Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள்

Featured Replies

யாருக்காவது இந்தப்பாடல் எந்த இசைத்தட்டில் வெளிவந்தது என்று தெரியுமா?

"மேகம் வந்து கீழிறங்கி முத்தம் குடுக்கும்"

கல்லறை தழுவும் கானங்கள் என்ற இசைத்தட்டில் வெளிவந்தது. :idea:

  • Replies 263
  • Views 29.7k
  • Created
  • Last Reply

"இந்த மண் எங்களின் சொந்த மண்" ஒலிப் பேழையில் இடம்பெற்ற "தூரம் அதிகம் இல்லை...."

பாடல் என்று நினைவு....பாடல் கேட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன....

அதே பாடல் தான்

நன்றி அருவி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நிலவு வந்த நேரம்

நீ வரவில்லை-நான்

நீண்ட நேரம் காத்திருந்தும்

பதில் தரவில்லை..."

இது எப் பாடலில் இடம் பெற்றது...?

(நினைவில் உள்ள வரிகளைக் கொன்டுதான் எழுதி உள்ளேன்.....

தவறுகள் இருப்பின்

"பெரு மனத்துக்காரர்" மன்னிக்கவும்....

சரியானதை அறியத் தரவும்... )

தென்னங்கீற்றுத் தென்றல் வந்து மோதும்..

இது எப் பாடலில் இடம் பெற்றது...?

(நினைவில் உள்ள வரிகளைக் கொன்டுதான் எழுதி உள்ளேன்.....

தவறுகள் இருப்பின்

"பெரு மனத்துக்காரர்" மன்னிக்கவும்....

சரியானதை அறியத் தரவும்... )

:arrow: "நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை

நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை..." :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலப் பொருத்தம் கருதி

பின்வரும் பாடலைப்

போட்டியில் முன்வைக்கிறேன்...

வழமையாக முந்திக்கொன்டு

சரியான பதிலை அளிக்கும்

"சான்றோர்" பெருமக்கள்

சற்று மற்றவர்களும் எத்தனிக்க

வழிவிடுவார்கள் என எண்ணுகிறேன்....

".......

நீ நடந்த பாதை எங்கும் பூ மலர்ந்தது

தமிழ் ஈழமெங்கும் உன் பெயர் கலந்தது

தாயக்த்துப் போர்களத்தில் நீ முழங்கினாய்

தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய்..."

வழமையாக முந்திக்கொன்டு

சரியான பதிலை அளிக்கும்

"சான்றோர்" பெருமக்கள்

சற்று மற்றவர்களும் எத்தனிக்க

வழிவிடுவார்கள் என எண்ணுகிறேன்....

சரி சரி மற்றவைய நடந்து வரச்சொல்லுங்கோ வழி விட்டிருக்கு.

தளராத துணிவோடு பாடல் தானே..கிட்டு மாமாவின் பாடல்

தளராத துணிவோடு பாடல் தானே..கிட்டு மாமாவின் பாடல்

ம் இந்தா மற்றவர்கள் வந்து சொல்லியாச்சு.

இதோ அடுத்த பாடலை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

:arrow:

எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்

எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்

மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்

இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்

காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்

சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

hrrrrrrrrrrrr :evil: :evil: தூயா உமக்கு காது கேக்கிறேல்லயோ...நீரோ அந்த மற்றவர்கள்.புலி மாமா பாட்டெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்கொண்டு..........

hrrrrrrrrrrrr :evil: :evil: தூயா உமக்கு காது கேக்கிறேல்லயோ...நீரோ அந்த மற்றவர்கள்.புலி மாமா பாட்டெல்லாம் தெரிஞ்சு வைச்சுக்கொண்டு..........

பாவம் ஏன் தூயாவ திட்டுறீர் சிநேகிதி.

சரி அடுத்த பாட்டு போட்டிருக்கெல்லா அத கண்டு பிடிப்பினம் தானே. :wink:

கிட்டு எங்கள் காலக்குழந்தை......

