Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் வடமேற்கில் உங்கள் ஆதரைவை தேடி....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் யார் யார் போட்டியிடுகிறார்கள். அவர்களின் தகமைகள் என்ன?அவர்களின் செயற்படுகிறார்கள்.ஒருவர் எத்தனை வாக்குகள் அளிக்கலாம்.மாநிலம் மாறி வாக்களிக்கலாமா?அவர்களின் கடந்த கால நிகழ்கால செயற்பாடுகள் என்ன?யாராவது சிறு விளக்கக் குறிப்பு ஒன்று கொடுத்தால் நல்லது.முடிந்தால் போட்டோக்களுடன்.நான் இளையோர்களைத் தெரிவு செய்வதையே பெரிதும் விரும்புகிறேன்.

  • தொடங்கியவர்

இளையோருக்குதான் என் ஆதரவு....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்த்தல் தொடர்பான புதிய சுட்டியொன்றினை ஏற்படுத்தினால் அனைவர்க்கும் உதவியாகவிருக்கும். மேலும் அச்சுட்டியில் தனிநபர் விமர்சனங்களைத் தவிர்க்கத்தக்காதான அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். மேலும் வாக்களிக்க முனையும் அனைவருக்கும் இலகுவாகப் போட்டியாளர்களது விபரம் போன்றவை கிடைக்கக்கூடியதாக அமையவேண்டும். எவ்வளவோ செய்திட்டம் இதையும் செய்யாமலாவிடப்போறம். மற்றும் வலைஞர் அவர்கட்கு ஒரு வேண்டுகோள் வேட்பாளர்களது தனிப்பட்ட விடையங்களை விமர்சிக்கும் கருத்துக்களைத் தடைசெய்யவும். ஆனால் அவர்கள் பொதுவாழ்வின் தூய்மைபற்றிய சந்தேகங்கள் யாருக்காவது இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து பின்பு அவரது கருத்துடனும் விளக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் பதிவிடலாம் எனும் கருத்தினை முன்வைக்கவும். அவை எனது வேண்டுகோள்மட்டுமே காரணம் தமிழீழம் அண்மையில் சந்தித்த சிங்களதேசத்தின் இருதேர்த்தல்களினால் புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் புலத்தின்தமிழர்களுடன் கருத்தொற்றுமையில் பங்கமேற்பட்டதை மறுக்கமுடியாது. இதன்காரணமாக நான் உட்பட அனேகர் புலத்தின் நிகழ்வுகளுடன் அன்னியப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதேபோன்றதொரு தோற்றப்பாடு புலம்பெயர் தேசத்திலும் இடமபெறக்கூடாதென்பதே எனது அவா.

வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்கை தொடர்பாக கருத்துக்கள் பதிவு செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது.

வேட்பாளர்களின், கடந்த கால, நிகழ்கால அரசியல் நிலைப்பாடு, செயற்பாடு தொடர்பாக கருத்துக்கள் பதிவு செய்வதற்கு யாழ் இடந்தரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைவாணி அவர்களே உங்கள் கருத்துடன் இவ்வசனம் ஒத்துப்போகிறதா?

வேட்பாளர்களது தனிப்பட்ட விடையங்களை விமர்சிக்கும் கருத்துக்களைத் தடைசெய்யவும். ஆனால் அவர்கள் பொதுவாழ்வின் தூய்மைபற்றிய சந்தேகங்கள் யாருக்காவது இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து பின்பு அவரது கருத்துடனும் விளக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் பதிவிடலாம் எனும் கருத்தினை முன்வைக்கவும்

பொதுவாழ்வின் தூய்மைபற்றிய சந்தேகங்கள் யாருக்காவது இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து பின்பு அவரது கருத்துடனும் விளக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் பதிவிடலாம் எனும் கருத்தினை முன்வைக்கவும்

உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையதாயுள்ளது.

உண்மையில் ஊடகங்கள் தமது கடமையைச் செய்வதற்குத் தவறியதன் விளைவுதான் குழுக்களின் இருப்பாக, நான் உணர்கின்றேன்.

அவையா, அரசா, வட்டுக்கோட்டையா என எரிகின்ற வீட்டில் எண்ணெயை ஊற்றிய ஊடகங்கள், இன்று நாடு கடந்த அரசுக்கான தேர்தலில், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள், புலத்தில் செயற்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், இராசதந்திரிகள் என கடந்த வாரம் வரை முறண்பட்ட பல தரப்பட்டவர்களும் தேர்தலில் போட்யிடுகின்றனர். இவர்களை ஊடகங்கள் நேர்காணல் செய்ய வேண்டிய கடமை இருக்கின்றது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்த்தல் தொடர்பான புதிய சுட்டியொன்றினை ஏற்படுத்தினால் அனைவர்க்கும் உதவியாகவிருக்கும். மேலும் அச்சுட்டியில் தனிநபர் விமர்சனங்களைத் தவிர்க்கத்தக்காதான அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். மேலும் வாக்களிக்க முனையும் அனைவருக்கும் இலகுவாகப் போட்டியாளர்களது விபரம் போன்றவை கிடைக்கக்கூடியதாக அமையவேண்டும். எவ்வளவோ செய்திட்டம் இதையும் செய்யாமலாவிடப்போறம். மற்றும் வலைஞர் அவர்கட்கு ஒரு வேண்டுகோள் வேட்பாளர்களது தனிப்பட்ட விடையங்களை விமர்சிக்கும் கருத்துக்களைத் தடைசெய்யவும். ஆனால் அவர்கள் பொதுவாழ்வின் தூய்மைபற்றிய சந்தேகங்கள் யாருக்காவது இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து பின்பு அவரது கருத்துடனும் விளக்கங்களுடனும் ஆதாரங்களுடனும் பதிவிடலாம் எனும் கருத்தினை முன்வைக்கவும். அவை எனது வேண்டுகோள்மட்டுமே காரணம் தமிழீழம் அண்மையில் சந்தித்த சிங்களதேசத்தின் இருதேர்த்தல்களினால் புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் புலத்தின்தமிழர்களுடன் கருத்தொற்றுமையில் பங்கமேற்பட்டதை மறுக்கமுடியாது. இதன்காரணமாக நான் உட்பட அனேகர் புலத்தின் நிகழ்வுகளுடன் அன்னியப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதேபோன்றதொரு தோற்றப்பாடு புலம்பெயர் தேசத்திலும் இடமபெறக்கூடாதென்பதே எனது அவா.

