Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

மதன் எழுதிய கருத்தை முருகனிட்ட காட்டி ஆசீர்வாதம் வாங்கத்தான் போட்டார். முருகனின் ஆசீர்வாதம் கிடைத்ததும் வந்து சமர்ப்பிப்பார். :roll: :wink:

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

முருகனிட்ட மடிக்கணனியைக் கொண்டே குடுத்தாரெண்டால் மதன் அண்ணாக்கு அது திரும்ப கிடைக்காது...பிறகு பழனிக்குப் போய்த்தான் அதை தேடோணும்.:o

மதன் சும்மா ஆள் இல்லை. விபரமான ஆளு!

அவர் லேற்றா வந்தாலும் லேற்றஸ்ரா தான் வருவாரு. அவர் வாதத்துடன் நன்மையணியின் வெற்றி உறுதியாகும் எண்டு நம்புறேன்!

:wink: :roll:

அப்ப கண்டு பிடிச்ச மாதிரித்தான்.... :P :P :P

(முகத்தார் தான் குற்றவாளி..)

தம்பி ராசா ஏற்கனவே எனக்கும் பெம்பிளையளுக்;கும் அவ்வளவு ராசிப் பொருத்தம் இல்லை (வீட்டிலை பாக்கவே தெரியுது) பிறகு ஏனப்பு டமிழிட்டையும் என்னை மாட்டிவிடுகிறீயள் சின்னப்பு சவுண்ட் விட்டுத் தேடேக்கையே விளங்கேலையே யார் மாட்டிவிட்தெண்டு..........

முருகனிட்ட மடிக்கணனியைக் கொண்டே குடுத்தாரெண்டால் மதன் அண்ணாக்கு அது திரும்ப கிடைக்காது...பிறகு பழனிக்குப் போய்த்தான் அதை தேடோணும்.:o

மதன்

எது செய்தாலும் பொங்கின பிறகுதான் செய்வார்.

அதனால கொஞ்சம் சகுனம் பார்க்கிறார்.

பொங்கிட்டு பொங்கலோட வருவார். :o

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.......

ஓம் அஜீவன் அண்ணா வெள்ளிக்கிழமை வெள்ளி13 நல்லதில்லையாம்.... இண்று தைப்பொங்கல் கரிநாளாம் ஆகவே நாளைக்குத்தான் தாக்குதல்.... :wink: :P :P

எங்கட பெடியள் எல்லாம் தயாராகுங்கப்பா.... மதனின் "பராலைற்றுக்கு" ஒதுங்க....... :lol::lol::lol:

ஓம் அஜீவன் அண்ணா வெள்ளிக்கிழமை வெள்ளி13 நல்லதில்லையாம்.... இண்று தைப்பொங்கல் கரிநாளாம் ஆகவே நாளைக்குத்தான் தாக்குதல்.... :wink: :P :P

எங்கட பெடியள் எல்லாம் தயாராகுங்கப்பா.... மதனின் "பராலைற்றுக்கு" ஒதுங்க....... :lol::lol::lol:

தல பரா லைற்றுக்கு ஒதுங்கி என்ன ஆகபோகுது?

ஒன்லி விழுந்து நிலத்தில படுத்தா தப்பிக்கலாம் :wink: :roll:

தம்பி ராசா ஏற்கனவே எனக்கும் பெம்பிளையளுக்;கும் அவ்வளவு ராசிப் பொருத்தம் இல்லை (வீட்டிலை பாக்கவே தெரியுது) பிறகு ஏனப்பு டமிழிட்டையும் என்னை மாட்டிவிடுகிறீயள் சின்னப்பு சவுண்ட் விட்டுத் தேடேக்கையே விளங்கேலையே யார் மாட்டிவிட்தெண்டு..........

இல்லை அண்ணா விசயம் ரோவிட்ட போனா நீங்கள் தான் குற்றவாளி எண்டு சரியாக் கண்டு பிடிச்சுடுவினம் எண்டு சொன்னான். அதுதானே எப்பவுமே நடக்கிரதுதானே........ :wink: :P :P

தல பரா லைற்றுக்கு ஒதுங்கி என்ன ஆகபோகுது?

