Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடியவனை நாடுகடத்த வேண்டுமாம் - பேரினவாதி றொகான் குரணத்தினாவின் புலம்பல்

Featured Replies

தவறு செய்வதாக தன்னால் கருதப்படும் ஒரு சக தமிழரை எதிரிகளிடம் காட்டி கொடுக்க வேண்டும் என கருதுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதனைத் தான் கருணாவும் டக்கிளசும் தமக்குரிய நியாங்களுடன் செய்கின்றனர்

அண்ணோய் நிழலி, இங்கு யாராவது நெடியவனை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறார்களா?? ... கடந்தகால காட்டிக்கொடுத்தல் பற்றி எழுத விரும்பவில்லை ...

இந்த நெடியவனும் உந்த டக்லசும், கருணாவும் செய்வதற்கு நிகராக செய்து கொண்டிருக்கிரார்.... குழப்பங்கள்/பொய்ப்பிரச்சாரங்கள்/வதந்திகள்/.... என பல இவர் சார்ந்த கும்பலின் சேவைகள்!!! ... புலத்தில் முதல்முதல் மே10இற்கு பின்னம் குழுக்குழப்பங்களை தோற்றிய பெருமையும் இவர்களையே சாரும்!! சிங்களம் எதை புலத்தில் செய்ய விரும்பியதோ, அதை சிங்களம் செய்ய முடியாமல் போக, இவர் சார்ந்த கும்பல் அதை செவ்வனே செய்து முடிக்கிறது!!

மொத்ததில் நெடியவனும் இன்னொரு கேபியே!! ... இங்கிருப்பதை விட அங்கே இருப்பதுதான் அவருக்கு சிறப்பு!!

நெடியவனைக் கைது செய்யு சிறிலங்கா அரசு விரும்பாது.

தமிழர்கள் பல குழுக்களாக செயற்படுவதையே சிறிலங்கா அரசு விரும்பும்.

சில வருடங்களுக்கு முன், குதிரை கஜேந்திரனை சந்தித்தபோது சொன்னார் ... தனது உயிருக்கு சிறிலங்கா அரசால் ஆபத்து என்று!!! ... அவருடனான உரையாடலின் இறுதியில் எனக்கு, அவரிடம் சொல்லத்தோன்றியது ... உங்களுக்கு எக்காலத்திலும் சிங்களத்தால் ஒன்றும் நடவாது என்று!!! இதன் அர்த்தம் சிங்களவன் நல்லவன் என்றில்லை, மாறாக இவர் தரவளி அவுனுக்கு தேவை!!! ... அவ்வாறே நெடியவனும், அவர் சார்ந்த கும்பலும்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் நான் தலையிடுவதற்கு மன்னிக்க வேண்டும் அண்ணா அவர்கள் தான் செய்கிறார்கள் இல்லை என்டு இல்லை ஆனால் அவர்கள் ஒதுங்கி இருந்தால் மற்றவர்கள் செய்வார்கள்

அவர்கள் இல்லாவிடில் எதுவும் நடவாது எல்லாம் படுத்து விடும், ஆயிரகணக்கில் சனம் ஊர்வலங்களுக்கும் மாவீரர் தினத்துக்கும் வரும், முதல்நாள் அங்கு நின்று வேலை செய்பவர்களை பார்த்தால் வெறும் பத்து பேர்தான் இருக்கும், நாட்டுக்கு பொறுப்பாக இருப்பவர்தான் நூல் முடிந்தால் காடைக்கு ஓடுவார் வாங்கி வருவதற்கு, அடுத்த நாள் சனம் வந்து பார்த்து போட்டு சொல்லும், பெடியள் அந்த மாதிரி செய்து இருக்கிறாங்கள், இயக்கம் அந்த மாதிரி இயங்குது என்று, அந்த பத்து பேரும் ஒதுங்கி இருந்தால் எல்லாம் படுத்து விடும் அவர்கள்தான் தமிழர்களின் இயங்கு சக்திகள், அவர்கள் ஒதுங்கி இருந்தால் யார் அந்த மற்றவர்கள், இங்கு கீபோட்டில் தட்டுபவர்களா? அவர்கள் முதலில் அந்த நிகழ்வுக்கு தானும் போகிறார்களா? என்று விசாரிக்கவும், பிறகு அவர்கள் செய்வார்களா? இல்லையா என முடிவு பண்ணலாம்.

