Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழம் - பொதுஅறிவு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான பதில் தூயவன்.....

(சொல்லவேயில்லை...அசத்துறீங்க..)

வாழ்த்துக்கள்.....

1978-09-07 அன்று

ஜே.ஆர் ஆல் கொண்டுவரப்பட்ட

அநீதியான நிரைவேற்றதிகார அரசியல் யாப்பை எதிர்த்து,

சர்வதேச சமூகத்துக்கு தமது இவ் எதிர்ப்பைத் தெரிவிக்கஇரத்மலானை வானூர்தி தளத்தில்

தரித்து நின்ற

"அவ்ரோ" விமானம்

நேர வெடிகுண்டின் மூலம்

தகர்க்கப்பட்டதாக.... படித்ததாக நினைவு....

மின்னல்,

தொடரட்டும்

உங்கள் அறிவுப் பகிர்வுப் பணி

  • Replies 326
  • Views 30.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித்,

இப்ப சரி...

தெளிவாகக் கொடுத்து இருக்கிறீர்கள்..

நன்றிகள்....

அகிலன்,

மிகக் கிட்டிய முயற்சி...

பாராட்டுக்கள்....

நீங்களும் -உறுதிப்படுத்திய-

தாயக வரலாற்றுத் தகவல்களைப்

பகிரலாமே?

சரியான பதில் தூயவன்.....

(சொல்லவேயில்லை...அசத்துறீங்க..)

வாழ்த்துக்கள்.....

1978-09-07 அன்று

ஜே.ஆர் ஆல் கொண்டுவரப்பட்ட

அநீதியான நிரைவேற்றதிகார அரசியல் யாப்பை எதிர்த்து,இரத்மலானை வானூர்தி தளத்தில்

தரித்து நின்ற

"அவ்ரோ" விமானம்

நேர வெடிகுண்டின் மூலம்

தகர்க்கப்பட்டதாக.... படித்ததாக நினைவு....

மின்னல்,

தொடரட்டும்

உங்கள் அறிவுப் பகிர்வுப் பணி

லெப்பினன் கேணல் ராதா அண்ணாவால் தான் அந்தக் குண்டு வைக்கப்பட்டாதாக படித்தேன்..... அது சரியான தகவலா...???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல,

த.வி.பு.அமைப்பின் ஊடகங்கள்

எதிலுமா படித்தீர்கள்....?

நான் அப்படிக் கேள்விப்படவில்லை.....

".......

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார். .....[/i]"([i]நன்றி - நர்மதா "மாவீரர் குறிப்புக்கள்")[/i]

எதில் நீங்கள் படிதீர்கள் என்று சொன்னால்

நாங்கள் குறித்த ஊடகத்தின்

"தகவல் நம்பகத்தன்மையில்"

எம்மை தெளிவாக்கிக்கொள்ளலாம் அல்லவா...

நன்றி தல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி..

மிண்டும் சில புதுக் கேள்விகளுக்குப் போவோம்...

இம்முறை கேள்விகள் நன்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன....

6) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய பல்வேறு உரைகளையும்,நேர்காணல்களையும் உள்ளடக்கி 1993 செப்டெம்பரில் வெளியான நூலின் பெயர் என்ன?

7) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த "முதலாவது கப்டன்" யார்?

{இவர் வரலாற்றுப் புகழ்பெற்ற பல "முன்னோடித் தாக்குதல்கள்"இல் பங்காற்றியிருந்தார்.தொண்டைம

கேள்வி 7. கப்டன் லாலா ரஞ்சன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் Eswar

கப்டன் லாலா ரஞ்சன் (19-07- 1984 இல் வீரச்சாவு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7வது கேள்விக்கு சரியான பதில் வந்துவிட்டதால் அடுத்த கேள்வி...(6வது,8வது கேள்விகளுக்கு விடைகள் இன்னும் வரவில்லை)

9)தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உரிமைகோரி, உத்தியோகபூர்வமாகப் பத்திரிகை அறிக்கையை முதன்முதல் எப்போது வெளியிட்டனர்?

(சரி....6,8,9வது கேள்விகளுக்கு அன்பு உறவுகள் பதிலளிக்க முயற்சிக்கலாம்..)

  • கருத்துக்கள உறவுகள்

7வது கேள்விக்கு சரியான பதில் வந்துவிட்டதால் அடுத்த கேள்வி...(6வது' date='8வது கேள்விகளுக்கு விடைகள் இன்னும் வரவில்லை)[/color']

9)தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உரிமைகோரி, உத்தியோகபூர்வமாகப் பத்திரிகை அறிக்கையை முதன்முதல் எப்போது வெளியிட்டனர்?

(சரி....6,8,9வது கேள்விகளுக்கு அன்பு உறவுகள் பதிலளிக்க முயற்சிக்கலாம்..)

சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சிக்கு வாழ்த்து தூயவன்....

நீங்கள் 9வது கேள்விக்குத்தானே சொன்னீங்க...

அதற்கு விடை "எப்போது" என்பதற்காய் வர வேண்டும்.அதாவது திகதி,மாதம்,ஆண்டு.....