ஒன்லி விழுந்து நிலத்தில படுத்தா தப்பிக்கலாம் :wink: :roll:

அட விளுந்து படுக்க மதன் என்ன தாலாட்டா பாடப்போறார்..... :roll: சும்மா போங்கோ பகிடிவிடாமல்... :P

அட விளுந்து படுக்க மதன் என்ன தாலாட்டா பாடப்போறார்..... :roll: சும்மா போங்கோ பகிடிவிடாமல்... :P

அட மதன் பராலைற் அடிக்கிறார் எண்டுட்டு விழுந்து படுத்துக்கிடுத்து தொலைச்சிடாதீங்க அவருக்குப்பிறகு நாமளும் அடிக்கணும் தைரியமா இருங்க. பிறகு ஒட்டுமொத்தமா படுக்கவைச்சிடுவாங்க. :twisted:

அட மதன் பராலைற் அடிக்கிறார் எண்டுட்டு விழுந்து படுத்துக்கிடுத்து தொலைச்சிடாதீங்க அவருக்குப்பிறகு நாமளும் அடிக்கணும் தைரியமா இருங்க. பிறகு ஒட்டுமொத்தமா படுக்கவைச்சிடுவாங்க. :twisted:

எனக்குத் தெரியும் வர்ணர் சதிதான் செய்யுறார் எண்டு.... :wink: அவர் எதிர் அணியெல்லே..... :evil:

எனக்குத் தெரியும் வர்ணர் சதிதான் செய்யுறார் எண்டு.... :wink: அவர் எதிர் அணியெல்லே..... :evil:

:lol::lol:

பட்டிமன்றம் முடியும் வரை எதிரணி -

பிறகு உங்கள் கருத்தோட ஒத்துபோற ஆக்களில நானும் ஒரு சனி :P

:lol::lol:

பட்டிமன்றம் முடியும் வரை எதிரணி -

பிறகு உங்கள் கருத்தோட ஒத்துபோற ஆக்களில நானும் ஒரு சனி :P

:mrgreen: :mrgreen: :mrgreen:

:lol::lol:

பட்டிமன்றம் முடியும் வரை எதிரணி -

பிறகு உங்கள் கருத்தோட ஒத்துபோற ஆக்களில நானும் ஒரு சனி :P

அப்புறம் மற்ற இடங்களிலயும் விழுந்து படுக்கசொல்லி சொல்லக்கூடாது ஆமா :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமைக்கும் எல்லை உண்டு. அதை நாம் இப்போது நெருங்கிவிட்டோம். மதன் விரைவில் விவாதத்தை வைக்காவிடின்............................................

.............................. :evil: :evil:

வைக்கும் வரை காத்திருக்க வேண்டியது தான்! :roll:

:mrgreen: :mrgreen: :mrgreen:

முடிவு தெரிஞ்ச மாதிரி இல்ல............ :lol:

எனக்கொரு சந்தேகம்

மூன்று நாட்களாக மதனைக் காணவில்லை. மாட்டுப் பொங்கலையும் முடித்துக்கொண்டு வந்து தன் கருத்தை அவர் வைப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரைத் தொடர்ந்தும் காணவில்லை. ஆகையால் எதிரணியினர் யாராவது சதி செய்து அவரைக் கடத்தி விட்டரர்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது. எனவே பட்டிமன்றப் பொறுப்பாளர் இது விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

எனக்கொரு சந்தேகம்

மூன்று நாட்களாக மதனைக் காணவில்லை. மாட்டுப் பொங்கலையும் முடித்துக்கொண்டு வந்து தன் கருத்தை அவர் வைப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரைத் தொடர்ந்தும் காணவில்லை. ஆகையால் எதிரணியினர் யாராவது சதி செய்து அவரைக் கடத்தி விட்டரர்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது. எனவே பட்டிமன்றப் பொறுப்பாளர் இது விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

சதியா? :lol:

அவர் யாரையோ கடத்தி வைத்திருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. :lol:

இருந்தாலும் உங்கள் ஆதங்கத்தை ரசிகை கவனிப்பார்.

பொறுமைக்கும் எல்லை உண்டு. அதை நாம் இப்போது நெருங்கிவிட்டோம். மதன் விரைவில் விவாதத்தை வைக்காவிடின்............................................