தவறு செய்வதாக தன்னால் கருதப்படும் ஒரு சக தமிழரை எதிரிகளிடம் காட்டி கொடுக்க வேண்டும் என கருதுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இந்த யோக்கியதை உடையவர்கள்தான் தமிழர்களுக்கு தலைமை தாங்க துடிக்கிறார்கள் :wub::lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவரை செய்ய இவர்கள்[நெடியவன்] விட மாட்டார்கள்...அவர்கள் தாங்கள் தான் எல்லாம் செய்ய வேண்டும் என நினைப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவரை செய்ய இவர்கள்[நெடியவன்] விட மாட்டார்கள்...அவர்கள் தாங்கள் தான் எல்லாம் செய்ய வேண்டும் என நினைப்பார்கள்

:lol::D :D

பி.கு.: நான் ஒன்றும் சொல்ல வரவில்லை..! :lol::lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இல்லாவிடில் எதுவும் நடவாது எல்லாம் படுத்து விடும்,

அந்த பத்து பேரும் ஒதுங்கி இருந்தால் எல்லாம் படுத்து விடும் அவர்கள்தான் தமிழர்களின் இயங்கு சக்திகள், அவர்கள் ஒதுங்கி இருந்தால் யார் அந்த மற்றவர்கள்,

இந்த யோக்கியதை உடையவர்கள்தான் தமிழர்களுக்கு தலைமை தாங்க துடிக்கிறார்கள்

ஆமென்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D :D

பி.கு.: நான் ஒன்றும் சொல்ல வரவில்லை..! :lol::lol::wub:

இதில வந்து இந்த ஸ்மெயிலியைப் போட்டதிற்கு என்ன அர்த்தம் என எனக்கு தெரிந்தாக வேண்டும்...எதுவாக இருந்தாலும் நேடிடையாக எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்........................

??????????

சமூகமளிக்காததன் காரணத்தால்........................... நிறைவேற்றப்படுகிறது

நன்றி

வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவரை செய்ய இவர்கள்[நெடியவன்] விட மாட்டார்கள்...அவர்கள் தாங்கள் தான் எல்லாம் செய்ய வேண்டும் என நினைப்பார்கள்

:D :D :D

பி.கு.: நான் ஒன்றும் சொல்ல வரவில்லை..! :D:D:lol:

இதில வந்து இந்த ஸ்மெயிலியைப் போட்டதிற்கு என்ன அர்த்தம் என எனக்கு தெரிந்தாக வேண்டும்...எதுவாக இருந்தாலும் நேடிடையாக எழுதுங்கள்.

நெடியவன் ஆட்கள் செய்ய விடமாட்டார்கள் என்று எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று விளங்கவில்லை..! அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். அதான் சும்மா சிரிச்சு வச்சன்..! :lol:

நீங்கள் செய்ய நினைப்பது சரியென்றால் மக்கள் ஆதரிக்கப்போகிறார்கள். வேறு எதற்குப் பயப்படவேண்டும்? :wub: அடிப்படைவாதிகள் அதிகமிருக்கும் கல்கரியில்கூட இந்தக்கிழமை ஒரு முஸ்லிம் மேயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எல்லாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததுதானே..! நெடியவனுக்கும் அவர் ஆட்களுக்கும் இதில் என்ன சம்பந்தம்? :lol:

அவர்கள் இல்லாவிடில் எதுவும் நடவாது எல்லாம் படுத்து விடும், ஆயிரகணக்கில் சனம் ஊர்வலங்களுக்கும் மாவீரர் தினத்துக்கும் வரும், முதல்நாள் அங்கு நின்று வேலை செய்பவர்களை பார்த்தால் வெறும் பத்து பேர்தான் இருக்கும், நாட்டுக்கு பொறுப்பாக இருப்பவர்தான் நூல் முடிந்தால் காடைக்கு ஓடுவார் வாங்கி வருவதற்கு, அடுத்த நாள் சனம் வந்து பார்த்து போட்டு சொல்லும், பெடியள் அந்த மாதிரி செய்து இருக்கிறாங்கள், இயக்கம் அந்த மாதிரி இயங்குது என்று, அந்த பத்து பேரும் ஒதுங்கி இருந்தால் எல்லாம் படுத்து விடும் அவர்கள்தான் தமிழர்களின் இயங்கு சக்திகள், அவர்கள் ஒதுங்கி இருந்தால் யார் அந்த மற்றவர்கள், இங்கு கீபோட்டில் தட்டுபவர்களா? அவர்கள் முதலில் அந்த நிகழ்வுக்கு தானும் போகிறார்களா? என்று விசாரிக்கவும், பிறகு அவர்கள் செய்வார்களா? இல்லையா என முடிவு பண்ணலாம்.

சித்தர், உங்கள் கேள்விகளுக்கு பதில் ... நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த ... ! :wub:

Edited by Nellaiyan

சித்தர், உங்கள் கேள்விகளுக்கு பதில் ... நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த ... ! :wub:

வைக்கோல் பட்டடை நாய் எண்டு ஒண்டை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீயளோ...?? :lol:

வைக்கோல் பட்டடை நாய் எண்டு ஒண்டை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீயளோ...?? :wub:

தயா அண்ணா, உங்களைத்தானே சொல்கிரீர்கள் ... வைக்கல்பட்டடை நாய் என்று!!

தயா அண்ணா, உங்களைத்தானே சொல்கிரீர்கள் ... வைக்கல்பட்டடை நாய் என்று!!

கற்பூரம் ஐயா நீர்... கப்பெண்டு பிடிச்சிட்டீர் நான் தான் எண்டு... :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.