Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழம் - பொதுஅறிவு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன் சரியான பதில்களை உறுதிப்படுத்துவது

மாதிரித் தெரியவில்லை...

அவரது 37வது கேள்விக்கான பதில் எஞ்சி நிற்கிறது..

சரி மேலும் சில கேள்விகளுக்குப் போவோம்....

38)"மொறவேவ" எனப் பெயர் மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றத்திட்டம் மேற்கொள்ளப்பட்ட திருமலையின் பாரம்பரியத் தமிழ் பிரதேசம் எது

39) சீமெந்து உற்பத்திக்குப் (5%) பயன்படுத்தக்கூடியதான களிமண் தமிழீழப் பிரதேசத்தில் எங்கு

(இது வட தமிழீழப் பிரதேசம்)

40)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிங்களப் படைமுகாம் தகர்ப்பு முயற்சி 1985இல் எங்கு,எப்போது

(இத் தாக்குதல் சுமார் 5 மணித்தியாலங்கள் நடந்தது;பல படையினர் கொல்லப்பட்டனர்;இத் தாக்குதல் ஒரு நாவலாகவும் பின்னர் வெளிவந்தது)

  • Replies 326
  • Views 30.9k
  • Created
  • Last Reply

(38 ) மணலாறு

(39) முருங்கன்

(40) 13.02.1985 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் இராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 106 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 16 வீரர்கள் மாவீரர் ஆனார்கள். "விடிவிற்கு முந்திய மரணங்கள்" என்னும் நூலில் இத்தாக்குதல் சம்பவத்தை விபரித்து பங்குபற்றியவர் எழுதியுள்ளார். (எழுதியவர் பாரீசில் தற்போது வசிக்கின்றார்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சிறி.

39 & 40 வது கேள்விகளுக்கான பதில்கள் சரி....

38வதுக்கான சரியான பதில் அதுவல்ல...

என்றாலும் கிட்டிய முயற்சி

(38 ) முதலிக்குளம்

முதலிக்குளம் - மொறவேவா ஆனதுபோல்

பட்டிப்பளை - கல்லோயா

மகாவிளாங்குளம் - மகாதிவுல்வேவா

குமரன்கடவை - கோமரங்கடவ

புடவைக்கட்டு - சாகரபுர என பல தமிழ் பெயர்கள் சிங்களப்பெயர்களாக மாற்றப்பட்டன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான பதில்...

வாழ்த்துக்கள் சிறி...

மேலதிகத் தகவல்களுக்கும் நன்றிகள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி,

ஏனையோரும் முயற்சிக்க

சிறிதேனும் விடுங்கோ.....

2,3 நாளாகியும் சரியான பதில் வராவிட்டால்

நீங்கள் முயற்சியுங்கோவன்...

நன்றி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் சில கேள்விகள்......

41)தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" முதன்முதலாக (குரல்-01) எப்போது வெளியானது?

42) திருமலையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கோட்டையின் பெயர் என்ன?

43) தென் தமிழீழத்தின் முதலாவது தரைக் கரும்புலித் தாக்குதல் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இருந்த சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்டது.தற்கொடையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவிக்குறிப்புகள்...

41) இணையத்திலேயே பதில் இருக்குமே...

(திகதி,மாதம் உடன் பதில் தருக)

42) ஒரு ஆங்கிலேய ஆட்சியாளரின் பெயர்...

மிக சிறியது..பதில் இலகுவானதே...

43) இம் முகாம் மட்டு-கல்முனை சாலையில் ஆரையம்பதிப் பிரதேசத்தை அண்டி இருந்தது..

தாக்குதல் நடந்த -காலம் மிக முக்கியமானது...

தமிழர் தேசத்தின் இன்னொரு பிரதேசத்தில்

சிங்கள ஆக்கிரமிப்பு "ஊன்றிய" காலம்...

சிறி,

ஏனையோரும் முயற்சிக்க

சிறிதேனும் விடுங்கோ.....

2,3 நாளாகியும் சரியான பதில் வராவிட்டால்

நீங்கள் முயற்சியுங்கோவன்...

நன்றி....

நன்றி, அப்படியே செய்கிறேன்.

