Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டினை கட்டியெழுப்ப ஒன்றினணயுமாறு வடபகுதி தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டினை கட்டியெழுப்ப ஒன்றினணயுமாறு வடபகுதி தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

[Monday, 2011-07-18 21:57:10]

பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை பாதுகாத்து, நாட்டினை கட்டியெழுப்புவதற்கு ஒன்றினையுமாறு ஜனாதிபதி வட பகுதி மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.வடக்கின் வசந்தத்தின் மூலம் அப்பகுதி மக்களினதும், சிறுவர்களினதும் எதிர் காலம் வளம் பெறும் எனவும் அப்பகுதி அபிவிருத்தி அடையும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பானம், ஊர்காவற்றுரை முச்சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கமட வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

30 வருடகால துன்பங்களின் பின்னர், அச்சமின்றி வாழக்கூடிய புதிய தொரு நாட்டில், புதிய வாய்ப்புக்கள் வடபகுதி மக்களுக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அதன் போது தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ஒருவர் ஊர்காவற்துரைக்கு விஜயம் செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

http://www.seithy.com/breifNews.php?newsID=46717&category=TamilNews&language=tamil

தமிழர் சுதந்திரம் பெற்று பயங்கரவாதிகளுக்கு சமாதி கட்ட ஒன்றிணைவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாதாரியின் பெச்சைக்கேளுங்கள் .....

http://youtu.be/NYs-BDCRFk8

பூசாரி மேனனுக்கும், குருக்கள் நாரயணனுக்கும் இவன் என்னென்ன தானம் கொடுத்து ஆயுதம் வாங்கினானோ அதே தானம் தான் டொனமூருக்கும், சோல்பரிக்கும் கொடுத்து சுதந்திரம் வாங்கினாங்கள். சிங்களவன் உண்மையில் (அகிம்சையோ அல்லது ஆயுதமேந்தியோ) போராடி சுதந்திரத்தை பெற்றிருந்தால், சுதந்திரமென்றால் என்னவென்று தெரியாமல், இப்படி குழம்பி போயிந்திருக்கமாட்டான் இந்தமோடய.

தானும், ஒட்டுக்களும் ஆயுதத்தாலும் றேப்பாலும் மிரட்டி ஒடுக்கி அடிமைகளாய் வைத்திருப்பதை எமக்கு சுதந்திரம் என்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாதாரியின் பெச்சைக்கேளுங்கள் .....

http://youtu.be/NYs-BDCRFk8

நாட்டை கட்டில்ல எல்லோ போடப் போறாராம். உதுகள் எல்லாம்.. கட்டில் நினைப்பில தான் யாழ்ப்பாணத்துக்கு வாறதுகள் போல. :D:)

அந்தக் காலத்தில எல்லாம் இவங்க சுதந்திரக் கட்சி சிங்கள ஆக்கள் யாழ்ப்பாணம் வந்தா.. குறிப்பா.. அனுரா பண்டாரநாயக்கா போன்றோர்.. அல்பிரட் துரையப்பா தானாம்.. யாழ்ப்பாண விபச்சாரிகளை சப்பிளை பண்ணுறவர். இப்ப அந்தத் தொழிலை.. டக்கிளஸ் செய்யுறார் போல.. அல்லது மண்ணெண்ணையிண்ட மனிசி செய்யுதோ.. யார் கண்டார். மானம் கெட்டதுகள்.. இதுகள் எல்லாம் ஜனநாயகம் பேசுவதுதான் கேவலமா இருக்குது. :o:rolleyes:

Edited by nedukkalapoovan

இந்த நாதாரியின் பெச்சைக்கேளுங்கள் .....

http://youtu.be/NYs-BDCRFk8

இந்த பேச்சை கேட்டு தமிழ்ச்சனம் ஏமாறும் என்று இந்த மோடய நினைத்தான் என்றால் அவன் தன்னைத்தான் ஏமாற்றுகிறான். இது மோடய சனத்திற்க்கு பேசுகிற பேச்சு. தேர்தல் பெட்டிக்குள் என்ன இருக்கிறதென்று ஆமிகாரனுக்குதான் தெரியும்

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்தை கட்டில்ல எல்லோ போடப் போறாராம். உதுகள் எல்லாம்.. கட்டில் நினைப்பில தான் யாழ்ப்பாணத்துக்கு வாறவங்க போல. :D:)

அந்தக் காலத்தில எல்லாம் இவங்க சுதந்திரக் கட்சி சிங்கள ஆக்கள் யாழ்ப்பாணம் வந்தா.. குறிப்பா.. அனுரா பண்டாரநாயக்கா போன்றோர்.. அல்பிரட் துரையப்பா தானாம்.. யாழ்ப்பாண விபச்சாரிகளை சப்பிளை பண்ணுறவர். இப்ப அந்தத் தொழிலை.. டக்கிளஸ் செய்யுறார் போல.. அல்லது மண்ணெண்ணையிண்ட மனிசி செய்யுதோ.. யார் கண்டார். மானம் கெட்டதுகள்.. இதுகள் எல்லாம் ஜனநாயகம் பேசுவதுதான் கேவலமா இருக்குது. :o:rolleyes:

அப்ப டக்கிளசை மாமா என்று சொல்கின்றீர்கள் உண்மையான மாமா வேலை செய்கின்ற (மா) மாமா தான்

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப டக்கிளசை மாமா என்று சொல்கின்றீர்கள் உண்மையான மாமா வேலை செய்கின்ற (மா) மாமா தான்

