Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள வணிகர்களின் கைக்கூலியாக ஒட்டுக்குழு கருணா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில், சிங்களவன் குடியேற்றம் எப்படி சரி? தமிழர் பகுதி கடைகளை சிங்களவன் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி முறை? நல்லூர் முருகன் கோவிலில் கூட , வணிகம் செய்ய சிங்களவன் நுழையலாமா? இது தமிழரின் வாழ்வியல், பண்பாட்டு, நடைமுறைகளுக்கு ஆபத்தல்லவா? கோவிலை புனிதமாக என்னும் தமிழரின் பண்பாட்டிற்கு இழுக்கு அல்லவா? இப்படி உலகத் தமிழர் அனைவரும் குரல் எழுப்பும் வேளையில், ஒரு துரோகியின் குரல் மட்டும் வேறுபட்டு கேட்கிறது.

கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் தமிழர்கள் வணிகம் செய்கிறார்கள். இதை எதிர்த்து தமிழர்கள் குரல் கொடுத்தால், அதற்கு விரோதமாக ஒரு தமிழர் துரோகி, குரல் எழுகிறது. அந்த குரல், “கொழும்பில் தமிழர்கள் வணிகம் செயயலாம் என்றால், வடக்கில் ஏன் சிங்களர்கள் வணிகம் செய்யக்கூடாது” என்று வினவுகிறதாம். அந்த பெரிய துரோகக் குரலுக்கு சொந்தக்காரர்தான் ” கருணா ” என்ற துரோகி.

ஒன்று செய்யலாம். வடக்கு கிழக்கிலிருந்து சிங்களர்களை கருணாவே விரட்டிவிடு. கொழும்பிலிருந்தும் தமிழர்களை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். சரிதானே. உன் இனத்துடன் வாழை முடியாது என்பதற்காகத்தானே விடுதலை கேட்கிறோம்.

Short URL: http://meenakam.com/?p=25719

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாக்காலி, கருங்காலி நாயான கருணாவின் செய்திகளை இணைப்பதை தவிர்க்கலாமே.... தமிழரசு.

கட்டாக்காலி, கருங்காலி நாயான கருணாவின் செய்திகளை இணைப்பதை தவிர்க்கலாமே.... தமிழரசு.

தவிர்ப்பது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. தமிழரசு இல்லாவிட்டால் வேறொரு உறவு இணைப்பார்.

மேலும், அது யாழ்கள விதிகளுக்கு முரணானதாக கூட இருக்கலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்ப்பது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. தமிழரசு இல்லாவிட்டால் வேறொரு உறவு இணைப்பார்.

மேலும், அது யாழ்கள விதிகளுக்கு முரணானதாக கூட இருக்கலாம் :D

அகூதா சீரியசான ஆள் எண்டு நினைச்சன்.... :rolleyes:

ஆனால், நக்கலும் அடிக்கிறார்...... சூப்பர் :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவிர்ப்பது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. தமிழரசு இல்லாவிட்டால் வேறொரு உறவு இணைப்பார்.

மேலும், அது யாழ்கள விதிகளுக்கு முரணானதாக கூட இருக்கலாம் :D

நிங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அகோத, இவர்களை தன்மான தமிழன் மன்னிக்கமாட்டார்கள்,

மறக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அகோத, இவர்களை தன்மான தமிழன் மன்னிக்கமாட்டார்கள்,

மறக்கமாட்டார்கள்.

தன்மானத்துக்குரிய, அடையாளம் என்ன தமிழரசு. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்மானத்துக்குரிய, அடையாளம் என்ன தமிழரசு. :rolleyes:

எனக்கு தெரிந்தவகையில் எவன் ஒருவன் தன்னினத்தை மதித்து காட்டி கொடுக்காமல் துரோகம் இளைக்காது இருப்பவனே ''தன்மான தமிழன்'' :rolleyes:

Edited by tamil arasu

எங்கட ஊர்கார்ரின் செய்தியை யாழில வாசித்ததில் சந்தோசம்.

சிங்களவன் பாவித்து போட்டு மறந்து விட்டான் ஆனால் நாங்க இன்னும்.,,,,,,,

அதவது பழத்தை சாப்பிட்டு விட்டு கொட்டையை கீழே போட நாங்கள் எடுத்து சூப்புறம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊர்கார்ரின் செய்தியை யாழில வாசித்ததில் சந்தோசம்.

