Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

பெருமையாய் இருக்கின்றது. இது ஒரு ஆரோக்கியமான மட்டிமன்றம். ஒவ்வொருவருக்கும் இத்தலைப்பு சம்மந்தமாக வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் பட்டிமன்றமென்பதே பலவிடயங்களை இருதரப்பாரிடமும் இருந்து பெறப்படுகின்ற கருத்துக்களை ஆராந்து அதனூடே கிடைக்கப் பெறிகின்ற ஆரோக்கியமான தகவல்களை ஒன்று திரட்டி அதன் முழுவடிவத்தினை வெளிகொணர்வதே. அந்த வகையில் கருத்துக்கள் முன்வைத்த அனைவரும் தமது கருத்துக்களை மிகவும் நேர்தியோடு கூர்மையாக வைத்திருக்கின்றார்கள். ஆகவே யாழ்கள உறவுகளால் மிகவும் திறம்பட நடத்தபடும் இப்பட்டிமன்றத்தை சிறப்புற நடப்பதற்கும் எண்ணிய இலக்கினை அடைவதற்கும். அனைவரும் ஒத்துளைப்பீர்.

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

இது நல்ல முடிவு..! ஆனா ஒன்று..நடுநிலை தப்பிட்டீங்கள்..! ஏற்பாட்டாளர் என்றால் இரு பக்கத்துக்கும் சார்ப்பில்லாதவர்..! :P :)

ஐயா குருவிகள் -

போதுமையா போதும் - ஏற்பாட்டாளர்கள் என்றால் இருபக்கத்துக்கும் சார்பில்லாம இருக்கணும் -என்று யாரும் சொல்லி விளங்கி கொள்ளும் அளவுக்கு- சுயசிந்தனை வரட்சி பெரிய அளவில் - இங்குள்ள யாரிடமும் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை -!

ஒரு நிகழ்வை பூரணமாக்க-உளப்பூர்வமாக- முடிந்தவரை உதவுங்கள்- என்றதொரு கருத்தே அவர் அறிவிப்பில் தெரிவதாக நான் கருதுகிறேன் -!

வாதம் வைக்கிறேன் என்றவர்கள்- வாக்குவாதப்பட்டு- இன்னொரு வாதத்தை -உருவாக்கி - கால இழுத்தடிப்பு நீள்வதால் - இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்- என்று நீங்க நம்பலாம்-!

இதுக்கும் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று கிளம்பி-

நாம் அப்பிடி அர்த்தப்படுத்தினோம்- இப்பிடி பொருள் கொண்டோம்- என்று மீண்டும் ஆரம்பிக்காமல்- இப்பிடியே விட்டு விடுங்க - புது குழப்பங்கள் வேணாமே! 8)

வர்ணன்..அந்த முடிவை வரவேற்ற நாமே மிச்சத்தை எழுதாம விட்டிருக்கலாம். இங்கு நீங்கள் சொன்னது போல யாரிடமும் சிந்தனைக்கு வரட்சி இல்லை..! எனவே நாங்கள் சொல்லித்தான் ஆக்கள், நீங்கள் நினைக்கிறது போல அப்படி சீரியஸா சிந்திப்பினம் என்றும் இல்லை..! அதுமட்டுமல்லாமல் அது பிரச்சனைக்காக வைத்த வசனமும் அல்ல..! ஜஸ்ட் ஒரு தமாஸா வைச்சது...அதுதான் சிரிச்சும் விட்டம்..!

இங்கு சின்னப் பிரச்சனைகளும் பூதாகரமாவது பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டவர்களால் என்பதிலும் மற்றவர்கள் தங்கள் பார்வைகளால் சொல்லும் வியுக்களினாலேயே அதிகம். சிலர் வேண்டும் என்றே தூண்டிவிட்டிட்டு நல்ல பிள்ளைக்கு இருக்க...சிலர் நல்ல நோக்கத்தில் சொல்வது மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட சின்னப் பிரச்சனையும் பெரிசாகிடும்..!

உண்மையில் நீங்களே சிந்தனைக்கு வரட்சி இல்லை என்றுவிட்டு எதற்காக அதைப் பெரிசு படுத்தி கருத்து வைக்கிறீங்கள்..! ரேக் இற் ஈசி..! பிரச்சனைக்காக அல்ல.. அந்தக் கருத்து..! ரசிகை நேரில் இருந்தால் அதை நாங்கள் பாக்கிற சரியான வியுவில சொல்லலாம் எழுத்தில் எழுதும் போது எங்கள் பார்வைக்கும் மற்றவர்கள் பார்வைக்கும் இடையில் உள்ள வேறுபாடே அதைப் பிரச்சனையாக்கி விடுகிறது..! அதற்குள் தேவையில்லாத வியாக்கியானங்கள் நல்லதல்ல என்று கருதுகிறோம்..! :P :wink: :idea:

குதிக்கிறதுதான் குதிக்கிறீங்க. ஏன் ரசிகை தோக்கிற பக்கத்துக்கை...........

