Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழம் - பொதுஅறிவு

Featured Replies

அமிர்தலிங்கம் அவர்களா :roll:

  • Replies 326
  • Views 30.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடங்கா தமிழன் சுந்தரலிங்கமாக இருக்கவேண்டும் அதன் பிறகு தான் தமிழர் சுயாட்சிகழக நவரட்ணம் அவர்கள் பாவித்ததாகஇருக்க வேண்டும்...நவரத்தினம் அவர்கள் கனடாவில் வாழ்கிறார் 90 வயதை தாண்டி ஆம் இவர் ஊர்காவல்த்துறை தொகுதியில் போட்டியிட்டவர்

49 வது வினாவிற்கு முயற்சித்த அனைவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்.

சரியான பதில். அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம்.

எனது கேள்வி

50) கரும்புலி மேஜர் டாம்போ காவியமாகிய வீரச்சமர் எங்கே எப்போது இடம்பெற்றது?

ஸ்ராலின் தங்களின் பதில் மிகவும் சரியான பதிலாகும்

தமிழரசுக்கட்சியின் மூளை என வர்ணிக்கப்பட்டவரும் இவர் தான்.

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கேள்வி

50) கரும்புலி மேஜர் டாம்போ காவியமாகிய வீரச்சமர் எங்கே எப்போது இடம்பெற்றது?

photo72lw.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:

சிலாபத்துறை இராணுவ முகாம்மீது

விபரங்களுடன் களம் வந்த கறுப்பிக்கு சிறப்பான பாராட்டுக்கள்.

மிகவும் இலகுவான கேள்வி:

எனது கேள்வி

51) கொலைகாரனின் துப்பாக்கி முன்பு உங்கள் கணவர் நின்றது போல உங்கள் படைகளின் துப்பாக்கி முனையில் தமிழர்கள் நிராதரவாக நிற்கின்றார்கள், செய்வதைச் செய்யுங்கள் என்னும் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த பதில் யாரால் யாருக்குக் கூறப்பட்டது?

51வது கேள்விக்குத் தரவு தேவையாயின் யாராவது களத்தில் எழுதவும்.

தந்தால் உதவியாய் இருக்கும்:P

இவர் பண்டாரநாயக்காவுடன் 1957ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளார்.

இன்னும் மேலதிக மகவல் தேவைப்படின் அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வா அவர்களா?

சுருதி நீங்கள் எழுதிய பதில் சரி.

முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்த் தலைவர் யார்?

மேலதிக தரவு தேவையாயின் களத்தில் குறிப்பிடவும்.

தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்த் தலைவர் யார்?

பதில். தந்தை செல்வா.

மண்டைதீவு சிங்களப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்ட ஆண்டு (மாதம்;, திகதி உட்பட) யாது?

மண்டைதீவு சிங்களப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்ட ஆண்டு யாது?

பதில்: 28.06.1995.

சுமார் 8000 தமிழீழ மக்களின் சாவிற்குக் காரணமான இந்தியத் துருப்புக்களைத் தமிழீழத்திற்கு அனுப்பிய முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இனந்தெரியாதோரின் குண்டுத் தாக்குதலிற்குப் பலியான ஆண்டு யாது? (மாதம் திகதி உட்பட)

சரியான பதில் சுஜி முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

லெப். கேணல் இளநிலா தமிழீழத்தின் எந்தப் படையணியில் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்?

லெப். கேணல் இளநிலா தமிழீழத்தின் எந்தப் படையணியில் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்?

பதில்: நளாயினி படையணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.