Jump to content

யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள்


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.

கரவெட்டியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி, வயது 18 அல்லது 19. ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு பஸ்ஸில் செல்வார், பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் கிட்டத்தட்ட 22,23 வயது, ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அந்த பஸ்ஸில் செல்லுவார் இந்த மாணவி. சில காலம் பழக்கத்தின் பின் ஒரு நாள் பாடசாலை செல்லும் பொழுது அந்த நடத்துனர் அந்த மாணவியுடன் தப்பு தண்டா செய்துவிட்டார் (மாணவின் சம்மதத்துடனோ அல்லது வலுக்கட்டாயமாகவோ உறுதிப்படுத்தமுடியவில்லை)இந

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

என்னொருமொரு செய்தி, இது கொஞ்சம் வித்தியாசமான செய்தி.. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் இல்லைத்தானே எண்டுப்போட்டு பல பெண்கள் இராணுவத்துடன் பல தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள், அண்மையில் தென்மராட்சியில் ஒரு இளம் பெண் மக்கள் படையால் கொல்லப்பட்டர், அதற்கு மக்கள் படை உரிமையும் கோரி இருந்தது.

இப்பொழுது என்னொருமொரு பெண், அவர் ஆடாத ஆட்டம் ஆடிக்கொண்டு இருப்பதாக நமக்கு வந்த தகவல் தெரிவிக்கின்றது, வயசு 25க்கு மேல், யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் இந்த பெண் இருக்கும் இடம் அச்சுவேலியை பத்தமேனியை தாண்டி உள்ள ஒரு கிராமத்தில்.(பெயர் நினைவில் இல்லை) அவரை தேடி ஒவ்வொரு நாளும் இராணுவம் செல்லுமாம், (எதுக்காக எண்டு தெரியவில்லை). ஆனால் ஒவ்வொரு நாளும் ரக்கில் செல்லும் படையினர் வீட்டு வாசலில் போய் நிற்பார்களாம், இவரும் நைற்றி உடுப்புடன் நீந்த கூந்தலை பரவவிட்டுவிட்டு அவர்களுடன் சிரிச்சு சிரிச்சு கதைத்துக்கொண்டு இருப்பாராம்,.

இலங்கை காம இராணுவத்தின் குணத்தைப்பற்றி அறியாமல்த்தான் இவ்வாறு செய்கிறாரா எண்டு தெரியவில்லை? அண்மையில் கூட நீர்வேலி மற்றும் அச்சுவேலியில் 60 வயசு மூதாட்டியையே விட்டுவைக்காத இராணுவத்துடோ இந்த தே***** என்ன சிரிப்பு? ஒரு நாள் பறவாயில்லை, 2 நாள் பறவாயில்லை, இந்த சிரிப்பு சந்திப்பு பல இராணுவத்துடன் ஒவ்வொரு நாளும் தொடர்கின்றது. இப்படியானவர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு இராணுவத்தினரோடு உல்லாசமாக இருக்க விரும்பினால் அனுராதபுரத்திற்கு செல்லுங்கள், சம்பளத்துடன் கூடிய நல்ல வாழ்க்கை கிடைக்கும்,

ஒரு பக்கத்தில் பல ஆயிரம் இளைஞர் யுவதிகள் தாய் நாட்டை காக்க தங்களை அர்ப்பணிக்க தயாராக இருக்கும் நாட்டில் இப்படி ஒரு சில ஜீவனுகள் செய்யும் செயலுள் முற்றாக களையப்படவேண்டும்,

மக்கள் படை உறுப்பினர்கள் யாரவது இந்த செய்தியை வாசிக்க கிடைத்தாள் உங்கள் பணியை நிறைவேற்றுங்கள். :idea:

Link to comment
Share on other sites

இதுதான் சொல்லுறது பழகேக்க பாத்துப் பழகனும் என்று...! எனி என்ன செய்யுறது நாங்கள் கருத்துச் சொல்லித்தான் அவன் மாறப்போறானா..இல்ல..சமூகம் தான் மாறப்போகுதா..??! இன்னும் கொஞ்சப்பேர் அபோஷன் பண்ணிக்கலாமே...அவனோட என்ன வாழ்க்கை என்று சொல்லிட்டு அடுத்தவன் வேதனைக்க புரட்சி வேற கதைப்போயினம்..அப்படி அபோஷன் பண்ணிக்கிற பெண்களும் இல்லாமல் இல்லைத்தான். ஆனா இப்பவும் கூட பாதிக்கப்பட்டது அல்லது பாதிக்கப்படுவது என்னவோ அந்தப் பெண்ணின் வாழ்க்கைதான்...! எனவே...பெண்கள்தான் இது விடயமா உசாரா இருக்கனும்..! வைக்வேண்டியவையை எட்ட வைச்சிட்டா ஏன் தப்புத்தண்டா நடக்குது..! :shock: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவுதிஆரேபியாவில் கொடுக்கிற மாதிரி தண்டனைகளை தமிழீழுத்திலையும் அழுல்படுத்தினால் தான் சரி போல இருக்கு..இவங்கள் எல்லாம் _______________ செய்ய தான் சரி

Link to comment
Share on other sites

பின்னையது அங்கே என்றால் பேசாம போறவங்களோட சேர்த்து "பொட்டு" வைக்க வேண்டிய கேஸ்..இல்ல நீங்கள் சொன்னது போல அநுராதபுரத்துக்கு இல்ல புகலிடத்துக்கு அனுப்பப்பட வேண்டியவர்..! புகலிடம் வந்திட்டா பெண்ணிய வீராங்கனைகள் காப்பாற்றுவினம். பாலியல் தொழில் செய்ய அவளுக்கு உரிமை உண்டு என்று அவைதான் ஆக்குரோஷ்மா முழங்கிட்டு இருக்கினம்..நீங்கள்...என்னடா எண்டா...??! :P :roll: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலாவது சம்பவத்தில் பெண்ணுக்கு 3 மாதம் வரும் வரை தாய் என்ன செய்து கொண்டிருந்தார். இனியும் காலம் தாமதிக்காது இரு சாராரும் கதைத்து ஒரு முடிவிற்கு வரலாம். இந்த மாணவி எப்படி அவனை திருமணத்திற்கு முந்திய உறவில் அனுமதிக்கலாம். இவருடைய அனுமதியின்றி நடைபெற்றிருந்தால் ஏன் 3 மாதம் வரை பொறுந்திருந்தார்.

மற்றும் இந்த பிரச்சனைக்கு அவர்களை கூப்பிட்டு ஏன் அவர்களுக்கு வீண்சிரமங்களை கொடுக்கிறீர்கள். உங்கள் பெண்ணின் தவறால் ஏற்பட்டதை நீங்களே சீர்செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது சம்பவத்தில் ஈடுபட்டுள்ள பெண்ணுக்கு உரிய முறையில் விளக்கலாம்.

எனக்கு தெரிந்தவரையில் இலங்கையில் விபச்சாரம் சட்டரீதியில் அங்கீகரிக்கப்படவில்லை...

Link to comment
Share on other sites

ஈழமகன், நீங்கள் சொல்வதை ஏற்கொள்ளமுடியாது, காரணம் தமிழீழத்தில் மனக்கொடை சட்டம் கொண்டுவந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகின்றது, இருந்தும் தற்பொழுது புலத்தில் அன்பளிப்பு என்ற பெயரில் வசூலிப்பு நிகழ்ந்துகொண்டு இருக்கிறது, தமிழிழத்தில் குறைந்துவிட்டது, ஒரு நாட்டின் சட்டத்தை மீறுபவர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் தண்டனை குடுக்கவேண்டும், ஆகவே இந்த விடயத்தை தமிழரின் அரசாங்கம் கட்டாயம் தலையிடவேண்டும், இப்படியே விட்டால் அவன் அவன் தங்கட இஸ்ரத்துக்கு தொடங்கிடுவாங்கள்,,