அடுத்த பாடல்:

தலைவன் தலைவன் தலைவன் பேரைச்சொல்லும் போது தலையை நிமிர்த்து

அலைகள் போல முழங்கி நிற்கும் அவனின் பெயரை நெஞ்சில் நிறுத்து.

  • தொடங்கியவர்

சரியான பாடல் சிநேகிதி

இந்த பாடலை கண்டு பிடீயுங்களேன்

ஈழக்கடலில் மோதும் அலைகள் என்ன சொல்லி பாடும்

இந்த நாட்டில் வீசும் காற்று என்ன சொல்லி பேசும்

நீல மேகம் எங்கள் நாட்டில் நின்று பார்த்து போகும்

நீங்கள் வெற்றி சூழ வேண்டும் என்று வாழ்த்து கூறும்

  • தொடங்கியவர்

கிட்டு எங்கள் காலக்குழந்தை......

அடுத்த பாடல்:

தலைவன் தலைவன் தலைவன் பேரைச்சொல்லும் போது தலையை நிமிர்த்து

அலைகள் போல முழங்கி நிற்கும் அவனின் பெயரை நெஞ்சில் நிறுத்து.

மன்னிக்கணும் சிநேகிதி உங்கள் பாடலுக்கான பல்லவி

காலைச்சூரியன் பாரு பாரு

எங்கள் காவல் தெய்வம் பாரு

சரியான பாடல் சிநேகிதி

இந்த பாடலை கண்டு பிடீயுங்களேன்

ஈழக்கடலில் மோதும் அலைகள் என்ன சொல்லி பாடும்

இந்த நாட்டில் வீசும் காற்று என்ன சொல்லி பேசும்

நீல மேகம் எங்கள் நாட்டில் நின்று பார்த்து போகும்

நீங்கள் வெற்றி சூழ வேண்டும் என்று வாழ்த்து கூறும்

:cry: :cry: :cry: கடினமாக இருக்குதே

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்டமாக இருக்குதோ!!

நான் கொஞ்சம் உதவி செய்கின்றேன்.

1.இது ஒரு தாயகப்பாடல்

2. இதை ஒரு தாயப் பாடகர் தான் பாடியிருப்பார்

3.இப்பாடலில் ஈழத்தைப் பற்றியும், அலைகள், நீலமேகம் என்பன பற்றியும் குறி;ப்பிடப்பட்டிருக்கின்றத

உதவி செய்யாட்டாலும் உபத்திரம் தராம இருக்கோணும் தூயவன் அண்ணா.

றமாக்கா பாட்டு தெரியேல்ல..:lol:

நானும் சொல்லுறேன் - இது தாயக பாடல் தான் - ஆனா தாயக பாடகர் பாடியதில்ல

பாடல் -நடடா ராஜா மயிலு காளை நல்ல நேரம் வருகுது

பாடியவர்- மலேசியா வாசுதேவன்

-களத்தில் கேட்கும் கானங்கள்-

நன்றி வருணன்....அடுத்த பாட்டைப் போடுங்கோ.தூயவன் அண்ணா நீங்கள் உதவி செய்த லட்சணத்தைப் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வருணன்....அடுத்த பாட்டைப் போடுங்கோ.தூயவன் அண்ணா நீங்கள் உதவி செய்த லட்சணத்தைப் பாருங்கோ.

எல்லாம் மனக்கணக்கில் சொன்னது. மலேசியா வாசுதேவன் இப்படி காலை வாருவார் என்று யாருக்குத் தெரியும்? :wink: :P

காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பேர் சொல்லும்..

ஏற்கனவே இந்த பாடல் போட்டியில இருந்து இருந்தால்.. இப்பிடியே விடுங்க

இல்லாட்டில் தலைப்பை சொல்லுங்க 8)

மன்னிக்கோணும் ஒரி வரி காணாது..இன்னும் கொஞ்ச வரிகள் சேர்த்துப் போடுங்கோ.

நிச்சயமா-

இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே!

2 வது வரி சேர்த்து இருக்கன்! இனி கண்டு பிடிச்சிடுவீங்க!! 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.