இது நல்ல முடிவு..! ஆனா ஒன்று..நடுநிலை தப்பிட்டீங்கள்..! ஏற்பாட்டாளர் என்றால் இரு பக்கத்துக்கும் சார்ப்பில்லாதவர்..! :P :)

குருவிகள் பறவாயில்லை விடுங்கோ....! முடிகிற நேரம்தானே செல்லவமுத்து ஐயாவும் தமிழினியும் மிகுதியைப் பார்த்துக் கொள்வார்கள். :wink:

குதிக்கிறதுதான் குதிக்கிறீங்க. ஏன் ரசிகை தோக்கிற பக்கத்துக்கை...........

அதைச் சொல்லுங்கோ..! :P :P :P

அது சரி எங்கள் அணிசார்பில் குருவிகளிற்கு முதல் யார் வாதத்தை வைப்பது முடிவு எடுத்தாச்சா...??? இல்லை பூனைக்குட்டி வருமா..??? :roll: :roll: :roll:

குருவிகள் நீங்கள் எதற்காகவும் சொல்லி இருக்கலாம்-

நான் சொல்ல வந்தது - 2 நாளைக்கு முன்னம் தான் - ஆரம்பித்த இழுபறிகள் - கொஞ்சம் ஓய்ந்து போய் இருக்கும்போது- மீண்டும் இப்பிடி ஒரு கருத்து தேவையா-?என்றே சொல்ல வந்தேன்!

தமாஸா நீங்க சொன்னா என்ன- சீரியஸா சொன்னா என்ன- சும்மா ஒரு விவாதநிகழ்வு என்றதிலயே -சின்ன புள்ளதனமா நடுவர் தொகுப்புரை பக்கச்சார்பாக உள்ளது என்று வாதிடும் ஒரு சிலர்க்கு - உங்கள் கருத்துக்கள்- மீண்டும் ஒரு புது பிரைச்சினைக்கு ஊக்கம் கொடுக்காதா? 8)

சிந்தித்து பாருங்கள்-!

நான் கொடுக்க வந்தது -வியாக்கியானங்கள் அல்ல!

நெருக்கடிகளை முயன்றவரை- தவிர்க்கணும்- என்பதே-அது!

யதார்த்தத்தை -விளங்கி கொள்ள நினைத்தால்-

எனது ஆதங்கத்தையும் -

ஒரு வேளை நீங்கள் - உணரலாம்! 8)

குருவிகள் நீங்கள் எதற்காகவும் சொல்லி இருக்கலாம்-

நான் சொல்ல வந்தது - 2 நாளைக்கு முன்னம் தான் - ஆரம்பித்த இழுபறிகள் - கொஞ்சம் ஓய்ந்து போய் இருக்கும்போது- மீண்டும் இப்பிடி ஒரு கருத்து தேவையா-?என்றே சொல்ல வந்தேன்!

தமாஸா நீங்க சொன்னா என்ன- சீரியஸா சொன்னா என்ன- சும்மா ஒரு விவாதநிகழ்வு என்றதிலயே -சின்ன புள்ளதனமா நடுவர் தொகுப்புரை பக்கச்சார்பாக உள்ளது என்று வாதிடும் ஒரு சிலர்க்கு - உங்கள் கருத்துக்கள்- மீண்டும் ஒரு புது பிரைச்சினைக்கு ஊக்கம் கொடுக்காதா? 8)

சிந்தித்து பாருங்கள்-!

நான் கொடுக்க வந்தது -வியாக்கியானங்கள் அல்ல!

நெருக்கடிகளை முயன்றவரை- தவிர்க்கணும்- என்பதே-அது!