எனது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் உலகத்திலே உள்ள குழப்படி இனங்களில் தமிழ் இனமும் ஒன்று, இதற்கு ஒரு உதாரணம் வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் இயக்குனர் ஜெகத் கஸ்பராஜ் அடிகள் சொன்ன ஒரு கருத்து "தமிழர்களின் தலைவரை நான் மெச்சுகிறேன், பாராட்டுகிறேன், காரணம் ஒரு சிறு கூட்டத்தில் உள்ள தமிழர்களை அடக்குவதே கஸ்ரம் (சில நாட்கள் ஒன்றாக இருப்பார்கள், பின்பு எரிச்சல், போட்டி பொறாமை) அப்படி இருக்கும் பொழுது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறாரே" என்று கூறினார், இந்த கூற்று 100% உண்மை... உதாரணத்துக்கு புலத்திலே பாருங்கள், ஆனால் ஒன்று எங்கள் இனத்தில் ஒரு நல்ல பழக்கம், தங்களுக்குள்ளேயே அடிபடுவாங்க, மற்றவங்களோட (வேற்று நாட்டவனோட) பிரச்சினை படுவது குறைவு... :idea: :idea:

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.

¡ÃôÀ¡ ¸Ã¦ÅðÊÄ þôÀÊ :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங் எனது கருத்து என்னவென்றால் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அவர்களை கூப்பிடாமல் நாங்களே அதனை தீர்க்கும் போது தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளங்கும் பிரச்சனைகளை தீர்க்கும் கஸ்டம். எனவே அவர்கள் பிற்காலத்தில் புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தாது வாழப் பழகிக்கொள்வார்கள்.

மற்றயது புலத்திலுள்ள தழிழர்கள் பலர் தமிழ்தேசியத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

Link to comment
Share on other sites

¡ÃôÀ¡ ¸Ã¦ÅðÊÄ þôÀÊ :roll: :roll: :roll:

அதானே? கரவெட்டி சனம் முழுவதும் லண்டன், ஜேர்மனி எண்டு இருக்கக்கை அங்க யார் இதைச்செய்யிறது, அதிலும் முக்கிய ஆள் கொலண்டில வேற?

கரவெட்டி மத்தி எண்டு சொன்னாங்க,,, :roll: (சரியாகத்தெரியவில்லை) ஆனால் சம்பவம் உண்மை, :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண'மையில் வேதனையான விடயம் டண். கண்ணிவெடி அகற்றும் கறுப்பின குழு ஒன்றுடன் இப்படித் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிலர் பெண்கள் அறியப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சமூகநோய்கள் கூடப் பரவியிருந்தாக செய்திகள் வந்திருந்தன.

கரவெட்டிப் பெண்பிள்ளைக்கு அவளது வயதுக்கு தெரியாத விடயமாக இருந்திருக்கலாம். ஆனால் 20லட்சம் சீதனம் கேட்கும் நபர் தண்டிக்கப்பட வேண்டியவர். அப்படிக் கொடுத்து திருமணம் முடித்தாலும் அவள் சந்தோசமாகவா இருக்கப் போகின்றாள்?

Link to comment
Share on other sites

உண'மையில் வேதனையான விடயம் டண். கண்ணிவெடி அகற்றும் கறுப்பின குழு ஒன்றுடன் இப்படித் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிலர் பெண்கள் அறியப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சமூகநோய்கள் கூடப் பரவியிருந்தாக செய்திகள் வந்திருந்தன.

கரவெட்டிப் பெண்பிள்ளைக்கு அவளது வயதுக்கு தெரியாத விடயமாக இருந்திருக்கலாம். ஆனால் 20லட்சம் சீதனம் கேட்கும் நபர் தண்டிக்கப்பட வேண்டியவர். அப்படிக் கொடுத்து திருமணம் முடித்தாலும் அவள் சந்தோசமாகவா இருக்கப் போகின்றாள்?