.............................. :evil: :evil:

வைக்கும் வரை காத்திருக்க வேண்டியது தான்! :roll:

:lol::lol:

காத்திருந்தும் சரிவராட்டில் மதன் எழுதி வைச்சிருக்கிற விவாதத்தை வாங்கி நன்மை அணியின் சார்பில ஒருவர் போஸ்ட் பண்ணிட்டு இறுதியில "மூலம் -மதன் மட்டுறுத்தினர் யாழ்களம்" எண்டு போட்டுடு போகவேண்டியதுதான் :roll:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்

மூன்று நாட்களாக மதனைக் காணவில்லை. மாட்டுப் பொங்கலையும் முடித்துக்கொண்டு வந்து தன் கருத்தை அவர் வைப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரைத் தொடர்ந்தும் காணவில்லை. ஆகையால் எதிரணியினர் யாராவது சதி செய்து அவரைக் கடத்தி விட்டரர்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது. எனவே பட்டிமன்றப் பொறுப்பாளர் இது விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

இதற்கு எவ்வித ஆதாரமும் இன்றி வசம்பு அவர்கள் கதைக்கின்றார். கடத்தி வைப்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை என்பதை கவனிக்க :wink:

எனக்கென்னவோ மதனை கடத்திற அளவிலை எங்கடை அமைப்பு சா......அணி போயிடவில்லை இது என்னவோ எதிரணியினர்தான் ஒழிச்சு வைச்சுக் கொண்டு நாங்கள் கடத்தினதாக எம்மீது வீண் பழி போடுகிறார்கள் அதை ஜ.நாக்கு தெரிவுக்கும் படி யாழ் கள நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளுகிறேன் (எப்பிடி கட்சிஒண்டு ஆரம்பிக்கலாம் போல என்ன......... அறிக்கை விட........)

தூயவன் எழுதியது:

இதற்கு எவ்வித ஆதாரமும் இன்றி வசம்பு அவர்கள் கதைக்கின்றார். கடத்தி வைப்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை என்பதை கவனிக்க :wink:

சந்தேகப்படுவதற்கு ஆதாரம் எல்லாம் தேவையில்லை. எனக்கென்னமோ நீர் சவுண்டு கொடுக்கிறதையும் பின்னாலே வந்து முகத்தார் சொல்கிறதையும் பார்த்தால் முகத்தார் ஐடியா கொடுத்து நீர் ( உமக்கு சொந்தமாக ஐடியா வருவதில்லை ) தான் மதனைக் கடத்தி வைத்துள்ளீர் போலுள்ளது. :roll: :roll:

தூயவன் எழுதியது:

இதற்கு எவ்வித ஆதாரமும் இன்றி வசம்பு அவர்கள் கதைக்கின்றார். கடத்தி வைப்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை என்பதை கவனிக்க :wink:

சந்தேகப்படுவதற்கு ஆதாரம் எல்லாம் தேவையில்லை. எனக்கென்னமோ நீர் சவுண்டு கொடுக்கிறதையும் பின்னாலே வந்து முகத்தார் சொல்கிறதையும் பார்த்தால் முகத்தார் ஐடியா கொடுத்து நீர் ( உமக்கு சொந்தமாக ஐடியா வருவதில்லை ) தான் மதனைக் கடத்தி வைத்துள்ளீர் போலுள்ளது. :roll: :roll:

இப்பிடியே ஏட்டிக்கு போட்டியாய் எப்பவும் பேசி என்னாக போகுது?

பேசாம ஒரு உடன்படிக்கை செய்து 2 பேரும் நண்பர்கள் ஆயிடுங்களேன்! :roll: :roll:

ஐயோ வர்ணன்

உடன்படிக்கை எல்லாம் தயாரிச்சு கையெழுத்து போடப் போகேக்கைதான் திரும்பவும் பிரைச்சினை. நடந்ததைப் பாரும்.

வசம்பு : தூயவன் நான் முதலில் கையெழுத்து போடவா?

தூயவன் : அதென்ன நீர் முதலில் கையெழுத்துப் போடுறது. முடியாது நான் தான் போடுவன்.

வசம்பு : சரி அப்ப நீரே முதலில் போடும்.

தூயவன் : அதென்ன நீர் எனக்குச் சொல்லுறது. எனக்குத் தெரியும் என்ரை அலுவல்.

வசம்பு : அப்ப நீராக ஒரு முடிவு எடுமன்

தூயவன் : அதையும் நீர் சொல்லி நான் செய்யணுமா என்ன?

அப்படியே நிற்கின்றது. பிறகு ஒப்பந்தமாவது கைசாத்தாவது :roll: :roll:

நன்மை அணியில வேற கருத்துக்கள் இருந்தா(இல்லாட்டியும்) இப்பவே சொல்லிடுங்கப்பா. நாம எங்கட கருத்த வைக்கணுமில்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.