Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசியத் தலைவர் வீட்டில் இருந்து கை மண் எடுத்து செல்லும் சிங்கள மக்கள்

Featured Replies

புதன்கிழமை, அக்டோபர் 6, 2010

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வீட்டைப் பார்வையிட வரும் தென்னிலங்கை மக்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக வல்வெட்டித்துறை மக்கள் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தலைவர் பிரபாகரனின் இல்லத்தைச் சென்று பார்வையிடுகிறார்கள்.

உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அந்த வீட்டைப் பார்வையிடும் அவர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.மயிலேறும்பெருமாள் இதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

தலைவர் பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அங்கு முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழ நாதம் . நெற்

கழண்ட கூட்டம் :)

கழண்ட கூட்டம் :)

இதுதான் தமிழனுக்கும் சிங்களவனுக்கும் உள்ள வித்தியாசம்... உங்களுக்காக போராடினவரை காலுக்கை போட்டு மிதிக்கவும் தயங்காத கூட்டம் நீங்கள் ... சிங்களவன் மதிப்பு குடுப்பதை கூட தாங்கிக்கொள்ள முடியாத கேடுகெட்ட தமிழர்... !

சிங்களவன் வெண்டதும் தமிழன் தோத்து போனதின் மூல காரணமே இதுதான்...

நண்றி கெட்ட கூட்டம்...

Edited by தயா

இதுதான் தமிழனுக்கும் சிங்களவனுக்கும் உள்ள வித்தியாசம்... உங்களுக்காக போராடினவரை காலுக்கை போட்டு மிதிக்கவும் தயங்காத கூட்டம் நீங்கள் ... சிங்களவன் மதிப்பு குடுப்பதை கூட தாங்கிக்கொள்ள முடியாத கேடுகெட்ட தமிழர்... !

சிங்களவன் வெண்டதும் தமிழன் தோத்து போனதின் மூல காரணமே இதுதான்...

நண்றி கெட்ட கூட்டம்...

ஓமோம் ... சிங்களவன் நல்ல...வன்! ... நல்லா மதிக்கிறான்??? உதைத்தான் கேபியரும் பாய்ந்து பாய்ந்து சொல்கிறார்!!! அகிம்சையின் வழிவந்த இனமல்லவா, சிங்களம்????

ம்ம்ம்ம்ம் ... வாயிக்குள்ளை போட்டவன் , மண்ணை எடுக்கிறான்! ... நாங்கள் என்ன எடுத்து எங்கடை தலையிலையா போடுகிறது?????? :)

ஓமோம் ... சிங்களவன் நல்ல...வன்! ... நல்லா மதிக்கிறான்??? உதைத்தான் கேபியரும் பாய்ந்து பாய்ந்து சொல்கிறார்!!! அகிம்சையின் வழிவந்த இனமல்லவா, சிங்களம்????

ம்ம்ம்ம்ம் ... வாயிக்குள்ளை போட்டவன் , மண்ணை எடுக்கிறான்! ... நாங்கள் என்ன எடுத்து எங்கடை தலையிலையா போடுகிறது?????? :)

KP யருக்கும் உங்களுக்கும் கூட பெரிய வித்தியாசம் இல்லை....

போராட போறவன் போகட்டும் எண்டு பின்னாலை நிண்டு போட்டு இப்ப போனவனிலை குறை சொல்லுற கூட்டம் எண்ட ஒண்டு எங்களுக்கை இருக்கு... அது வேற யாரும் இல்லை நீங்கள் தான்...

இண்டைக்கு போனவையிலை புடுங்கள் நிக்கிற நீங்கள் அண்டைக்கு அர்பணிப்போடை செயற்பட இல்லை, இல்லை போனவையிலை நீங்கள் பங்காளிகள் இல்லாமல் பார்வையாளராக மட்டும் தான் இருக்கிறீயள் எண்டதுதான் உண்மை...

வெண்டால் வெற்றியிலை பங்கு தோத்தால் எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை... இதுதானே உங்களை போண்ற ஆக்களின் நிலைப்பாடு...?

இன்னும் விளக்கமாக சொன்னால் பிரபாகரனின் வளிகாட்டலை பின் பற்றாதவர்கள், அவரி வளிகாட்டலை விரும்பாதவர்கள் தான் அவரை குறை சொல்ல முடியும்...! அப்படி எண்டால் நீங்கள் தனித்து நிக்கிறீயள்... அப்படி பாக்கையில் KP யும் நீரும் கூட ஒண்டுதான்....!

இப்படி உதவியே செய்யாமல் நிண்டு போட்டு பிரபாகரனிலை குறை பிடிக்கிற கூட்டம் என்னத்தை எதிர்க்காலத்திலை கிளிக்க போகுது...???