சிங்களவன் பாவித்து போட்டு மறந்து விட்டான் ஆனால் நாங்க இன்னும்.,,,,,,,

அதவது பழத்தை சாப்பிட்டு விட்டு கொட்டையை கீழே போட நாங்கள் எடுத்து சூப்புறம்.

எங்கடை ஊர்க்காரங்கரங்கள்...

ஆனந்தசங்கரியும், டக்ளஸ் தேவானந்தாவும் திருந்தி விட்டாங்கள் என்று, நினைத்து... பெருமை அடைகின்றோம். சசி. :D:lol:

எங்கடை ஊர்க்காரங்கரங்கள்...

ஆனந்தசங்கரியும், டக்ளஸ் தேவானந்தாவும் திருந்தி விட்டாங்கள் என்று, நினைத்து... பெருமை அடைகின்றோம். சசி. :D:lol:

டக்கி திருந்தியே ஆகவேண்டும், வேற வழி இல்லை ஆனால் ஆனந்தசங்கரி திருந்துவார் என நான் நினைக்கவில்லை சிலவேளை கடிதம் எழுத பேப்பர் தட்டுப்பாடு வந்தால் ஒழிய அந்தால் அறிவுரைக் கடிதம் எழுதுவதை நிறுத்த மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி திருந்தியே ஆகவேண்டும், வேற வழி இல்லை ஆனால் ஆனந்தசங்கரி திருந்துவார் என நான் நினைக்கவில்லை சிலவேளை கடிதம் எழுத பேப்பர் தட்டுப்பாடு வந்தால் ஒழிய அந்தால் அறிவுரைக் கடிதம் எழுதுவதை நிறுத்த மாட்டார்.

ananthasankari-10-05-11.jpg

ஆனந்தசங்கரியையும், டக்கியையும் பற்றி..... உங்களுக்குக்கும் தெரிஞ்சு போச்சுதா?

சாப்பிட்ட.... சோற்றுக் கையாலை, இலையான் கலைக்காத ஆட்கள்.

இலையானை.... அப்படி, கலைத்தால்... கையில் பொத்தி வைத்து இருக்கும் சோறு.. பறந்துவிடும் என்று, நினைப்பவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட ஊர்கார்ரின் செய்தியை யாழில வாசித்ததில் சந்தோசம்.

சிங்களவன் பாவித்து போட்டு மறந்து விட்டான் ஆனால் நாங்க இன்னும்.,,,,,,,

அதவது பழத்தை சாப்பிட்டு விட்டு கொட்டையை கீழே போட நாங்கள் எடுத்து சூப்புறம்.

திருவிழாக்கள் எல்லாம் ஒழுங்காய் நடக்குதுதானே.வெசாக்கும் அந்தமாதிரி வெளிச்சமாய் கண்ணுக்குகுளிர்ச்சியாயிருந்ததெல்லே.சுண்டல்,அன்னாசிப்பழம் விக்கிறனவெல்லாம் வந்து நிண்டவங்கள் தானே? எதுக்கெடுத்தாலும் பஞ்சம் கொட்டப்படாது?

நீங்கள் எல்லாம் ஒற்றுமையாய் ஒண்டாயிருந்து ஒண்டுக்கு போகவேண்டிய ஆக்கள்! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வயதுக்கப்புறம் இவர்கள் ஏர் ஓட்டியோ .... அண்ட வெட்டியோ பிழைக்க முடியுமா.... எல்லாருக்கும் எழுகழுதை வயசாகும் போல தெரியுது... தெரு நாய்க்களுக்கு மிச்சமீதி இருக்கும் உணவு பொருட்களை போடுவதில்லையா.... அதை போல சும்மா நேர்மை நீதி நியாயம் அது இது என்று பினாத்தாமல்... 5 ..10 விட்டெறெந்து ..... இவர்களுக்கு உரிய கட்டிங்கும்..... பிளஸ் தேவைபடுவதை வழங்கினால் ......நிம்மதியாக இருக்க போகிறார்கள்.. :lol: :lol: :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

திருவிழாக்கள் எல்லாம் ஒழுங்காய் நடக்குதுதானே.வெசாக்கும் அந்தமாதிரி வெளிச்சமாய் கண்ணுக்குகுளிர்ச்சியாயிருந்ததெல்லே.சுண்டல்,அன்னாசிப்பழம் விக்கிறனவெல்லாம் வந்து நிண்டவங்கள் தானே? எதுக்கெடுத்தாலும் பஞ்சம் கொட்டப்படாது?

