் கிடையாது

ஆனால் கூட்டமைப்பின் ஆதரவாளன்

தேர்தலில் மக்களின் ஆணையின்பின் தொடருவோம்

நன்றி

வணக்கம் அண்ணா

தம்பி தயா உங்கட ஆட்டம் எல்லாம் 9ஆம் திகதி காலையில தெரியவரும்.. கூட்டமைப்பை உடைக்க வேலைசெய்யிற உம்மைப்போல ஆக்களுக்கு மகிந்த எலும்புத்துண்டு வீசுறானாமே

  • கருத்துக்கள உறவுகள்

தனது விசுவாசிகளாக இல்லாதவர்களை இந்தியா சீண்டுவது கிடையாது...

என்னண்ணை புதுசா ஒன்று செருகிறீர்கள்

ஓ இந்தியா சீண்டாது

ஆனால் அழித்துவிடும் என்று சொல்கிறீர்கள் அதுதானே

தயாண்ணா சொன்னால்

தப்பா இராது

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாதங்கள் நன்றாக இருக்கின்றது.

சித்தார்த்தன் கூட்டமைப்பை உடைக்க முயன்றாரோ?

கூட்டமைப்பு உடைந்த பின்னர் சித்தார்த்தனை அதில் இணைக்க முயன்றார்களோ?

எல்லாம் ஒருவனுக்கே((இறைவன்)யாழ் இறைவன் அல்ல) வெளிச்சம்

வாத்தியார்

..............

தம்பி தயா உங்கட ஆட்டம் எல்லாம் 9ஆம் திகதி காலையில தெரியவரும்.. கூட்டமைப்பை உடைக்க வேலைசெய்யிற உம்மைப்போல ஆக்களுக்கு மகிந்த எலும்புத்துண்டு வீசுறானாமே

மகிந்த உங்களுக்கு தெரிய கூடியவாறுதான் வீசுகிறானோ...?? வாங்கி தின்ன எப்பவும் வாசலிலை நிக்கிற உங்களுக்கு தெரியாமல் வீச முடியுமா...?? எப்பவும் மகிந்த உங்களுக்கு மட்டும் தான் வீச வேண்டும் எண்டால் எப்படி...?

என்னண்ணை புதுசா ஒன்று செருகிறீர்கள்

ஓ இந்தியா சீண்டாது

ஆனால் அழித்துவிடும் என்று சொல்கிறீர்கள் அதுதானே

தயாண்ணா சொன்னால்

தப்பா இராது

இந்தியா யாரை அழிச்சது...?? தமிழ் மக்களையோ....?? அது தான் காலம் காலமாக செய்யுறாங்களே...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.