Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆறு பிள்ளைகளின் தாய் , வெள்ளை வானில் கடத்தல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

f-3.jpg

அல்வாய் கிழக்குப் பகுதியில் வெள்ளை வானில் வந்தவர்களினால் 6 பிள்ளைகளின் தாய் கடத்தல்.

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கில் பெண் ஒருவர் வெள்ளை வானில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார். ஆறு பிள்ளைகளின் தாயாரான இவர் பலசரக்குக் கடை ஒன்றினையும் நடத்தி வருகின்றார்.

நேற்று மாலை இவரது வீட்டுக்கு வெள்ளை வானில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள்ளிருந்த இவரை இழுத்துச் சென்று வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.

தாயாரை இழுத்துச் சென்றபோது வீட்டிலிருந்த பிள்ளைகள் அதனை தடுக்க முற்பட்டபோது துப்பாக்கிப் பிரயோகம் செய்வோம் என அச்சுறுத்திய குழுவினர் குறித்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் உரும்பிராய் பகுதியில் வெள்ளை வானில் வந்தவர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

இத்தகைய கடத்தல் சம்பவங்கள் மீண்டும் குடாநாட்டில் தலைதூக்கயுள்ளமையினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அல்வாய் கிழக்கில் பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

- வீரகேசரி -

.

நாங்கள் ஏன் தோத்தோம் எண்டு ஆராயிற புடுங்கிகள் இதுகளை ஆராய மாட்டினம்...

யோகநாதன் வெம்பிளியில் கோழிக்கடை வைத்திருக்கிறார். போனமாசம்தான் ஒருவழியா கஸ்டப்பட்டு வீடொண்டு வாங்கி, அதைக்காட்டி ஸ்பொன்ஸர் அப்பிளிகேஷன் போட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்

யோகநாதன் வெம்பிளியில் கோழிக்கடை வைத்திருக்கிறார். போனமாசம்தான் ஒருவழியா கஸ்டப்பட்டு வீடொண்டு வாங்கி, அதைக்காட்டி ஸ்பொன்ஸர் அப்பிளிகேஷன் போட்டவர்.

அவர் என்ன பிரபல்யமானவரா?...ஏன் அவரின் தனிப்பட்ட விடயத்தை எழுதுகிறீர்கள்.

அவர் என்ன பிரபல்யமானவரா?...ஏன் அவரின் தனிப்பட்ட விடயத்தை எழுதுகிறீர்கள்.

பதில் சொல்லுவன்.. மட்டுறுத்தினர்கள் வெட்டி விடுவார்கள்....

கஸ்டப்பட்டு செந்தமிZ எழுதினதுக்கு பிரயோசனமில்லாமல் போய்விடும்

யோகநாதன் வெம்பிளியில் கோழிக்கடை வைத்திருக்கிறார். போனமாசம்தான் ஒருவழியா கஸ்டப்பட்டு வீடொண்டு வாங்கி, அதைக்காட்டி ஸ்பொன்ஸர் அப்பிளிகேஷன் போட்டவர்.

அவர் என்ன பிரபல்யமானவரா?...ஏன் அவரின் தனிப்பட்ட விடயத்தை எழுதுகிறீர்கள்.

நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோகநாதன் புஸ்பாதேவி (வயது 48) என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார். ஆறு பிள்ளைகளின் தாயாரான இவர் பலசரக்குக் கடை ஒன்றினையும் நடத்தி வருகின்றார்.

Meanwhile, 48-year-old Yoganathan Pushpathevi, a widow with six children was abducted Friday night by armed men who came in a white van. Her son living in Italy had visited her a few days ago, residents said.

நாளை இந்த ஆறு பிள்ளகைளில் ஒருவர் இல்லை பலர் "தீவிரவாதியாக" அல்லது "பயங்கரவாதியாக" மாறுவதற்கு முன்னர் தமிழர்கள் ஆகிய நாம் எல்லோரும் இப்படியான அரச பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.