நீங்கள் எல்லாம் ஒற்றுமையாய் ஒண்டாயிருந்து ஒண்டுக்கு போகவேண்டிய ஆக்கள்! :lol: :lol:

யாழ்ப்பாணத்தில மட்டும் என்ன குறைச்சலோ? முன்பு பக்கத்து ஊருக்கு பாட்டு கேக்கிர மாதிரி தான் புல்லாங்குழல் கட்டுவிங்கள் இப்ப பக்கத்து மாவட்டத்துக்கு கேக்கிற மாதிரி எல்லா சவுண்டு விடுறீங்கள்?

ஒற்றுமையாக நின்று ஒன்றுக்கு போவது தப்பில்லைஏன் எனில் அது அவசரத்தில வாறது ஆனால் ஒன்ரா நின்று நக்க கூடாது , கேபி ஆன்ந்தம், டக்கிளஸ் சித்தார்த்தன், திலமமிட்டால் கற்புக் கரசி மங்கயாஅரசி.

இப்போது யாழ்மாநகர முதல்வர் அங்க்ய அண்ணி அத்தோடு நீலந்திருச்செல்வம் என்று பட்டியலை நீட்டிக் கொண்டு போகலாம் :lol: :lol: :lol: :lol: இதுக்கு எல்லாம் கோவிக்க கூடாது குமாரசாமி ஜயா.

இஅவர்களை பற்றி கதைக்க வரும் போது ரோசம் மானம் எல்லாத்தையும் பாம்பு செட்டை போல கழட்டி வைத்து விட்டு வரவேண்டும்.

இவ்வளவு வயதுக்கப்புறம் இவர்கள் ஏர் ஓட்டியோ .... அண்ட வெட்டியோ பிழைக்க முடியுமா.... எல்லாருக்கும் எழுகழுதை வயசாகும் போல தெரியுது... தெரு நாய்க்களுக்கு மிச்சமீதி இருக்கும் உணவு பொருட்களை போடுவதில்லையா.... அதை போல சும்மா நேர்மை நீதி நியாயம் அது இது என்று பினாத்தாமல்... 5 ..10 விட்டெறெந்து ..... இவர்களுக்கு உரிய கட்டிங்கும்..... பிளஸ் தேவைபடுவதை வழங்கினால் ......நிம்மதியாக இருக்க போகிறார்கள்.. :lol: :lol: :lol:

நீங்கள் என்ன தான் காட்டுக் கத்து கத்தினாலும். எங்களையே மதிக்கதவர்கள் உங்களை கண்டுக்கவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில மட்டும் என்ன குறைச்சலோ? முன்பு பக்கத்து ஊருக்கு பாட்டு கேக்கிர மாதிரி தான் புல்லாங்குழல் கட்டுவிங்கள் இப்ப பக்கத்து மாவட்டத்துக்கு கேக்கிற மாதிரி எல்லா சவுண்டு விடுறீங்கள்?

ஒற்றுமையாக நின்று ஒன்றுக்கு போவது தப்பில்லைஏன் எனில் அது அவசரத்தில வாறது ஆனால் ஒன்ரா நின்று நக்க கூடாது , கேபி ஆன்ந்தம், டக்கிளஸ் சித்தார்த்தன், திலமமிட்டால் கற்புக் கரசி மங்கயாஅரசி.

இப்போது யாழ்மாநகர முதல்வர் அங்க்ய அண்ணி அத்தோடு நீலந்திருச்செல்வம் என்று பட்டியலை நீட்டிக் கொண்டு போகலாம் :lol: :lol: :lol: :lol: இதுக்கு எல்லாம் கோவிக்க கூடாது குமாரசாமி ஜயா.

இஅவர்களை பற்றி கதைக்க வரும் போது ரோசம் மானம் எல்லாத்தையும் பாம்பு செட்டை போல கழட்டி வைத்து விட்டு வரவேண்டும்.

-------

ஊர் கூடி... இழுத்த தேரை, கைவிட்டுப் போனது தான் கோபம்...

அதுகும்.... இழுத்த தேரின் கயிற்றை யாரிடமோ... கொடுத்து... மிச்சம் நீங்கள் நேரில் பார்ப்பது தானே.....

இதுக்குப் பிறகு என்ன வேணும்? சசி.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அன்று, காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால்........

இன்று அம்பாறயிலிருந்து, மன்னார் வரை தமிழர் வாழ்திருப்பார்கள்.

கருணா அன்று, காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால்........

இன்று அம்பாறயிலிருந்து, மன்னார் வரை தமிழர் வாழ்திருப்பார்கள்.

