Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

"வயலில் நெல் விதத்தவன் தரையில் பாம்பு பூச்சிகள் இருக்குமென பயந்து.வயலுக்க பாம்பு வருமே... வந்தால் கடிக்குமே... கடித்தால் நான் என்ன செய்வேன் என விவசாயி எண்ணினால் நிலமை என்ன ஆகும். துணிந்து களம் புக வேண்டும். களத்திலுள்ள நன்மைகளை பெறவேண்டும். அதுதான் இன்றய நமது இளைஞ்ஞர்கள் செய்கின்றார்கள். ஒருசில புலம்பெயர் தமிழ் இளஞ்ஞர்கள் இணையத்தால் சீரளிகின்றார்கள் என்பதற்காய் ஒட்டுமொத்த தமிழ் அறிவாற்றல் படைத்த இளைஞ்ஞர்களையும்

குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நானும் எனது அணியினரும் தயாராக இல்லை "

அப்பிடி விவசாயி பயந்திருந்தால் பட்டினி கிடந்தே நாமெல்லாம் செத்திருப்போமே!

உணர்கிறார்கள் இல்லையே? என்ன செய்ய மதுரன்!

பந்தி பந்தியாய் ரைப் பண்ணவேண்டியதை ஒரு உவமைக்குள் அடக்கிவிட்டீர்கள்-பாராட்டுக்கள் மதுரன்! 8)

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

"வயலில் நெல் விதத்தவன் தரையில் பாம்பு பூச்சிகள் இருக்குமென பயந்து.வயலுக்க பாம்பு வருமே... வந்தால் கடிக்குமே... கடித்தால் நான் என்ன செய்வேன் என விவசாயி எண்ணினால் நிலமை என்ன ஆகும். துணிந்து களம் புக வேண்டும். களத்திலுள்ள நன்மைகளை பெறவேண்டும். அதுதான் இன்றய நமது இளைஞ்ஞர்கள் செய்கின்றார்கள். ஒருசில புலம்பெயர் தமிழ் இளஞ்ஞர்கள் இணையத்தால் சீரளிகின்றார்கள் என்பதற்காய் ஒட்டுமொத்த தமிழ் அறிவாற்றல் படைத்த இளைஞ்ஞர்களையும்

குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நானும் எனது அணியினரும் தயாராக இல்லை "

அப்பிடி விவசாயி பயந்திருந்தால் பட்டினி கிடந்தே நாமெல்லாம் செத்திருப்போமே!

உணர்கிறார்கள் இல்லையே? என்ன செய்ய மதுரன்!

பந்தி பந்தியாய் ரைப் பண்ணவேண்டியதை ஒரு உவமைக்குள் அடக்கிவிட்டீர்கள்-பாராட்டுக்கள் மதுரன்! 8)

அப்ப இணையம் கேடுதான் செய்கிறது.... எண்றாலும் வேறு வளியில்லாமல் நாங்கள் இணையத்தை பாவிக்கத் தான் வெண்டும் எண்டுறார் என்கிறீர்கள்.... ஒருவளியாய் ஒத்துக் கொள்கிறார் இணையம் தீமைதான் செய்கிறது எண்று....

நடுவர்களின் தொகுப்புரையை அடுத்து எனது கருத்தை ரமாவுக்காக வைக்கிறேன்... அதுவும் நாளை இதே நேரம்.... ரமா எனக்கான இடத்தில் தனது வாதத்தினை வைப்பதாய் ஒத்துக்கொண்டுள்ளார்...... :P :P :P

அப்ப இணையம் கேடுதான் செய்கிறது.... எண்றாலும் வேறு வளியில்லாமல் நாங்கள் இணையத்தை பாவிக்கத் தான் வெண்டும் எண்டுறார் என்கிறீர்கள்.... ஒருவளியாய் ஒத்துக் கொள்கிறார் இணையம் தீமைதான் செய்கிறது எண்று....

அப்பிடி இல்ல - கல்லு காலில அடிச்சுடுமோ எண்டு பயந்து - ஒரு வீதியையே இழுத்து பூட்டிடாதீங்க-விலத்தி நடக்கிறார்கள்- நடக்கிறதால் பயன் அடைகிறார்கள் - எண்டு சொல்ல வந்தார்! :wink: :roll:

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் மதுரன்

நடுவர்களின் தொகுப்புரையை அடுத்து எனது கருத்தை ரமாவுக்காக வைக்கிறேன்... அதுவும் நாளை இதே நேரம்.... ரமா எனக்கான இடத்தில் தனது வாதத்தினை வைப்பதாய் ஒத்துக்கொண்டுள்ளார்...... :P :P :P

சரி ரமா ஒத்துக்கொண்டபடியால் அடுத்ததாக நீங்கள் கருத்து வைக்கவும். நன்றி

அ. பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கேக்க ஒராள் எப்பிடி அணி மாறலாம்????????????? ரசிகையக்கா பட்டிமன்றம் தொடங்க முதலே எல்லாரையும் கேட்டவா..........அப்பிடியிருக்கேக

