Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை உயர்ஸ்தானிகரை ஜெயலலிதா சந்திக்க உள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உயர்ஸ்தானிகரை ஜெயலலிதா சந்திக்க உள்ளார்

07 ஜூலை 2011

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை தமிழக முதல்வர் ஜெயலிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரங்களில் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் குறிப்பிடப்படுகிறது.

பிரசாத் காரியவசம் கடந்த செவ்வாய்கிக்கிழமை கொழும்பிலிருந்து, இந்தியா திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக பிரதமர் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63712/language/ta-IN/article.aspx

என்ன பெரிய பூச்சாண்டி காட்டினவரோ சிங்கர்?

"கணக்க கதைச்சுப்போட்டு ஸ்ரீலங்கா போனால் துவக்கு சோங்காலைதான் விழும்" என்றிருபார் போல்.

  • கருத்துக்கள உறவுகள்

07 ஜூலை 2011

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை தமிழக முதல்வர் ஜெயலிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரங்களில் இந்த சந்திப்பு நடைபெறும் எனக் குறிப்பிடப்படுகிறது.

பிரசாத் காரியவசம் கடந்த செவ்வாய்கிக்கிழமை கொழும்பிலிருந்து, இந்தியா திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக பிரதமர் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63712/language/ta-IN/article.aspx

இந்த செய்தியின் உண்மையயும் முதலிடத்தையும் நம்ப முடியவில்லை.

செய்தி திரு. சிங் தமிழ்நாட்டை கையில் போட்டு விட்டதாக ஒரு பிரமையை உண்டு பண்ணுகிறது. ஆனால் உண்மை வேறு திசையில் போலுல்லது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88334

காரியவசம் சந்திக்க இன்னமும் நேரம் ஒதுக்கபடவில்லை. மத்திய அரசுடன் தான் தமது தொடர்பென்றவர்கள் மானில அரசுடன் தொடர்பை தேடுவது ஒரு தோல்வியே

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலங்கை உறவு தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த குழாயில தண்ணி வரலீங்க.. ^_^

ஜெயலலிதாவை கொழும்பு வருமாறு மஹிந்த அழைப்பு

சனிக்கிழமை , யூலை 9, 2011

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு சிறிலங்கா அரசு தலைமை அழைப்பு விடுக்கவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் மூலமே இந்த அழைப்பை விடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

.

இந்த அழைப்பானது மிகவும் இரகசியமான முறையிலேயே விடுக்கப்படவுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிலிருந்து கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுடன் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பிரசாத் காரியவசத்தின் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

.

இது இவ்வாறிருக்கää இவ்வாறானதொரு அழைப்பு விடுக்கப்பட்டாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமன் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.eelanatham.net/

http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கருணாநிதியையும் கொழும்புக்கு வரச் சொன்னவர் தான்..... கருணா கொள்ளை அடிக்கிறதிலை மும்மரமாய் நிண்ட படியால்... சிலோனுக்கு போக முடியேல்லை. இப்ப, எல்லாரும் மறியலுக்கு போறாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த கருணாநிதியையும் கொழும்புக்கு வரச் சொன்னவர் தான்..... கருணா கொள்ளை அடிக்கிறதிலை மும்மரமாய் நிண்ட படியால்... சிலோனுக்கு போக முடியேல்லை. இப்ப, எல்லாரும் மறியலுக்கு போறாங்கள்.

:D :D :D :D

சிங்களம் தனது 'இலஞ்சாபிசேக' அரசியலை தமிழகம் நோக்கி திருப்பியுள்ளது. பின்னல் புது டெல்லியும் உள்ளது. சென்னையில் உள்ள காரியவாசம் ஒரு அரசியல் நரியே. ஆனால், ஜெயலலிதாவிடம் எதுவும் வேகாது. மக்கள் எழுச்சியை மீறி முதலமைச்சர் செல்லமாட்டார்.

அதேவேளை பல கல்லூரி மாணவர்கள் மீதும் 'பல இலவசங்களை' கொடுத்து கொழும்பு அழைப்பு விடுத்துள்ளது. சினிமாவும் அதன் கழுகு கண்களின் பார்வையில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தனது 'இலஞ்சாபிசேக' அரசியலை தமிழகம் நோக்கி திருப்பியுள்ளது. பின்னல் புது டெல்லியும் உள்ளது. சென்னையில் உள்ள காரியவாசம் ஒரு அரசியல் நரியே. ஆனால், ஜெயலலிதாவிடம் எதுவும் வேகாது. மக்கள் எழுச்சியை மீறி முதலமைச்சர் செல்லமாட்டார்.

அதேவேளை பல கல்லூரி மாணவர்கள் மீதும் 'பல இலவசங்களை' கொடுத்து கொழும்பு அழைப்பு விடுத்துள்ளது. சினிமாவும் அதன் கழுகு கண்களின் பார்வையில் உள்ளது.

தோழர் அகூதா கான்செப்ட் கரெக்ட்தான்! ஆனா சிங்களத்துக்கு செலவு கொஞ்சம் கூட ஆகும் பரவாயில்லையா.. இங்க ஓட்டு போடுறேன் சாமி என்று சொல்பவர்களே மாறி மாறி குத்துகிறார்கள்..

இந்தியாக்காரன் கொடுத்தாலும் சினிமா எல்லாம் எடுக்கும்போது அவன் சிங்களன் என்றோ அல்லது சிங்களத்தின் வழியாக .. அல்லது சிங்களத்தின் வழிக்காக (ராஜபகெச் வை எல்லாம் ரஜினியின் அருணாசலம் படத்தில் அவர் ஒரே நாளில் படமெடுப்பது போல) எவனும் துணியமாட்டான் .. எடுத்தால் மார்கெட் வேல்யூ ரிப்பேரு..

போக சிங்களவன் என்றால் ஏதோ அந்தகால நம்பியார் அசோகன் இந்த கால மன்சூர் அலிகான் போல ஒரு அழுத்தமான பிம்பம் உள்ளது. இதை இப்படியே தக்கவைக்க வேண்டும் என்றால் அதிகபட்சம் ஈழ ஆதரவு நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தவேண்டும்.. உள்ளூர் வார்டு கவுன்சில் மற்றும் மாவட்டகவுன்சில் அளவுக்கு பயன்படுத்தினால் போக போக நோ ரெஸ்பான்ஸ்!!! :rolleyes:

ஆனா சிங்களத்துக்கு செலவு கொஞ்சம் கூட ஆகும் பரவாயில்லையா.. இங்க ஓட்டு போடுறேன் சாமி என்று சொல்பவர்களே மாறி மாறி குத்துகிறார்கள்..

சிங்களம் பணத்தால் எல்லாவற்றையும் வேண்டலாம் என நினைக்கும் ஒரு அரசு. நீங்கள் கூறுவது போன்று பணத்தை / இலவசத்தை பெற்று, பின்னர் சிங்களத்திற்கு எதிராகவே குரல்கொடுக்கும் வலிமை / தந்திரம் இருந்தால் அது நல்லமே. அவர்களின் பொருளாதாரத்தையும் பலவீனமாக்கும்.

போக சிங்களவன் என்றால் ஏதோ அந்தகால நம்பியார் அசோகன் இந்த கால மன்சூர் அலிகான் போல ஒரு அழுத்தமான பிம்பம் உள்ளது.

:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.