இதை தானே கருணாவும் சொன்னவன் . நன போறேன் கஷ்டபடபோகிறிங்கள் என்று? ஒன்றில் கருணாவை உரிய நேரத்தில் அழித்து இருக்கவேண்டும் ஏன் எனில் கருணாவை வளர்தவர்களுக்கு தெரியும் கடா மார்பில் பாய்ந்தால் என்ன ஆகும் என்று.

அப்போது அவனை போகும் போது கருணா தனிமனிதன் அவனல் ஒன்றும் செய்ய முடியாது . போராட்டத்துக்கு பாதிப்பிள்ளை என்று. ஆனா இன்ரு கருணா இருந்து இருந்தால் மனாரில் இருந்து அப்பாறை வரை என்று கதை சொல்வதால் ஒண்ரும் ஆக போறதில்லை.

கருணா பிரிவு பின்னடைவு தான் ஆனால் கருணா இயக்கத்தில் தொடர்ந்து இருந்தாலும் உலகம் புலிகளை அழிக்க வேண்டும் என்ரு நினைத்ததை மாற்றி இருக்க முடியாது. கருணாவும் சேர்ந்து அழித்து இருப்பார்கள். என்ன யாழ்களத்தில் இரங்கள் கவைதையும் கண்ணீர் அஞ்சலியும் போட்டு விட்டு அடுத்த வேலைக்கு நாங்கள் போடுவோம்..

புலிகளையும் போராட்டத்தையும் காப்பாற்றக்குடிய ஆளுமையும் தகுதியும் இருந்த ஒர்வர் என்றால் அது அன்ரன் பாலசிங்கம் மட்டும் தான் . அவரின் இறப்பு தான் பாரிய ராஜதந்திர தோல்வியை கொடுத்தது.

நடேசன் அண்ணை கணிமொழியுடன் பேசி தீர்க்க கூடிய இக்கட்டில் இயக்க்கம் மாட்டுப்பட்டு இருக்கவில்லை.. நோர்வே சுவிடன் என்று சர்வதேச உறவில் பலமாக இருந்த புலிகள் அனரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு பின் கணிமொழி, கஸ்பர், சந்திர நேரு என்று சிறு வட்டத்தில் முட்ங்க வேண்டி வந்தது.................

ஆயுத கடத்தல்க்காரன் கேபியும் நோர்வைக்கு திருமண உறவில் குடியேறிய நெடியவனும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் செய்த ராஜதந்திரதில் ஒரு 0 பூசியமே...........................

  • கருத்துக்கள உறவுகள்

இதை தானே கருணாவும் சொன்னவன் . நன போறேன் கஷ்டபடபோகிறிங்கள் என்று? ஒன்றில் கருணாவை உரிய நேரத்தில் அழித்து இருக்கவேண்டும் ஏன் எனில் கருணாவை வளர்தவர்களுக்கு தெரியும் கடா மார்பில் பாய்ந்தால் என்ன ஆகும் என்று.

அப்போது அவனை போகும் போது கருணா தனிமனிதன் அவனல் ஒன்றும் செய்ய முடியாது . போராட்டத்துக்கு பாதிப்பிள்ளை என்று. ஆனா இன்ரு கருணா இருந்து இருந்தால் மனாரில் இருந்து அப்பாறை வரை என்று கதை சொல்வதால் ஒண்ரும் ஆக போறதில்லை.

கருணா பிரிவு பின்னடைவு தான் ஆனால் கருணா இயக்கத்தில் தொடர்ந்து இருந்தாலும் உலகம் புலிகளை அழிக்க வேண்டும் என்ரு நினைத்ததை மாற்றி இருக்க முடியாது. கருணாவும் சேர்ந்து அழித்து இருப்பார்கள். என்ன யாழ்களத்தில் இரங்கள் கவைதையும் கண்ணீர் அஞ்சலியும் போட்டு விட்டு அடுத்த வேலைக்கு நாங்கள் போடுவோம்..

புலிகளையும் போராட்டத்தையும் காப்பாற்றக்குடிய ஆளுமையும் தகுதியும் இருந்த ஒர்வர் என்றால் அது அன்ரன் பாலசிங்கம் மட்டும் தான் . அவரின் இறப்பு தான் பாரிய ராஜதந்திர தோல்வியை கொடுத்தது.

