Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீ.ரி,ஆர் வானொலியின் இருட்டடிப்பு

Featured Replies

ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள பேரணி பற்றிய விபரங்களை இருட்டடிப்பு செய்து வருகிறது. அது பற்றிய விளம்பரங்களை மிகவும் குறைவாகவே அறிவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, விவாதங்களிலும் நியு யோர்க் போகவேண்டிய தேவையில்லை எனப் பேசும் நேயர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அங்கு கட்டாயம் போகவேண்டும் எனக் கூறுபவர்களின் தொலைபேசிகளை இடையில் துண்டிக்கிறார்கள். அதிகளவிலான மக்கள் அங்கு போய்விடக்கூடாது என்பதே இவர்களின் முழுநோக்கமாக இருக்கிறது.

மண்ணையும் மக்களையும் புறக்கணிப்போம் இதுதான் சீ.ரி.ஆருக்குப் பொருத்தமான வாசகம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி

கடந்த வாரம் இங்குள்ள அமெரிக்கத்துணைத்தூதரகத்திற்கு முன்பாக ஐ.நாவின் அறிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?... நானும் வேலையால் வேளையோடு வந்து அது பற்றிய விபரங்களை அறிவதற்கு இந்த வானொலி மண்ணையும் மனங்களையும் நேசிப்பவர்கள் ஆச்சே கண்டிப்பாக அங்கிருந்தபடி அறிவித்தல்களை வழங்கிக் கொண்டிருப்பார்கள் மேலதிக விபரங்களை அறிந்துகொண்டு அங்கு செல்வோம் என்று வானொலியை திறந்தால் ஏதோ சீலைக்கடையில் இருந்து மலிவு விற்பனைக்காக நேரடி ஒளிபரப்புச் செய்து கொண்டு நின்றார்கள். காலம் அப்படி மாறிபோய்விட்டது. நீங்க வேற...

கனவுகளுடன் இளையபாரதியின் பிரிவுடன் ஆரம்பித்த வானொலி.

தொகுப்பாளர்கள்---கலாதரன்,பொன்னையா விவேகானந்தன்,வை,கே,நாதன்,தமிழ்பிரியன்,விஜேகுலதுங்கம்,வசீகரன்,அருள்செல்வி,சிறி.ரிசி

நிகழ்சிகள் --------தேநீர் சாலை,வெட்டவெளியினில் கொட்டிக்கிடக்குது,நிலாச்சோறு,இன்றைய நேயர்,விமர்சகர் விருப்பம்,இரவுச் சாரளம்,பாட்டுக்கு பாட்டு

நேயர்கள்---------வல்வை சாகரா,ராஜகுமாரி,கிருபா சாந்தி,அமல்குமார்,வரதன்,சாயிப்பிரியன்,சுமதி ரூபன், இடைகிடை நானும்

அது ஒரு கனாக்காலம், அது வியாபரமாகி பல வருடங்களாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளுடன் இளையபாரதியின் பிரிவுடன் ஆரம்பித்த வானொலி.

தொகுப்பாளர்கள்---கலாதரன்,பொன்னையா விவேகானந்தன்,வை,கே,நாதன்,தமிழ்பிரியன்,விஜேகுலதுங்கம்,வசீகரன்,அருள்செல்வி,சிறி.ரிசி

நிகழ்சிகள் --------தேநீர் சாலை,வெட்டவெளியினில் கொட்டிக்கிடக்குது,நிலாச்சோறு,இன்றைய நேயர்,விமர்சகர் விருப்பம்,இரவுச் சாரளம்,பாட்டுக்கு பாட்டு

நேயர்கள்---------வல்வை சாகரா,ராஜகுமாரி,கிருபா சாந்தி,அமல்குமார்,வரதன்,சாயிப்பிரியன்,சுமதி ரூபன், இடைகிடை நானும்

அது ஒரு கனாக்காலம், அது வியாபரமாகி பல வருடங்களாகிவிட்டது.

அர்யூன் உங்கள் அறிக்கை தவறு

சி.ரி. ஆர் ஆரம்பிக்கப்பட்ட அன்று இளையபாரதியின் வானொலியில் கலாதரன் நடாத்திய வெட்டவெளியில் கொட்டிக்கிடக்கிறது என்ற நிகழ்வின் நடத்துனராக பொன்னையா விவேகானந்தன் முன்னிலையில் அறிமுகமானேன். கலாதரன், பொன்னையா விவேகானந்தன், தமிழ்ப்பிரியன்,சிறி, ரிசி ஆகியோர் கலைத்துறை நண்பர்களாகவும்,கிருபா சாந்தி, சுமதி ரூபன், வசந்தி ராஜா, சாயிப்பிரியன், அமல்குமார், பிரதீபா தில்லைநாதன் இந்தக்களத்தில் பதிவிடும் கண்மணியக்கா எல்லோரும் எழுத்து மற்றும் விமர்சனம் சார்ந்த நண்பர்களாகவும் இருந்தோம். விடுதலை என்பதை புலம்பெயர்ந்த தேசத்தில் பலர் குத்தகைக்கு எடுத்து நீண்ட நாட்களாகி விட்டன. பலவித மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் எல்லாம் மௌனித்துப் போயின.

