Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடா நாட்டில் இந்திய துணை தூதரகம் திறப்பு; கூட்டமைப்பும் பங்கேற்பு

Featured Replies

குடா நாட்டில் இந்திய துணை தூதரகம் திறப்பு; கூட்டமைப்பும் பங்கேற்பு

யாழ் நிருபர்

புதன்கிழமை, மே 5, 2010

india em

indian%20emb.jpg

இன்று யாழ் குடா நாட்டில் இந்திய துணை தூதரகம் திறந்துவைக்கப்பட்டது.இந்தியா செல்வதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அலுவலகமொன்று யாழ். குடாநாட்டில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் கூட்டமைப்பு சார்பாக சுரேஸ் பிரேமசந்திரன் கலந்து கொண்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வெகுவிரைவில் கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்தார்.

இந்த கப்பல் சேவையானது தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் இராமேஸ்வரம் வரையில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

இந்தியா செல்வதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அலுவலகமொன்று யாழ் குடாநாட்டில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா இந்த விசா அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த அலுவலகம் யாழ் பிறவுண் வீதியில் 89ஆம் இலக்க கட்டிடத்தில் திறந்துவைக்கப்படவிருக்கிறது.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Edited by தயா

  • தொடங்கியவர்

தூதருக்கு வால் பிடிக்கிற கூட்டமைப்பு முக்கிய உறுப்பினர் வீதி ஓரமாய் கிடக்கும் இந்தியா குடுத்த கூரைத்தகடுகளை எல்லாம் மக்களுக்கு குடுக்க நடவடிக்கை எடுக்க மாட்டினமோ....??

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு வேறை உறுப்பினர்கள் தானாம் பொறுப்பு.

இவருக்கு இந்தியாவைக் கவனிக்கின்ற சகல... பொறுப்புக்களுமாம்.

"றோ" வும் இவருக்குக் கீழை தானாம்.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இவர் வரதரோட இந்திய தமிழின அழிப்பு இராணுவம் தமழீழப்பகுதியில் கொலை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அதற்குப்போட்டியாக தானும் ஒரு இந்திய விசுவாசக் கொலைபஇபடையொன்றை "மண்டையன் குழு" எனும்பெயரில் யாழ அசோகா கோடடலில நடத்தினவர் இப்போதும் அக்குழுவின் செயற்பாடுகளைப் புதுப்பிக்கப்போயினம் போலகிடக்கு அதுதான் யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் அண்மைய கடத்தல் நாடகங்களாகவிருக்கலாம். இதுக்கு அனைத்துத் தமிழர் கூட்டமைப்பினரும் உடந்தையாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முறைப்படி விசா எடுத்துப் போன வயதான நோய்வாய்பட்ட நிலையில் இருந்த பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியவர்கள் யாருக்கு விசா கொடுக்க அலுவலகம் திறக்கிறார்கள்?சிலவேளை ஒட்டுக்குழுக்களை வைத்து தங்களுடன் ஒத்துப் போகாத தமிழர்களுக்கு மேல விசா கொடுப்பதற்காக திறந்திருக்கினமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியா சொன்னீர்கள் புலவர். மக்களை விழுத்தியது இந்தியா, விழுந்து கிடக்கும் மக்களை தூக்கி விடமுடியாத சில அடிவருடி தமிழர் தூதரகம் திறப்பு விழாவுக்கு போயி வால்பிடிகினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கான வீசா விண்ணப்ப அலுவலகம் இன்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்திய வீசா அலுவலகம்: புகைப்படங்கள் இணைப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசா குடுக்கிறதில பிரச்சனையில்ல, திருப்பி அனுப்பினா பிறகு குற்றம் சொல்ல படாது....இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமா. :rolleyes:

விசாவுக்கு யாரும் விண்ணப்பிக்காமல் இருந்து தங்களது எதிர்ப்பைக் காட்டுவார்களாக இருந்தால் இதை அவர்களைக் கொண்டே மூடுவிக்கலாம்.

செய்வார்களா அவர்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விசாவுக்கு யாரும் விண்ணப்பிக்காமல் இருந்து தங்களது எதிர்ப்பைக் காட்டுவார்களாக இருந்தால் இதை அவர்களைக் கொண்டே மூடுவிக்கலாம்.

செய்வார்களா அவர்கள்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உந்த எதிர்ப்பை நாங்கள் வெளிநாட்டில காட்டிறமா?...எத்தன பேர் சம்மர் டூர் இப்பவே கிளம்பிட்டாங்ள்..அங்க போய் சிநேகாவுட படம் எடுக்க வேணும் அசினோட புட்டு சாப்பிடோனும் என்டு....யாழ் மக்கள் உப்படி திருப்பி கேட்டா உங்கட பதில் என்ன?

உந்த எதிர்ப்பை நாங்கள் வெளிநாட்டில காட்டிறமா?...எத்தன பேர் சம்மர் டூர் இப்பவே கிளம்பிட்டாங்ள்..அங்க போய் சிநேகாவுட படம் எடுக்க வேணும் அசினோட புட்டு சாப்பிடோனும் என்டு....யாழ் மக்கள் உப்படி திருப்பி கேட்டா உங்கட பதில் என்ன?

போகாமல் விடேலாதேண்டால் பொத்திக்கொண்டு தான் இருக்கவேணும்...

பிறகு தூதரகத்தை திறந்திட்டாங்கள் தமிழ் எம்பி திறந்து பிடிச்சவர் எண்டு புலம்பாமல் விட்டால் சரிதான்.

தமிழ் எம்பி திறக்கமாட்டான் எண்டால் சிங்கள எம்பியைவைச்சுத் திறப்பாங்கள்.. அதுக்கு என்ன சொல்லுவிங்கள்?

Edited by Sooravali

  • தொடங்கியவர்

நக்கி கொண்டு திரியிற நாயளுக்கு வால் பிடிப்பியள் பிறகு இந்தியா தமிழரை அடிச்சால் மட்டும் பிழை பிடிக்கிற கூட்டம்...

வாலை ஆட்டிக்கொண்டு பின்னாலை நக்க போற கூட்டம் இருக்கும் மட்டும் இந்தியா எலும்பை வீசி போட்டு தனது வேலையை பாத்து கொண்டு திரியும் எண்ட கோதாரி கூட புரியாத கூட்டம் எல்லாம் தமிழருக்கு தலைமை...

ஓடுகிற நாயை கண்டால் எல்லாம் நாயும் துரத்ததான் செய்யும்... நிண்டு திரும்பி முறைச்சு பாத்தால் துரத்துற நாய் நிண்டு யோசிக்கும் எண்ட அடிப்படை கூட புரியாத கூட்டம்... என்னத்தை இந்த நாயள் கிளிக்க போதுகு எண்டு பாத்து கொண்டுதான் இருக்கிறம்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.