நடேசன் அண்ணை கணிமொழியுடன் பேசி தீர்க்க கூடிய இக்கட்டில் இயக்க்கம் மாட்டுப்பட்டு இருக்கவில்லை.. நோர்வே சுவிடன் என்று சர்வதேச உறவில் பலமாக இருந்த புலிகள் அனரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு பின் கணிமொழி, கஸ்பர், சந்திர நேரு என்று சிறு வட்டத்தில் முட்ங்க வேண்டி வந்தது.................

ஆயுத கடத்தல்க்காரன் கேபியும் நோர்வைக்கு திருமண உறவில் குடியேறிய நெடியவனும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் செய்த ராஜதந்திரதில் ஒரு 0 பூசியமே...........................

இது.... தானே....

நமது, வேதனையும் சசி,

கருணாவிலிருந்து, கே.பி. வரை... சொல்வதெல்லாம்..... பெரிய ஏமாற்றமான விடயங்கள்.

சரி போகுது... சனியன்கள்.... ஒட்டுக்குழுக்கள் என்று, விட்டு விடலாம்.

ஆனால்.. நடேசன் அண்ணா, சின்னஞ்சிறு திகார் சிறைப்பறவை கனிமொழியை நம்பியிருப்பாரா?

இது.... தானே....

நமது, வேதனையும் சசி,

கருணாவிலிருந்து, கே.பி. வரை... சொல்வதெல்லாம்..... பெரிய ஏமாற்றமான விடயங்கள்.

சரி போகுது... சனியன்கள்.... ஒட்டுக்குழுக்கள் என்று, விட்டு விடலாம்.

ஆனால்.. நடேசன் அண்ணா, சின்னஞ்சிறு திகார் சிறைப்பறவை கனிமொழியை நம்பியிருப்பாரா?

:( யார் யாரிடம் ஏமாந்தார்கள் , யாரை யார் ஏமாற்றினார்கள்?. இதை எல்லம யார் யாருக்கு வந்து சொல்ல போகிறார்கள்? அப்போது யார் யார் உயிரோடு இருப்பார்கள்? இந்த கேள்விகளுக்கு பதில் யாருக்கு தெரியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):):)

:):):)

:) :) :) :) :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

:( யார் யாரிடம் ஏமாந்தார்கள் , யாரை யார் ஏமாற்றினார்கள்?. இதை எல்லம யார் யாருக்கு வந்து சொல்ல போகிறார்கள்? அப்போது யார் யார் உயிரோடு இருப்பார்கள்? இந்த கேள்விகளுக்கு பதில் யாருக்கு தெரியும்?

கருணா என்னும், ஒட்டுக்குழு உறுப்பினன் காட்டிக் குடுத்தத வேலையால்....

போற... போக்கிலை...,

நாடு, கிடக்கிற கிடையிலை.....

அங்கை, இதுகளை நீங்களும், நானும் தான் உயிரோடை இருந்து கேக்கவேணும்.

கருணா என்னும், ஒட்டுக்குழு உறுப்பினன் காட்டிக் குடுத்தத வேலையால்....

போற... போக்கிலை...,

நாடு, கிடக்கிற கிடையிலை.....

அங்கை, இதுகளை நீங்களும், நானும் தான் உயிரோடை இருந்து கேக்கவேணும்.

கருணா போய் 2 3 வருசம் இருந்தது பாரிய மாற்றங்கள் கொண்டுவர ........ஆனால்? இத்தாலியில் யுத்தத்தை தொடரச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து தலைவருக்கு ஆனைகொடுத்த்த ஆர்ப்பாட்டத்த்தில் நீங்களும் கலந்து கொண்டவரா?

  • கருத்துக்கள உறவுகள்

கருணா போய் 2 3 வருசம் இருந்தது பாரிய மாற்றங்கள் கொண்டுவர ........ஆனால்? இத்தாலியில் யுத்தத்தை தொடரச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்து தலைவருக்கு ஆனைகொடுத்த்த ஆர்ப்பாட்டத்த்தில் நீங்களும் கலந்து கொண்டவரா?

இத்தாலியிலை, ஆனையை கண்டு பிடிச்ச கெட்டித்தனம் வெரி சூப்பர்.

ஆனால், பூனை கவட்டுக்குள்ளால... போகப் போகுது.

இத்தாலியிலை, ஆனையை கண்டு பிடிச்ச கெட்டித்தனம் வெரி சூப்பர்.

ஆனால், பூனை கவட்டுக்குள்ளால... போகப் போகுது.

பூனை போகப்போறதை அது போன பின் பார்க்கலாம் ஆனால் உங்கை யானையே கவட்டுக்குள்ளாலே போட்டுது :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.