என்ன வயசுக்கு தெரியாது என்று சமாளிக்கிறீங்கள்..அதெல்லாம் நல்லாத் தெரியும். மனம் போன போக்கில போயிருக்கினம்..என்றதுதான் உண்மை. அதை சந்தர்ப்பமாக்கிட்டான் அவன்..! தண்டனை என்று பார்த்தா இருவருக்கும் கொடுக்கத்தான் வேணும்..! ஒருவருக்கு இயற்கையே தண்டனை வழங்கிட்டுது..மற்றவர்தான் ஆடுறா ராமா ஆடு என்று ஆடிட்டு இருக்கிறார்..! :roll: :idea:

Link to comment
Share on other sites

உண்மையில அவன்தான் பாவம் ஏமாந்திருப்பான் தப்பிட்டான். அவன் 22 வயசில பஸ் ஓட்டி தன்ர குடும்பத்த காப்பாத்த வந்துட்டான். அவன்றை பஸ்ஸில தினமும் ஏறி அவனை நிலைகுலைய வைத்து விழுத்தியது இந்தப்பெண்தான். இப்ப திடீரென அவனைக்கட்ட வேண்டுமென்றால் அவன் குடும்பம் நடுத்தெருவிலா நிக்கிறது. அவன் வாங்கிய கடன் எல்லாம் எப்படிக்கட்டிறது. குடும்பவாழ்கைக்கை போனா கட்டுறது சுலபமில்லை. எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். குடு;த்துட்டு சந்தோசமா கல்யாணத்தைக்கட்டுறதுதான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா அதிபன் அண்ணா நல்லாய் இருக்கு கதை.. தவறு என்றா இருவரிலும் தவறு.. ஏன் தடுக்கி விழும் போது அவருக்கு நினைவில்லையா குடும்பம் கடன் எல்லாம். காதல் வேறை விசயம்.. இந்த கூத்துக்கள் பண்ணீட்டு இப்படி பணம் தந்தாத்தால் தான் தாலிகட்டுவன் என்று நிக்கிறதை பார்க்க சிரிக்கிறதா அழுகிறதா தெரியல.. சீதனம் கேக்கிறதே தப்பு.. இதில தன் பிள்ளையை வயிற்றில சுமக்கிற பெண்ணிடம் பேரம் பேசுவது அநாகரீகம். அன்பிற்காக இல்லை இப்ப பணத்திற்கு தான் தாலி கட்டப்போற மாதிரியிருக்கு. மக்கள் எப்படி மாறீட்டாங்க.. :cry: :cry:

Link to comment
Share on other sites

இரண்டாவது சம்பவத்தில் ஈடுபட்டுள்ள பெண்ணுக்கு உரிய முறையில் விளக்கலாம்.

எனக்கு தெரிந்தவரையில் இலங்கையில் விபச்சாரம் சட்டரீதியில் அங்கீகரிக்கப்படவில்லை...

ஓ.... அதைத்தான் விபச்சாரம் எண்டு சொல்லுறவையா.....???? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

மற்றயது புலத்திலுள்ள தழிழர்கள் பலர் தமிழ்தேசியத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு வருகிறார்கள். இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

நீங்கள் அவர்களிடம் பணமும், போராடப் பிள்ளைகளையும் கேட்காவிட்டால் எல்லாரும் நாங்களும் ஆதரவாளர் எண்று பறைசாத்துவினம்....... !

அவற்களின் நிலையை ஆராய வேண்டுமா...??? உடனடியாக தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் புலம்பெயர்ந்தவர்கள் காசுகட்டிப் பதிய வேண்டும் எண்று இல்லாவிட்டால் குடியுரிமை கிடையாது சட்டம் இயற்றினால்.... அவர்கள்தான் முன்னுக்கு நிற்பார்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து பதிவதற்கு.....! இதை இல்லை எண்று மறுக்க முடியுமா என்ன..??? :wink: :P :P

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி டக் அங்கிள் வாசிக்க மனசு கஸ்டமாக இருக்கு

என்னைப் பொறுத்தவரையில 2 சம்பவத்திலும் பெண்கள்தான் கூடதப்பு செய்யிறதாக சொல்லுவன்

19இ 20 வயது பெண்களுக்கு முழுமையான அறிவு இருக்கும் தானே எது சரி தப்பு எண்டு புரிந்துகொள்ளம்பக்குவம் இருக்கிறவை தப்பு செய்தா தண்டனைதான் சரியான வழி.