41)தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" முதன்முதலாக (குரல்-01) எப்போது வெளியானது?

1 திகதி பங்குனி மாதம் 1984 ஆண்டு 8) 8) 8)

http://www.viduthalaipulikal.com/index.html?kural=1

41)தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" முதன்முதலாக (குரல்-01) எப்போது வெளியானது?

1 திகதி பங்குனி மாதம் 1984 ஆண்டு 8) 8) 8) http://www.viduthalaipulikal.com/index.html?kural=1

தல விடையில் சிறு தவறுள்ளது. 15ம் திகதி பங்குனிமாதம் 1984 ஆண்டு. (15.03.1984)

http://www.viduthalaipulikal.com/file/docs...005/07/1-01.pdf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல வாழ்த்துக்கள்....

சிறி சுட்டிக்காட்டலுக்கு நன்றிகள்....

42 & 43 வது கேள்விகளுக்கான பதில்களை

அன்பு உறவுகள் முயற்சி செய்யுங்கள்..

(42) பிறிட்றிக் கோட்டை (Fredrick)

திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ள இந்தக்கோட்டை போத்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லந்தர் மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக்கோட்டை தற்போது இலங்கை இராணுவதின் முகாமாக விளங்குகின்றது

(43) 05.1201995, கரும்புலி மேஜர் ரங்கன் /தினேஸ்குமார்( ஜெஸ்டின் - யூட் நெவின், மட்டு - வாழைச்சேனை)

05.1201995 அன்று மட்டு - புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப்படையின் முகாம் மீது நடத்தப்பட்ட மிகப் பெரும் தாக்குதலின் வெற்றியை உறுதிப்படுத்திய கரும்பிலித்தாக்குதலை கரும்புலி மேஜர் ரங்கன் நிகழ்த்தினார்.யாழ் குடாநாட்டை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சிங்கக்கொடி ஏற்றிய சில மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் 25 புலி வீரர்கள் வீரச்சாவடைந்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி வாழ்த்துக்கள்.....

மேலதிகத் தகவல்களுடனான

தெளிவான பதில்களுக்கு சிறப்பு நன்றிகள்....

யாராவது அடுத்த கேள்வியை தொடரவும்.

இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் எப்போது தொடங்கினார்?

இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் எப்போது தொடங்கினார்?

1986 நவம்பர் மாதம்

இந்தியா பொலிஸாரினால் தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் எப்போது தொடங்கினார்?

கேள்வி ஓ.கே- ஆனால் -அவர்- பெயர் சொல்லி - கேள்வி நல்லா இல்ல - 8)

றமா சரியான விடை நன்றி

பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து 1986 கார்த்திகை 22 ஆம் திகதி நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

:arrow: அடுத்தது

இலங்கையில் பல்குழல் எறிகணைகள் (மல்டி பரல்) முதன் முதலில் விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது இது எத்தனையாம் ஆண்டு எந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டடது?

  • 2 weeks later...

1999 ஆம் ஆண்டு ஓயாதலைகள் - 3 இல் ஒட்டுசுட்டானில் பயன்படுத்தப்பட்டது என நினைவு. சரியா?

1999 ஆம் ஆண்டு இந்தப் பல்குழல் எறிகணைகள் முதன் முதலில் மன்னார் தள்ளாடி இராணுவமுகாம் தகர்ப்பில விடுதலைப்புலிகளாலேயே பயன்படுத்தப்பட்டது.

  • 3 weeks later...

உதவி தேவை

வீழுமுன் சில வரிகள் என்ற நு}லை எழுதிய நு}லாசிரியர் யார் என அறியத்தர முடியமா?

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

தமிழீழத்தில் மணக்கொடைத் தடைச்சட்டம் அமுலாக்கப்பட்ட ஆண்டு (மாதம் திகதியுடன்) யபது?

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

உதவி தேவை

வீழுமுன் சில வரிகள் என்ற நு}லை எழுதிய நு}லாசிரியர் யார் என அறியத்தர முடியமா?

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

கப்டன் வாமகாந்தன்

நரகத்திலிருந்து எனக்கு உதவி செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.