யதார்த்தத்தை -விளங்கி கொள்ள நினைத்தால்-

எனது ஆதங்கத்தையும் -

ஒரு வேளை நீங்கள் - உணரலாம்! 8)

உங்கள் ஆதங்கம் புரிகிறது...! அதுவே சிலருக்கு அவலாகியும் விடக் கூடாதல்லவா..! :wink: :)

  • தொடங்கியவர்

எனக்கு இந்த பட்டிமன்றத்தில் பங்குபற்ற விருப்பம் இல்லை. பிருந்தன் இடத்தை நிரப்ப இரண்டு முன்று பேரை கேட்டேன் ஒவ்வொருதரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள் அதுதான் ஏன் முடியுற நேரம் வைச்சு இழுத்தடிப்பார்ன் என்று நானே கருத்து வைப்பம் என்று யோசிச்சன். அதுலயும் நிறைய சிக்கல்கள் இருக்கு போல இருக்கு ஆகவே முடிந்தவரை வேற யரையும் ஒழுங்கு செய்கிறேன். அப்படி இல்லாவிட்டால் நானே கருத்து வைக்கிறேன் ஏன் என்றால் நடுவர்களின் தீர்ப்பில் சிறிதளவும் சந்தேகம் இல்லை அவர்கள் வாதத்தின் அடிப்படையில்த்தான் தீர்ப்பு வழங்குவார்கள். இரசிகை அதாவது பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் இந்த அணியில் உள்ளார் ஆகவே அவருக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பட்டிமன்றத்தை ஒழுங்காக நிறைவு செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள். பிறகு இணையத்தில் ஒரு பட்டிமன்றம் நடத்துவது கூட முடியாமல் போகின்றது என்றால் இணையத்தை இளைய சமுதாயம் எப்படி ஏற்புடையதாகப் பயன்படுத்தவில்லை என்ற கருத்து தீமை அணிக்கு சாதாகமாகப் போய்விடும். :wink: :wink: :P

புூனைக்குட்டி கருத்து வைக்கமறுத்தால், ரசிகையக்காவின் தேவை இல்லாது போய்விடும். எனவே வடிவாகக் கலந்தாலோசியுங்கள். பிறகு அப்பத்தை குரங்கு பங்கு போட்ட கதையாக இரு அணிக்கும் ஆட்களைத் தேட வேண்டி வரும்.

அடுத்த முறை பட்டிமன்றத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, உறுதிமொழி வாங்காமல் இணைக்க வேண்டாம்.

எது எப்படியோ நியாயமான தீர்ப்பை நடுவர்கள் வழங்குவார்கள் என நம்புகின்றேன். அதற்கு எல்லா அணிகளும் கட்டுப்படுவாம் என உறுதி கொள்கின்றோம்.

நடுவர்களின் தீர்ப்பில் சிறிதளவும் சந்தேகம் இல்லை அவர்கள் வாதத்தின் அடிப்படையில்த்தான் தீர்ப்பு வழங்குவார்கள்

.

நான் வாதிடும் போது நடுவர்களை பாண்டிய மன்னனுக்கு ஒப்பிட்டு நீதி தவறினால் பாண்டியனின் நிலை தெரியும்தானே என்று கேட்டிருந்தேன் தற்சமயம் எங்களுக்கு சாதமமில்லாமல் தீர்ப்பு வந்தால் என்று .............நண்பரிடம் கேட்டேன் அதுக்கு அவன் சொல்லுறான் பாண்டியமன்னன் ரோசக்காரன் என்று

ஒரு பட்டிமன்றத்தை ஒழுங்காக நிறைவு செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள். பிறகு இணையத்தில் ஒரு பட்டிமன்றம் நடத்துவது கூட முடியாமல் போகின்றது என்றால் இணையத்தை இளைய சமுதாயம் எப்படி ஏற்புடையதாகப் பயன்படுத்தவில்லை என்ற கருத்து தீமை அணிக்கு சாதாகமாகப் போய்விடும். :wink: :wink: :P

இதைத்தானே எங்கட அணீல விளுந்து விளுந்து சொல்லுறம். உந்த வர்ணன் பெடியந்தான் கேக்கமாட்டன் எண்டு அடம் பிடிக்கிரார்... :wink: :P :P

நான் வாதிடும் போது நடுவர்களை பாண்டிய மன்னனுக்கு ஒப்பிட்டு நீதி தவறினால் பாண்டியனின் நிலை தெரியும்தானே என்று கேட்டிருந்தேன் தற்சமயம் எங்களுக்கு சாதமமில்லாமல் தீர்ப்பு வந்தால் என்று .............நண்பரிடம் கேட்டேன் அதுக்கு அவன் சொல்லுறான் பாண்டியமன்னன் ரோசக்காரன் என்று

ஆகா அப்ப நாங்கள் அந்த அறிக்கையை விடாமல் விட்டிருக்க வேணுமோ...??? தப்புபண்ணிட்டமா..??? :oops: :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே எங்கட அணீல விளுந்து விளுந்து சொல்லுறம். உந்த வர்ணன் பெடியந்தான் கேக்கமாட்டன் எண்டு அடம் பிடிக்கிரார்... :wink: :P :P

இதுக்குப் போய் ஏன் உளுந்து,உளுந்து சொல்கின்றீர்கள்? :shock: :shock:

