Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு.கல்லடி பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள்- பார்வையிட மக்கள் வெள்ளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு.கல்லடி பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள்- பார்வையிட மக்கள் வெள்ளம்

வீரகேசரி இணையம் 11/30/2010 09:01:14 PM

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழள்ள வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திச்செல்கின்றன. இவற்றைக்காண மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் கூடியுள்ளதை அவதானிக்கமுடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இன்று மாலை முதல் வாவியில் நீந்தும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள் 2 அடிக்கும் 3 அடிக்கும் இடைப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருளவிலான பாம்புகள் நீந்தி ஓடுவது இது இரண்டாவது தடவையாகும்.

இவ்வாறு கடந்த 2004 ஆம் ஆண்டும் இலட்சக்கணக்கான பாம்புகள் வாவியில் நீந்தின. இவ்வாறு பாம்புகள் தென்

சென்ற முறை சுனாமி வருவது அறிந்து கடல் ஆழத்திலிருந்து பாம்புகள் கரையை நோக்கி நீந்தியிருக்கலாம்.

இந்த முறையும் ஆழ்கடல் வாழ் உயிரினங்கள் தங்கள் பாதுகாப்பிற்காக தரையை நோக்கி வந்திருக்கலாம். இது எனது கணிப்பு.

இதைப்பற்றி உறவுகளுக்கு விஞ்சான விளக்கங்கள் ஏதும் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிப்பேரலை வருவதற்கு அனேகமான சாத்தியம் இருக்கின்றது. தங்கள் உறவுகளைக் கலவரப்படுத்தாது அவதானமாக இருக்கச்சொல்லவும். இன்னுமொரு பேரிழப்பு எமக்கு வேண்டவேவேண்டாம்.

கடந்த முறையும் ஆழிப்பேரலைக்கு முன்னர் இவ்வாறு பாம்புகள் வந்திருந்தன.

செய்தி சற்றுப் பயத்தைக் கிளப்புகிறது.

மீண்டுமொரு பேரவலத்தைச் சந்திக்கிற நிலைமையில் தமிழினம் இல்லை.

கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடந்த முறையும் ஆழிப்பேரலைக்கு முன்னர் இவ்வாறு பாம்புகள் வந்திருந்தன.

செய்தி சற்றுப் பயத்தைக் கிளப்புகிறது.

மீண்டுமொரு பேரவலத்தைச் சந்திக்கிற நிலைமையில் தமிழினம் இல்லை.

கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடந்த முறையும் ஆழிப்பேரலைக்கு முன்னர் (2004 November) இவ்வாறு பாம்புகள் வந்திருந்தன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லடி பாலத்துக்கருகில் காணப்பட்ட பாம்புகள் குறித்து விலங்கியல் நிபுணர் விளக்கம் _

வீரகேசரி இணையம் 12/2/2010 10:28:02 AM

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அருகில் செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்ட ஆயிரக்கணக்கான நீர்பாம்புகள், ‘வாலக்கடியா’ என்ற வகையைச் சேர்ந்தவை என களனி பல்கலைக்கழக விலங்கியல் நிபுணர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய பிரியந்த யாப்பா தெரிவிக்கின்றார்.

இவை கொடிய விஷமுள்ள ஓர் இனம் என அவர் கூறுகின்றார்.

இப்படியான பாம்புகள் வடகிழக்கு சமுத்திரத்தில் அதிகமாக இருப்பதாகவும் நீரியல் மாற்றங்கள் காரணமாக இவை இப்படியாக இடம்பெயர்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார். சுனாமிக்கும் இவ்வகையான பாம்புகளுக்கும் நேரடித் தொடர்புகள் பற்றி இதுவரை எதுவும் ஊர்ஜிதம் செய்யப்படாத போதும் கடற் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது எனவும் அவர் கூறுகின்றார். _

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்பே படையாகப் போனால்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்பே படையாகப் போனால்... :icon_idea:

அம்பாந்தோட்டையிலை நிற்கிற சீனாக்காரனிட்டை சொன்னால்..... உடனை வந்து பிடிச்சுக் கொண்டு போய், சமையல் செய்திருப்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.