முந்தி மகேஸ்வரியோட சேர்ந்து செய்ததை.. இப்ப.. மகேஸ்வரன்ட மனிசியோட சேர்ந்து செய்யுறான். அந்தளவும் தான். எப்பவுமே இவன் செய்யுற தொழில் ஒன்று தான். :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனத்தை சிங்களத்திற்கு தாரை வார்க்கும் மாமா வேலை செய்யும் தமிழ் கூலிகளை இங்கு காணலாம்.

mahi01.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனத்தை சிங்களத்திற்கு தாரை வார்க்கும் மாமா வேலை செய்யும் தமிழ் கூலிகளை இங்கு காணலாம்.

mahi01.jpg

ஐய்யா.....ஐய்யா......தயவு செய்து இந்த மாம்சுகளை வரிசைப்படுத்தவும் பார்க்க பார்க்க பத்திக்கொண்டு வருகின்றது

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஐய்யா......தயவு செய்து இந்த மாம்சுகளை வரிசைப்படுத்தவும் பார்க்க பார்க்க பத்திக்கொண்டு வருகின்றது

3 பேரை தெரியுது.

சிங்கள ஜனாதிபதியும் போர்க்குற்றவாளியுமான மகிந்தவில் இருந்து வலப்புறமாக...

1. டக்கிளசு மங்கி.

2. அடையாளம் தெரியாது.

3. விஜயகலா மகேஸ்வரன் என்ற டக்கிளசால் கொலை செய்யப்பட்ட மண்ணெண்ணை மகேஸ்வரனின் விதவை மனைவி.

4. உல்டா.. சாறி.. இமல்டா சுகுமார்... என்ற குடாநாட்டின் பாதுகாப்பிற்காக.. தமிழின அழிப்பை செய்து.. போர்க்குற்றம் புரிந்த.. சிங்கள ராணுவத் தளபதியின் கரம் பற்றிய பதிவிரதை.

Edited by nedukkalapoovan

பூசாரி மேனனுக்கும், குருக்கள் நாரயணனுக்கும் இவன் என்னென்ன தானம் கொடுத்து ஆயுதம் வாங்கினானோ அதே தானம் தான் டொனமூருக்கும், சோல்பரிக்கும் கொடுத்து சுதந்திரம் வாங்கினாங்கள். சிங்களவன் உண்மையில் (அகிம்சையோ அல்லது ஆயுதமேந்தியோ) போராடி சுதந்திரத்தை பெற்றிருந்தால், சுதந்திரமென்றால் என்னவென்று தெரியாமல், இப்படி குழம்பி போயிந்திருக்கமாட்டான் இந்தமோடய.

தானும், ஒட்டுக்களும் ஆயுதத்தாலும் றேப்பாலும் மிரட்டி ஒடுக்கி அடிமைகளாய் வைத்திருப்பதை எமக்கு சுதந்திரம் என்கிறன்

இதுதான் சரித்திரம். ஆனால் தாம் ஏதோ போராடி பெற்றது போல சத்திரத்தை எழுதப்பார்கின்றனர்.

எல்லாம் எமது மூத்த அரசியல்வாதிகள், செய்த பிழை. பாகிஸ்தானின் ஜின்னா போல பிரித்திருந்தால்.. ஏமாந்து ஏமாற்றி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களின் மத சட்டங்கள் கொஞ்சம் கடுமையானவை . போக அவன் துரோகி இவன் துரோகி என்ற சமாச்சரமெல்லம் அங்கிட்டு இல்லை. ஜின்னாவுக்கும் இதே .. அடிப்படையிலே ஊற்றி வளர்க்கபட்டிருக்கு..

ஆனால் இங்க..

இன்னா செய்தவருக்கு அவர் நாண அவருக்கு நன்மை செய்துவிடல் .. இனியவை நாற்பது / இன்னாநாற்பது.. இந்த மாறி கன்றாவிகளை முதலில் இளையவருக்கு போதிப்பதை விடுத்து.. நிகழ்காலத்தில் என்ன?? எப்படி??? குறிந்து ஆக்க பூர்வமான பாடத்திட்டங்களை வரைந்து மாணவபருவத்தில் இருந்தே ஊக்கிவிக்கவேணும் :)

3 பேரை தெரியுது.

சிங்கள ஜனாதிபதியும் போர்க்குற்றவாளியுமான மகிந்தவில் இருந்து வலப்புறமாக...

1. டக்கிளசு மங்கி.

2. அடையாளம் தெரியாது.

3. விஜயகலா மகேஸ்வரன் என்ற டக்கிளசால் கொலை செய்யப்பட்ட மண்ணெண்ணை மகேஸ்வரனின் விதவை மனைவி.

4. உல்டா.. சாறி.. இமல்டா சுகுமார்... என்ற குடாநாட்டின் பாதுகாப்பிற்காக.. தமிழின அழிப்பை செய்து.. போர்க்குற்றம் புரிந்த.. சிங்கள ராணுவத் தளபதியின் கரம் பற்றிய பதிவிரதை.

அடையாளம் தெரியாதவன் - கடத்தல் - கொலை- கப்பம் - கொள்ளை மன்னன் டக்ளசின் சகபாடி கைக்கூலி சந்திரகுமாரோ?

அங்க ஊர்காவற்துறையில சனமே இல்லை. எல்லாம் காய்ந்து ஊரில எத்தனை பேர் என்று எண்ணும் அளவில் தான் நிலமை.

இருப்பவர்களும் கடல் தொழிலோடு வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்பவர்கள்.

டக்கிளஸ் ஏது பிளானோட கூட்டி கொண்டு போயிருப்பான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.