  • தொடங்கியவர்

ம்ம்ம் தூயவன் சொன்னமாதிரி பூனைக்குட்டி நீங்கள் அடுத்ததாக கருத்து வைப்பீர்கள்தானே. நீங்கள் வைக்குறீர்கள் என்றால் பிருந்தனுக்கா நான் வைக்குறேன். சீக்கிரம் அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:shock: திரும்பவும் இழுபாடா????????????????? கெதியில வச்சாத்தானே நானும் என்ர கருத்த வைக்கலாம்.........................இப்பிடி இழுபட்டா பிறகு எனக்கு நேரங்கிடைக்காது.......................பிறக

பாவம் தல.. தலையின்ரை தலையை ரசிகை இப்பிடிப் போட்டு உருட்டியிருக்க வேண்டாம்....

  • தொடங்கியவர்

பாவம் தல.. தலையின்ரை தலையை ரசிகை இப்பிடிப் போட்டு உருட்டியிருக்க வேண்டாம்....

இதுக்கெல்லாம் தல அசர மாட்டார் பாருங்கோ இப்ப அவர் நான் எழுதினதுக்கு எதிர்கருத்து எழுதி அவருடைய அணித்தலைவருக்கு அனுப்பி இருப்பார் தொகுப்புரை எழுத :wink: :P :P

ஓ இரசிகை இக்கட்டான ஒரு சூழ்நிலையில் பட்டிமன்றத்தை வேகமாக முடித்து வைக்க வேண்டிய பொறுப்பால் நீங்களும் இணைந்து கொண்டீர்கள். கருத்தினால் கலக்கியும் விட்டீர்கள். வாழ்த்துக்கள். ஈஸ்வர் சொல்லியது போல் தலையின்ரை தலையை ரசிகை உருட்டியதோடல்லாமல் தூயவனையும் போட்டுத் துவைத்துள்ளீர்கள். எனியாவது புரிந்து கொள்வார்களா?????? :roll: :?: :roll: :?:

பாவம் தல.. தலையின்ரை தலையை ரசிகை இப்பிடிப் போட்டு உருட்டியிருக்க வேண்டாம்....

அட என்னர தலைய உருட்டினது இருக்கட்டும்... இணையம் நன்மை செய்யுதா இல்லையா என்பதையே போட்டுக் குழப்பியிருக்கிறா...! அது சரி இளையோருக்கு நன்மை எண்டு ஒரு இடத்திலையும் வரவில்லையே...???

தத்துவம் பேசி இனையம் கடவுள் போல எண்கிறார்.... கடைசியா சூடம் காட்டி பக்கத்தில உண்டியல் வைக்கிற நிலைமை வராமல் இருந்தால் சரி...!

கார் ஒடேக்க பாக்கிற மாதிரி ரசிகை கணனி உபயோகிக்கேக்கை அவவின் அப்பா பக்கதிலதான் இருப்பாராம்...! :lol::(:lol:

  • தொடங்கியவர்

அட என்னர தலைய உருட்டினது இருக்கட்டும்... இணையம் நன்மை செய்யுதா இல்லையா என்பதையே போட்டுக் குழப்பியிருக்கிறா...! அது சரி இளையோருக்கு நன்மை எண்டு ஒரு இடத்திலையும் வரவில்லையே...???

தத்துவம் பேசி இனையம் கடவுள் போல எண்கிறார்.... கடைசியா சூடம் காட்டி பக்கத்தில உண்டியல் வைக்கிற நிலைமை வராமல் இருந்தால் சரி...!

கார் ஒடேக்க பாக்கிற மாதிரி ரசிகை கணனி உபயோகிக்கேக்கை அவவின் அப்பா பக்கதிலதான் இருப்பாராம்...! :lol::(:lol:

வந்துட்டார் ஐயா வந்துட்டார்.

அதுசரி என்ன உம்மட அப்பாக்கு உம்முல நம்பிக்கை இல்லையா ? :wink: :P :P

தலயின் அப்பாவிற்கு தலயில் சந்தேகம் என்பதற்காக எல்லா அப்பாமாரும் தலயின் அப்பாவைப் போலத்தான் என்று தல ஏன் தப்புக் கணக்கு போடுகின்றார். :wink: :lol: :wink: :(

இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கு..பிரித்தானியாவில

வந்துட்டார் ஐயா வந்துட்டார்.

அதுசரி என்ன உம்மட அப்பாக்கு உம்முல நம்பிக்கை இல்லையா ? :wink: :P :P

எனக்கு அப்பா இல்லை... :oops: :oops: :oops:

இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கு..பிரித்தானியாவில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.