Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மாணவர்களை அவமானப்படுத்துவதா? அமெரிக்காவுக்கு கிருஷ்ணா கண்டனம்

Featured Replies

இந்திய மாணவர்களை அவமானப்படுத்துவதா? அமெரிக்காவுக்கு கிருஷ்ணா கண்டனம்

அமெரி்க்காவில் மூடப்பட்ட ட்ரை-வேலி பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் ரேடியோ அதிர்வலைகள் கொண்ட கண்காணிப்பு கருவியை மாணவர்களின் காலில் அந்நாட்டு போலீஸார் பொருத்தியுள்ளதாக தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம்,

’’அமெரிக்க அதிகாரிகளால் இந்திய மாணவர்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாதிக்கப்பட்ட மாணவர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.

உயர்கல்வித் துறையில் இருநாடுகளுக்கு இடையே உள்ள நட்பை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தூதரக உதவியும் சட்ட உதவியும் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47693

வெளியேறுமாறு பணிக்கப்பட்ட மாணவர்களை "கண்காணிக்க" ஒரு கருவியை அமெரிக்கா உபயோகித்தது இவ்வளவு கோபத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. அநேகமாக இவர்கள் பெரிய "முதலைகளின்" பிள்ளைகளாக இருப்பார்கள்.

அதேபோல் தமிழக மீனவர்களை அதேபோல கருவியை கொண்டு மீன்பிடிக்க செல்லச்சொன்னல் தெரிந்துவிடும் அவர்கள் எல்லையை கடக்கின்றார்களா இல்லையா என. ஆனால் இதை இந்தியா செய்யாது என்பது பரகசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களின் காய்ந்து போன செக்ஸ் பின்புத்தி

இது பொதுப்புத்தியில் விளைந்த தொடர் செயலாக இந்தியர்களைத் தொட்டு நிற்கின்றதோ என்ற அபாயக் குரல் என்னளவில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றது. அல்லது அதிக அக்கறை காட்டும் இந்தியச்செய்திகளில் கலந்து வந்து மோதுகின்றதோ என்ற கவலையும் தோன்றுகின்றது.மற்ற எந்த நாட்டிலும் அதிகம் பரப்புரை செய்யத் தேவைப்படாத கிரைம் ஆக பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் இருக்கும் போது இந்தியத்தனமான இவ்வகைக் கிரைம் புத்தி இந்தியாவில் மட்டுமன்றி இந்தியர்கள் வாழும் உலகெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

பெண்களை மிக இழிந்த மலிவான உயிர்களாய்ப் பாவிக்கும் பொதுப்புத்தியினால் இத்தகைய தவறுகளுக்குள் இலகுவாக இந்திய ஆண்கள் தள்ளப்படுகின்றார்களோ என்ற கவலை ஏற்படுகின்றது. பெண்களுடன் வாழாத ஆண்கள் மட்டுமென்ற வேறுபாடின்றி பெண் சுகம் தெரிந்த தொடர் குடும்ப வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய ஆண்களும் இச்செயல்களுக்குள் எத்தகைய சமூகவியல் சட்டவியல் பயங்களுமின்றி சர்வ சாதாரணமாக வீழ்ந்து விடுவது ஒரு வித மனநோயின் அறிகுறியா என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்துகின்றது.

இல்லையெனில் தங்கள் வீட்டுப்பெண்களைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் ஆண்களால் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மாராப்பு விலகும் வேளைக்காக வக்கிரத்துடன் எப்படிக் காத்திருக்க முடிகின்றது. தன் வீட்டுப் பெண்களில் ஒரு நகத் தொடுகையையும் அனுமதிக்க முடியாத கற்பு நிலை பேசும் பண்பாட்டு மனோபான்மை பக்கத்து வீட்டுப் பெண்ணின் "அலைதல்" பற்றி எவ்வாறு சுவையான கதைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

இது ஒரு சமூகப் பொது நோயாக இந்திய சமூகங்களுக்குள் அலையும் பெருவியாதியாக காலத்திற்குக் காலம் வெளிப்படுதலை எவ்வாறு விளங்கிக் கொள்வது. கவனர் முதல் கடைநிலைக் காவலர் வரை இதே வக்கரிப்புடன் வாழ முடிகின்ற ஒரு வகை மனநோய் கொண்ட சமூகமாக இந்திய ஆண்களை வளர்த்தெடுத்தது யார் குற்றம்? பாலினக் குற்றங்களுக்குள்ளும் அடிதடி சண்டைகளுக்குள்ளும் இலகுவான உணர்ச்சி வசப்படுதலில் வீழ்ந்து விட முடிகின்ற மனநிலை இந்திய சமூக ஆண்களின் சாபமா? இல்லை வரமா?