உங்கள் கருத்தே எனது கருத்தும். தமிழீழ விடுதலையின்பால் கரிசனை கொண்டிருக்கும் யாழ்களம் கட்டாயம் நாடுகடந்த அரசுக்கான வேட்பாளர்கள் தொடர்பான ஒரு புதிய திரியை தொடங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.அது மக்களைக் குழப்பத்திலிருந்து மீட்க வழியமைக்கும். இது யாழ்களத்திற்கு மட்டுமல்ல எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும் சம்பந்தப்பட்டவர்களை ஒரே மேடையில் சந்திக்க வைத்து அவர்களின் கருத்துக்களை மக்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....வோட்டு போடலாம்.....துண்டு போட்டுக்கொண்டு எண்டாலும் இலங்கை போட்டு வர விடுவினமோ? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்....வோட்டு போடலாம்.....துண்டு போட்டுக்கொண்டு எண்டாலும் இலங்கை போட்டு வர விடுவினமோ? :lol::lol:

இப்பவாவது இலங்கையில் ஜனநாயகம் இல்லை சன நாய் அகம் தான் இருக்கிறது ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

அங்கு ஜனநாயகம் மலர அமெரிக்கா போன்ற விற்பன்னர்கள் உதவ வேண்டும். பெரும் இராணுவ நடவடிக்கை எடுத்து ஈராக்கில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் மலர வைத்தவர்கள்.. மகிந்தவை மட்டும்.. விட்டு வைக்கலாமோ..! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்....வோட்டு போடலாம்.....துண்டு போட்டுக்கொண்டு எண்டாலும் இலங்கை போட்டு வர விடுவினமோ? :lol::lol:

துண்டு போட வேண்டிய நிலைக்கு உங்களை ஆளாக்கினால் அது லண்டன் என்ன யக்கச்சியிலும் போட தான் வேண்டும். வ்சதி எப்படி?? :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவாவது இலங்கையில் ஜனநாயகம் இல்லை சன நாய் அகம் தான் இருக்கிறது ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

அங்கு ஜனநாயகம் மலர அமெரிக்கா போன்ற விற்பன்னர்கள் உதவ வேண்டும். பெரும் இராணுவ நடவடிக்கை எடுத்து ஈராக்கில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் மலர வைத்தவர்கள்.. மகிந்தவை மட்டும்.. விட்டு வைக்கலாமோ..! :D:lol:

என்னண்ணை புதுசா.....அமெரிக்காவும் சேந்துதான் போர நடத்தினது எண்டு ஆய்வுகள் எழுதிச்சினம். ஜனநாயக தேர்தலும் நடந்து முடிஞ்சு அமெரிக்கா ஆதரவு குடுத்தமாதிரி செய்தியும் இங்க போடுபட்டு கிடந்திச்சு. இனித்தான் ஜனநாயகம் மலரவைக்க வரவேணுமோ? :lol::lol:

இங்கதானே துண்டு போட்டுக்கொண்டு திரிய சொல்லினம்.....அங்க ஒண்டும் இல்லையாம் ஜனநாயகம் மலர்ந்திட்டாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னண்ணை புதுசா.....அமெரிக்காவும் சேந்துதான் போர நடத்தினது எண்டு ஆய்வுகள் எழுதிச்சினம். ஜனநாயக தேர்தலும் நடந்து முடிஞ்சு அமெரிக்கா ஆதரவு குடுத்தமாதிரி செய்தியும் இங்க போடுபட்டு கிடந்திச்சு. இனித்தான் ஜனநாயகம் மலரவைக்க வரவேணுமோ? :lol::lol:

இங்கதானே துண்டு போட்டுக்கொண்டு திரிய சொல்லினம்.....அங்க ஒண்டும் இல்லையாம் ஜனநாயகம் மலர்ந்திட்டாம். :lol:

ஜனநாயகம் மலர்ந்து பூத்துக் குலுங்கி.. காய் காய்ச்சு.. வெளவால் வந்து பழம் திண்ணும் பார்த்துக்கொண்டு மல்லாக்கா படுத்திருங்கோ. உங்களைப் போல பைத்தியங்கள் இருக்கும் வரை சன நாய் அகம்.. மலராது.. பூத்து கொட்டோ கொட்டிக் கொண்டே இருக்கும். மகிந்த கும்பல் டக்கிளஸ் ரைவுடிகள் போட்டுத்தள்ளிக் கொண்டே இருப்பாங்கள்.

வந்திட்டார்யா.. லிங்கனுக்கு ஜனநாயகம் போதிச்சவற்ற பேரன்..! :lol::D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.