மேலதிக உதவி-

இது...சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு(1982 - 10 - 27) சில ஆண்டுகளுக்கு முன்...;

சிறிலங்காவின் ஆரம்பகால "புலனாய்வுக்கார" (குழு)மீதான தாக்குதலை அடுத்து வந்த நாள்களில்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுகூர்ந்து, உறவுகள்

கேள்வி இலக்கத்தை குறிப்பிட்டு பதில்களைத் தாருங்கள்;

உங்கள் அன்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

தயவுகூர்ந்து, உறவுகள்

கேள்வி இலக்கத்தை குறிப்பிட்டு பதில்களைத் தாருங்கள்;

உங்கள் அன்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றிகள்....

அதுக்குத் தானே மேற்கோள் காட்டி போட்டிருக்கின்றோம். மற்றது சாவகச்சேரி தாக்குதல் நினைவில்லை. அத் தாக்குதலில் தானா முதல்மாவீரர் சங்கர் வீரச்சாவு அடையவேண்டி ஏற்பட்டது? : :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படித்தான் படித்ததாக நினைவு

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் படித்ததாக நினைவு

என்ன அண்ணாச்சி!

நீங்களே அப்படிச் சொன்னால் எப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

6வது கேள்வி இலகுவல்லவா.....

கள உறவுகள் பலரிடம் அவ்வரிய புத்தகம் இருக்கக் கூடும்..

வல்வெட்டித்துறையில் ஈழத்தமிழர்களால் கட்டப்பட்டு 1937 இல் அமெரிக்கா பயணமான இரட்டை பாய்மரக் கப்பலை மையமாக வைத்து ஈ.இராஜகோபால் "வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்" என்ற நூலை எழுதியிருந்தார்.அப் பாய்மரக் கப்பலின் பெயர் என்ன?

அன்னபூரணா

இது சரியா :roll:

முயற்சிக்கு வாழ்த்து தூயவன்....

நீங்கள் 9வது கேள்விக்குத்தானே சொன்னீங்க...

அதற்கு விடை "எப்போது" என்பதற்காய் வர வேண்டும்.அதாவது திகதி,மாதம்,ஆண்டு.....

மேலதிக உதவி-

இது...சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு(1982 - 10 - 27) சில ஆண்டுகளுக்கு முன்...;

சிறிலங்காவின் ஆரம்பகால "புலனாய்வுக்கார" (குழு)மீதான தாக்குதலை அடுத்து வந்த நாள்களில்...

அண்ணா கேள்வி கீழே உள்ளது தானே

9)தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உரிமைகோரி, உத்தியோகபூர்வமாகப் பத்திரிகை அறிக்கையை முதன்முதல் எப்போது வெளியிட்டனர்?

அப்படியாயின் 1978ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தற்சமயம் உறுதிப்படுத்த முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயவன்...மன்னிக்க வேண்டும்....

இது வரலாற்றுத் தகவல் சம்பந்தமானது...

சும்மா எல்லாம் "அப்படித்தன்" என்று கூறக்கூடதுதானே...?ஏற்றுக்கொள்வீர்கள் என எண்ணுகிறேன்...

நீங்களும் "உறுதிப்படுத்திய"

தாயக வரலாற்றுத் தகவல்களை பகிரலாமே...

  • கருத்துக்கள உறவுகள்

அன்னபூரணா

இது சரியா :roll:

சரியான விடை அருவி!

அன்னபுூரணி என்ற தமிழில் அழைப்பார்கள் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அருவி...

8வத்,9வது கேள்விகளுகான பதில்களுக்கு

மிக நெருக்கமான முயற்சி என்பதால்

உங்கள் இரு பதில்களும் சரி எனக் கருதலாம்

சரியான விடைகள்

8) "அன்னபூரணி அம்மாள்"

9) 1978-04- 25

(அல்பிரட் துரைப்பா அழிப்பு முதல் முருங்கனில் சீ.ஐ.டி.இன் ஸ்பெக்டர் பஸ்தியாம்பிளை குழுவினர் அழிப்பு வரை பல தாக்குதல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தன....)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி 10வது கேள்வி- இலகுவான கேள்வி

10) யாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி "நந்திக் கொடி" ஆகும்.நந்தி சின்னம் பொறிக்கப்பட்டு இங்கு புழக்கத்தில்லிருந்த நணயத்தின் பெயர் என்ன?

(இந் நாணயத்தை சிறிலங்கா நூதனசாலையில்

2003 ஆம் ஆண்டில் பார்த்தேன்;

அவர்களுக்கு அதன் "தாற்பரியம்" புரியாமல்லிருக்கட்டும்{தப்ப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு உறவுகளே,

இன்னும் 6வது,10வது கேள்விகளுக்கான

,பதில்களே உங்கள் முயற்சிக்குக்

அன்பு உறவுகளே,

இன்னும் 6வது,10வது கேள்விகளுக்கான

,பதில்களே உங்கள் முயற்சிக்குக்

6) எரிமலை?

மேகநாதன் உங்களின் பத்தாவது கேள்வி இலகுவானது எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் உங்களால் கேட்கப்பட்ட கேள்விகளில் பதிலளிப்பதற்கு கஸ்ரமான கேள்வி அதுதான். தயவு செய்து அதற்குப் பதிலைத் தாருங்கள்.

எனது கேள்விகள் -

11) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?

12) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர பெண் தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?

11) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?

தியாக தீபம் திலீபன் அண்ணா... தான் முதலாவது லெப்ரினன் கேணல்.....

12) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர பெண் தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?

கடற்கருப்புலி... லெப்பிரினன் கேணல் நளாயினி.. (சாகரவர்த்தனா கடற்கலத் தகர்பினில் வீரச்சாவடைந்தார்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.