அப்பிடி இல்ல - கல்லு காலில அடிச்சுடுமோ எண்டு பயந்து - ஒரு வீதியையே இழுத்து பூட்டிடாதீங்க-விலத்தி நடக்கிறார்கள்- நடக்கிறதால் பயன் அடைகிறார்கள் - எண்டு சொல்ல வந்தார்! :wink: :roll:

ரோட்ட கல்லு இல்லாமல் போடுவம் பின்னால வாற பிள்ளையள் வசதியாய் நடக்கட்டும் எண்டால் கல்லை விலத்தி நடக்க சொல்லுறீங்கள்.... :wink:

இதைத்தான் நோகாமல் நோன்பு நூக்கிறது எண்டுறவை.... :P :P :P

அப்பிடி இல்ல - கல்லு காலில அடிச்சுடுமோ எண்டு பயந்து - ஒரு வீதியையே இழுத்து பூட்டிடாதீங்க-விலத்தி நடக்கிறார்கள்- நடக்கிறதால் பயன் அடைகிறார்கள் - எண்டு சொல்ல வந்தார்! :wink: :roll:

நீங்க நம்மள புரிஞ்சுக்கவே இல்ல. நாம அதில கல்லு கிடக்கு என்று சொல்லுறம் நீங்க அதில கல்லு இல்ல அதுவும் றோட்டுதான் எண்டு போய் அடிபடச் சொல்லுறீங்க. இதுதாங்க எங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம். :wink:

ரோட்ட கல்லு இல்லாமல் போடுவம் பின்னால வாற பிள்ளையள் வசதியாய் நடக்கட்டும் எண்டால் கல்லை விலத்தி நடக்க சொல்லுறீங்கள்.... :wink:

இதைத்தான் நோகாமல் நோன்பு நூக்கிறது எண்டுறவை.... :P :P :P

கல்லு இல்லாம ரோட் போடமுடியுமா தல? :roll: :roll:

நீங்க நம்மள புரிஞ்சுக்கவே இல்ல. நாம அதில கல்லு கிடக்கு என்று சொல்லுறம் நீங்க அதில கல்லு இல்ல அதுவும் றோட்டுதான் எண்டு போய் அடிபடச் சொல்லுறீங்க. இதுதாங்க எங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம். :wink:

ஆஹா ஒண்ணு சேர்ந்திட்டாங்கையா -ஒண்ணு சேர்ந்திட்டாங்கய்யா...........(வடி

கல்லு இல்லாம ரோட் போடமுடியுமா தல? :roll: :roll:

போடலாமே தார் ஊத்திக் கல்லுக் குத்தாமல் போடலாமே ஆனாக் கொஞ்சம் செலவாகும்.....

இப்பல்லாம் விபத்துக்களை தவிர்க்க தார், றபர் கலந்த கலவையாலயே ரோட்டுப் போடுறாங்கள்... வாகனங்கள் கூட கல்லுக் குத்தாமல் ரோட்டால போட்டு வருகுது எண்டாப் பாருங்கோவன்.... :wink: :lol::lol:

போடலாமே தார் ஊத்திக் கல்லுக் குத்தாமல் போடலாமே ஆனாக் கொஞ்சம் செலவாகும்.....

இப்பல்லாம் விபத்துக்களை தவிர்க்க தார், றபர் கலந்த கலவையாலயே ரோட்டுப் போடுறாங்கள்... வாகனங்கள் கூட கல்லுக் குத்தாமல் ரோட்டால போட்டு வருகுது எண்டாப் பாருங்கோவன்.... :wink: :lol::lol:

:shock: எல்லாத்துக்கும் ஒரு பதில் வைச்சிருக்காங்க...(வயிதெரிச்ச

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பட்டிமன்றத்தில் தமிழினியக்காவின் நடுநிலைமையில் எவ்வித சந்தேகத்தையும் நாம் கொண்டிருக்கிவில்லை. அவர் சரியாகத் தான் நடத்துகின்றார். உலகத்திலேயே நடுவரைச் சந்தேகிப்பது இவர்களாகத் தான் இருக்கும். கேட்டால் ஜனநாயகம் கொப்பளிக்கும்............ விடுவோம்.

இங்கே பிரச்சனைகளைக் கிளப்ப வேண்டும் என்றே சிலர் வருகின்றனர். எங்கு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், அல்லது கிளப்புவதற்கும் இவர்கள் தான் அடையாளப்படுத்தப்பட்டவர்களா

பட்டிமன்றத்தின் பாணியே, இதுதான். ஒவ்வொருவர் சொல்லும் கருத்தைக் கேட்டு ஓ இதுதான் சரிபோல கிடக்கு என்று நடுவர் குழம்புவது (குழம்புவது போல நடிப்பது). இறுதியில் சரியான தீர்ப்பை சொல்லுவது.

அதைவிட்டுட்டு எடுத்த எடுப்பிலேயே நான் முடிவு எடுத்திட்டன் நீங்கள் சொல்லுறத சொல்லிட்டு விடுங்கோ எண்டா நல்லாவா இருக்கும்.

என்ன புூனைக்குட்(இடி)டி நீங்க சொல்லுறது.

:roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றிகள். உண்மையில் இப்படி ஒரு கருத்து வரக்கூடாது என்பதற்காகவே களத்தில் அன்போடும் மரியாதையோடும் அண்ணா என்று அழைக்கும் பலரை பெயர் சொல்லி விழித்திருந்தேன். சோழியான் அண்ணா.. வியாசன் அண்ணா.. அஜீவன் அண்ணா போன்றவர்களை பெயர் சொல்லி விழித்திருந்தேன் கருத்தை வாசித்திருந்தால் தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். காரணம் அண்ணன் தங்கைப்பாசம் என்று எனது கருத்தில் ஒரு சிலர் குறை கூறுவார்கள் என யோசித்தேன். பட்டிமன்றத்தில் பல உறுப்பினர்கள் பங்குபற்றியதால் இந்த கருத்து அவர்களை பாதிக்ககூடாதே என்பதால் தான் யோசித்தேன். ஆசிரியர் கருத்துக்கள் யாவையும் படித்திருப்பார். கண்டிப்பாக நடு நிலையாக தீர்ப்பு வைப்பார் என்று நம்புகிறேன். :P :idea:

நன்றி தமிழினி உங்கள் கருத்திற்கு. அதுபோல் செல்லமுத்து அண்ணாவுடன் தொடர்ந்து உங்கள் நடுவர் பங்களிப்பினையும் வழங்கி அவருக்கு உறுதுணை வழங்குவீர்கள் என்பதும் எங்கள் எல்லோரின் எதிர்பார்ப்பும். எல்லோரும் கருத்து வேற்றுமைகளை மறந்து இப்பட்டிமன்றம் சிறப்பாக முடிவடைய ஒத்துழைப்பதே சாலச் சிறந்தது.

கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றிகள். உண்மையில் இப்படி ஒரு கருத்து வரக்கூடாது என்பதற்காகவே களத்தில் அன்போடும் மரியாதையோடும் அண்ணா என்று அழைக்கும் பலரை பெயர் சொல்லி விழித்திருந்தேன். சோழியான் அண்ணா.. வியாசன் அண்ணா.. அஜீவன் அண்ணா போன்றவர்களை பெயர் சொல்லி விழித்திருந்தேன் கருத்தை வாசித்திருந்தால் தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். காரணம் அண்ணன் தங்கைப்பாசம் என்று எனது கருத்தில் ஒரு சிலர் குறை கூறுவார்கள் என யோசித்தேன். பட்டிமன்றத்தில் பல உறுப்பினர்கள் பங்குபற்றியதால் இந்த கருத்து அவர்களை பாதிக்ககூடாதே என்பதால் தான் யோசித்தேன். ஆசிரியர் கருத்துக்கள் யாவையும் படித்திருப்பார். கண்டிப்பாக நடு நிலையாக தீர்ப்பு வைப்பார் என்று நம்புகிறேன். :P :idea:

ஏன் தமிழினி..சென்சிற்றிவா பாக்கிறீங்க..ரேக் இற் ஈசி..! தொடர்ந்து உங்கள் பணியை மேலும் சிறப்புற முன்னெடுக்க வாழ்த்துக்கள். :wink: :idea:

  • தொடங்கியவர்

வாதாட இருப்பவர்கள்

நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக

மேகநாதன்

ஸ்ராலின்

நாரதர்

பிருந்தன்

வசம்பு

தீமை என்ற அணிக்காக

நிதர்சன்

ரமா

பூனைக்குட்டி

குருவிகள்

தூயவன்

பட்டிமன்றத்தில் அதனை ஆரம்பித்துவைத்த அணித்தலைவரே இறுதியில் அதனை முடித்தும் வைக்கவேண்டும். இதன்படி அணித்தலைவர்களான சோழியன் முதலிலும், இளைஞன் இறுதியாகவும் வரவேண்டும்.

நன்றி

வணக்கம்

எல்லோரும் ஜோராக இரசிகைக்கு ஒருமுறை ஓ போட்டு உற்சாகப்படுத்துங்கள். :wink: :lol:

பட்டிமன்ற இணைப்பு :

:arrow: http://www.yarl.com/forum/viewtopic.php?t=8470

எனது வாதத்தை வச்சாச்சு.... பெரிய பொறுப்பு குறைஞ்சிட்டுதப்பா...! :P :P :P

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் தல

மேகநாதன் நீங்கள் அடுத்ததாக நடுவர் தொகுப்புரை வைத்தவுடன் கருத்து வைக்க வேண்டும் ஆகவே உங்கள் கருத்தை வைப்பதற்கு ஆயத்தம் செய்யவும்.

நன்றி

வணக்கம்

தல போல் வருமா

  • கருத்துக்கள உறவுகள்

நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்க விரும்புகின்றேன். அதற்கு குருவிகள் ஒத்துழைப்பாரா?

தல வாழ்த்துக்கள் 8)

தலா அவசரப்படத்தின் நோக்கம் இப்ப தான் புரிகின்றது. எதிரணியினருக்கு நல்ல அடிதான். வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.