கோயில் குருக்கள் தேவநாதன் முதல் காவல் துறை அதிகாரி எஸ்பிஎஸ் ரத்தோர் அஷூ கிர்ஹோத்ரா,ஆந்திர ஆளுநராக இருந்த என்.டி.திவாரி போன்றோர் எந்தவித சட்ட பண்பாட்டு விழுமியங்களையும் மதியாது பயப்படாது இத்தகைய ஈனச் செயல்களைத் துணிந்து செய்வதற்கு இந்தியச் சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு வகை மனநோயன்றி வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

அண்மையில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவ சமூகத்தின் மீது இத்தகைய தொடர் தாக்குதல் நடாத்தப்படுவதற்கு இந்தியர்களின் இத்தகைய கட்டவிழ்ந்த மனநிலையில் பெண்களை நெருங்கும் இழிவு படுத்தும் ஒரு நோக்கும் ஏன் காரணமாக இருக்க முடியாது? பல் இன வெளிநாட்டு மாணவர்கள் உதாரணமாக பாகிஸ்தானியர், சீனர், ஈழத்தவர்,பர்மியர்,இந்தோனேசியர், ஐரோப்பியர் ,ஆப்ரிக்கர் என்று பலரும் கல்வி கற்கும் அவுஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில் இந்திய மாணவர்கள் "மட்டுமே" இவ்வாறு "குறி" வைத்துத் தாக்கப்படுவதில் வேறு ஏதாவது வீசேட காரணத்தை நாம் கண்டறிந்து விட முடியுமா?

இல்லையெனில் 90 இல் ஆஸ்திரேலியாவில் குடியேறிய பல்ஜித் சிங்கிற்கு 2008 இல் 13 வயது பள்ளி மாணவியைக் கற்பழிக்கத் தோன்றியிருக்குமா? அதுவும் பெண் சுகம் என்பது ஒன்றும் கிடைக்க முடியாத வனாந்தரம் அல்லவே அவுஸ்திரேலியா. 18 வருடங்கள் வாழ்ந்து நன்கு அறிந்து கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய வாழ்வு பற்றிய விளக்கங்களுக்கு அப்பாலும் "குறி" வைத்து கற்பழிக்கும் புத்தி இந்திய கலாச்சாரம் தழுவிய மனநோய் என்பதற்கு அப்பால்

வேறு ஒரு காரணத்தைக் கண்டு பிடிக்க முடியுமா?

2.jpg

இந்த "உண்மைகள்" இந்தியர்கள் பலருக்கும் மன உளைச்சலைக் கொடுக்கக் கூடும். இத்தகைய ஒரு மனநிலைப் பிறழ்வுடனேயே இந்திய ஆண்சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது என்பதுடன் அந்த அந்த நாட்டு மக்களால் ஜீரணிக்க முடியாத ஒட்டுண்ணிக் கும்பலாக மாறிவிட்டிருக்கின்றார்கள் என்பதுவுமே அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான ஒட்டு மொத்தத் தாக்குதலுக்குமான காரணமாக இருக்கின்றது.

தேச ஒற்றுமை, நாம் இந்தியர்கள் என்ற கோஷங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நாம் பண்பட்ட மக்களாய் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.

இத்தகைய சமூக குடும்ப வாழ்க்கைக்குள் இருக்கும் ஆண்புத்தியே இவ்வகையில் செயற்படும் போது இறுக்கமான வெற்று வாழ்க்கைக்குள் இருக்கும் இந்திய இராணுவ ஆண்கள் கால் பதித்த ஈழம், காஸ்மீர் பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்பதையும் பொதுத் தராசில் வைத்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதை விட்டு "கல்தோன்றா மண்தோன்றாக் காலத்துக் கதைகள் " எப்போதும் பண்பட்ட சமூகத்தைத் தோற்றுவித்து விடாது.

Read more: http://thurkai.blogspot.com/2010_01_01_archive.html#ixzz1CZqFZunP

  • கருத்துக்கள உறவுகள்

<_< இந்திய மாணவனை அவமானப்படுத்துவது தவறு, ஆனால் தமிழநாட்டு மீனவனைக் கொல்வது சரியா??

என்ன கொள்கை இது?? களவாணிப் பயல்கள் போகுமிடமெல்லாம் தங்களது வக்கிரப்புத்தியைக் காட்டுவார்கள், அதை தவறென்று யாரும் தட்டிக் கேட்டால் உடனேயே கோபம் கொப்புளித்துக்கொண்டு வருகிறது காந்தி தேசத்துக்கு, ஆனால் ஒவ்வொருநாளும் தமிழன் கடலில் நாயைப் போல்ச் சுட்டுக் கொல்லப்படுகிறான், அதற்கு அதே காந்தி தேசம் செய்ததெல்லாம், கொல்பவனுக்கு பயிற்சியும், ஆதரவும், ஊக்கமும் கொடுத்து அனுப்பியதுதான்.

ஓ...மானங்கெட்ட இந்தியத் தமிழனே ...!!!எப்போதுதான் துயிலெழும்பப் போகிறாய்?

எங்களுக்காக வேண்டாம், உனக்காகவாவது எழுந்திரு !!!!!

இந்தக் கருவி கானகத்தில் மிருகங்களின் நடமாட்டத்தை ஆய்வு செய்வதற்க்கு பயன்படும் கருவி.

இது இந்தியர்களுக்கு கட்டப்பட்டதை இனப்படுகொலைகாரர்கள் கண்டிப்பது வேடிக்கை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.