  • 4 weeks later...

தமிழச்சி

கடந்த வாரம் இங்குள்ள அமெரிக்கத்துணைத்தூதரகத்திற்கு முன்பாக ஐ.நாவின் அறிக்கைக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?... நானும் வேலையால் வேளையோடு வந்து அது பற்றிய விபரங்களை அறிவதற்கு இந்த வானொலி மண்ணையும் மனங்களையும் நேசிப்பவர்கள் ஆச்சே கண்டிப்பாக அங்கிருந்தபடி அறிவித்தல்களை வழங்கிக் கொண்டிருப்பார்கள் மேலதிக விபரங்களை அறிந்துகொண்டு அங்கு செல்வோம் என்று வானொலியை திறந்தால் ஏதோ சீலைக்கடையில் இருந்து மலிவு விற்பனைக்காக நேரடி ஒளிபரப்புச் செய்து கொண்டு நின்றார்கள். காலம் அப்படி மாறிபோய்விட்டது. நீங்க வேற...

மண்ணையும் மனங்களையும் நேசித்தது கலாதரனே தவிர கொண்டோடியள் அல்ல

கொண்டோடியளுக்குப்பின்னால ஓடின உங்களுக்கு இப்பதான் புரிஞ்சுதாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணையும் மனங்களையும் நேசித்தது கலாதரனே தவிர கொண்டோடியள் அல்ல

கொண்டோடியளுக்குப்பின்னால ஓடின உங்களுக்கு இப்பதான் புரிஞ்சுதாக்கும்

தவறு காரணீகன் இன்று வரைக்கும் எனக்கென்று சில வரையரைகளை வைத்திருக்கின்றேன் மீறியது கிடையாது. இனியும் மீறும் எண்ணம் கிடையாது

  • 3 weeks later...

valvaizagara

Posted 11 June 2011 - 05:58 PM

தவறு காரணீகன் இன்று வரைக்கும் எனக்கென்று சில வரையரைகளை வைத்திருக்கின்றேன் மீறியது கிடையாது. இனியும் மீறும் எண்ணம் கிடையாது

தவறு என்று எதைச் சொல்கிறீர்கள் எனக்குப் புரியவில்லை

மண்ணையும் மனங்களையும் நெசித்ததற்கு கலாதரன் சொந்தக்காரன் இல்லை என்கிறீர்களா, அல்லது

கொண்டோடிகள்தான் அதற்கு உரியவர்கள் என்கிறீர்களா? அல்லது

கொண்டோடிகளை நீங்கள் ஆதரிக்கவில்லை என்கிறீர்களா?

உங்களுடைய மேற்படி கருத்துக்கு யாரோ ஒருவர் விளங்கிப் பச்சை குத்தினாரா

விளக்கமில்லாமல் பச்சை குத்தும் வேலையற்றவரோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தவறு என்று எதைச் சொல்கிறீர்கள் எனக்குப் புரியவில்லை

மண்ணையும் மனங்களையும் நெசித்ததற்கு கலாதரன் சொந்தக்காரன் இல்லை என்கிறீர்களா, அல்லது

கொண்டோடிகள்தான் அதற்கு உரியவர்கள் என்கிறீர்களா? அல்லது

கொண்டோடிகளை நீங்கள் ஆதரிக்கவில்லை என்கிறீர்களா?

உங்களுடைய மேற்படி கருத்துக்கு யாரோ ஒருவர் விளங்கிப் பச்சை குத்தினாரா

விளக்கமில்லாமல் பச்சை குத்தும் வேலையற்றவரோ தெரியவில்லை

மீண்டும் நான் தவறென்று எதை எழுதினேன் என்று பாருங்கள் காரணீகன். என்னுடைய நிலைப்பாட்டை பற்றிய உங்கள் கருத்து தவறானது என்றுதான் கூறினேன். கொண்டோடிகளுக்குப் பின்னாலோ அல்லது கொண்டோடாதோருக்குப்பின்னாலோ ஓடவேண்டிய நிலையில் என்னுடைய இருப்பு இல்லை எதற்காக இவர்களுக்குப் பின்னால் நாம் ஓடவேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.