சிங்களவன் தன் தலைமை போன பாதையை எப்போதும் குறை கூறுவது கிடையாது... பின்னாலை தான் போகிறான்... அதனாலைதான் மகிந்த எவ்வளவு கெடுதல் செய்தாலும் மகிந்தவை ஆட்ச்சியில் இருத்தி இருக்கிறான்...

கூட்டமைப்போட சேந்து நிண்டு சரத்தை ஆட்ச்சிக்கு கொண்டு வரவேணும் எண்டு துடிச்ச உங்களை போண்ற ஆக்கள் முதலிலை சிங்களவனை இன்னும் படிச்சுக்கொள்ள இல்லை...

எதிரிக்கு உதவுறது மட்டும் இல்லை செய்ய வேண்டிய உதவியை போராட்டத்துக்கு செய்யாமல் விடுவதும் பங்களியாகாமல் விட்டதும் கூட தவறுதான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக

யாருக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ அவர்களில் சிலர் அவர் மீது மண்ணள்ளி போடுகிறார்கள். சிங்களவன் வந்து அவரது வீட்டு மண்ணை நினைவுக்காக எடுத்து செல்கிறான். சிங்களவனுக்கே தெரியும் தங்களை பிரபாகரன் கொல்ல நினைக்கவில்லை என.

பின்னை எங்கடை விசுக்கோத்துகளுக்கு சொல்லி பாருங்கோவன். :):)

அட மூதேவிகளே.. சிங்களவன் வெற்றி ஞாபகச்சின்னமாய் தலவர் வீட்டு மண்டு கொண்டுபோரான்/..

இங்க பத்திரிகைகள் கூட விழுந்து மீசையில மன் ஒட்டவில்லை எண்டு விண்ணான் கதைக்குதுகள்..

வீண்ணபோன கூட்டம்.. நீங்கள் கெட்ட கேட்டுக் சுதந்திரம் என்ன மந்த உரிமை கூட கிடைக்காது

அம்பாந்தோட்டை மண்ணை சிறிய போத்தல்களில் அடைத்து "இது தான் அந்த மண்" என்று சொல்லி போத்தல் மூன்று டாலர்கள் என்று எமக்கும்

மற்றயவர்களுக்கும் விற்றாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

அட மூதேவிகளே.. சிங்களவன் வெற்றி ஞாபகச்சின்னமாய் தலவர் வீட்டு மண்டு கொண்டுபோரான்/..

இங்க பத்திரிகைகள் கூட விழுந்து மீசையில மன் ஒட்டவில்லை எண்டு விண்ணான் கதைக்குதுகள்..

வீண்ணபோன கூட்டம்.. நீங்கள் கெட்ட கேட்டுக் சுதந்திரம் என்ன மந்த உரிமை கூட கிடைக்காது

தலைவரின் தாயாரின் காலிலை வந்து பார்க்கும் சிங்களவர் தொட்டு கும்பிட்டு போறது கூட உதுக்காக தான் போல... இல்லை செய்தி பொய்யோ...??

ஒரு விதத்திலை நண்றி கெட்ட உங்களை விட சிங்களவன் தனது இனத்துக்கு விசுவாசமானவன்....

Edited by தயா

  • தொடங்கியவர்

தலைவரின் தாயாரின் காலிலை வந்து பார்க்கும் சிங்களவர் தொட்டு கும்பிட்டு போறது கூட உதுக்காக தான் போல... இல்லை செய்தி பொய்யோ...??

ஒரு விதத்திலை நண்றி கெட்ட உங்களை விட சிங்களவன் தனது இனத்துக்கு விசுவாசமானவன்....

பல நோக்கத்திற்காக சிங்கலவன் எடுத்து செல்லலாம்.

ஒன்று நீண்டகால நோக்கில் ஒரு வரலாற்று சேமிப்பாக இருக்கலாம்.

இரண்டாவது வியாபார நோக்கில் கொண்டு சென்றிருக்கலாம்.

மூன்றாவது உண்மையாகவே தேசியத்தலைவர் ஒரு இலட்சிய வாதி பெரும் வீரர் என்ற வகையில் எடுத்து சென்றிருக்கலாம். பல சிங்கள தளபதிகள் அரசியல் வாதிகள் தேசியத்தலைவரின் உறுதிபற்றி கூறியுள்ளார்கள்.

அடுத்ததாக திரும்பவும் இந்த மனிசன் வந்தாலும் என்று பில்லி சூனியம் செய்ய கொண்டு செல்லலாம் ஹஹஹஹ...

அடுத்ததாக ஆக்ரோசத்தில் கொண்டு சென்றிருக்கலாம்..

இப்பிடி பலவற்றிக்காக கொண்டு சென்றிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.