சீதனம் கேக்கிற ஆணுக்கு கொடுக்கிற தண்டனைதான் அந்த பெண்ணுக்கும் கொடுக்க வேணும்

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி டக் அங்கிள் வாசிக்க மனசு கஸ்டமாக இருக்கு

என்னைப் பொறுத்தவரையில 2 சம்பவத்திலும் பெண்கள்தான் கூடதப்பு செய்யிறதாக சொல்லுவன்

19இ 20 வயது பெண்களுக்கு முழுமையான அறிவு இருக்கும் தானே எது சரி தப்பு எண்டு புரிந்துகொள்ளம்பக்குவம் இருக்கிறவை தப்பு செய்தா தண்டனைதான் சரியான வழி.

சீதனம் கேக்கிற ஆணுக்கு கொடுக்கிற தண்டனைதான் அந்த பெண்ணுக்கும் கொடுக்க வேணும்

லோயரம்மாவே இப்படிச் சொன்னால் எப்பிடி....???

எமது சமூகட்டமைப்பின் படி முதலாவது 18 வயதுப் பெண்ணில் நான் பிளைசொல்ல மாட்டேன்....( நடந்த ஒரு கேட்டை அந்தப் பெண் மறைக்கிறார் எண்றால் அப்பொண்ணின் சம்மததோடு நடந்தவிடயமாகத்தான் இருக்கணும்.) அந்தப் பெண்ணுக்கு அறிந்த வயதுதான் ஒருவன் பார்ப்பதுக்கு நல்லவனாகத் தெரிவது அவர் அவன்மீது வைத்திருந்த நம்பிக்கையை அடிப்படையானது.... அவன் அவரைக் கல்யாணம் செய்வார் எண்ற நம்பிக்கையை ஊட்டி அவவை ஏமாற்றிய பேரூந்து நடத்துனருக்கு மட்டுமே தண்டனை வளங்கப்பட வேண்டும்... என்பது என் கருத்து... அவன் செய்தது நம்பிக்கைத் துரோகம்... பெண் செய்ததவறு நம்பியது... இதில் யார் செய்தது தவறு எண்று நீங்கள் உளரீதியாக சிந்தித்துச் சொல்லுங்கள்.... சட்ட ரீதியாக வேண்டாம்...!

இரண்டாவது பத்தமேனி லேடி செய்வது தவறா எண்ற கேள்விக்கே இடமில்லை....! எங்களின் சகோதரிகளை வீதியோரங்களில் கூட நடமாட விடாமல் சீண்டும் தீண்டும் இராணுவத்தினனுக்கு ஒத்துளைத்து தூண்டி விடுதல்... அதோடு நில்லாமல்... எல்லாப் பெண்களும் இப்படித்தான் இருப்பார்கள் எண்ற எண்ணத்தை ஏற்படுத்துதல் சமூகவிரோதம்..... !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இதற்கு தான் அப்படி எழுதினேன்.

பின்னையது அங்கே என்றால் பேசாம போறவங்களோட சேர்த்து "பொட்டு" வைக்க வேண்டிய கேஸ்..இல்ல நீங்கள் சொன்னது போல அநுராதபுரத்துக்கு இல்ல புகலிடத்துக்கு அனுப்பப்பட வேண்டியவர்..! புகலிடம் வந்திட்டா பெண்ணிய வீராங்கனைகள் காப்பாற்றுவினம். பாலியல் தொழில் செய்ய அவளுக்கு உரிமை உண்டு என்று அவைதான் ஆக்குரோஷ்மா முழங்கிட்டு இருக்கினம்..நீங்கள்...என்னடா எண்டா...??! :P :roll: :idea:
Link to comment
Share on other sites

பொங்கி எழுந்து வந்து கருத்தெழுதிய தமிழினிக்கு நன்றி.

இத்தனை பிரச்சனைக்குள்ள யாழ்ப்பாணத்தில இந்தமாதிரியும்; பிரச்சனைகள் நடக்குது என நினைக்கும்போது கவலையாத்தான் இருக்கு.

பாவம் பத்தமேனி லேடி உயிருக்கும் பயமில்லாம இந்த விளையாட்டில இறங்கிட்டா. அவவிற்கு பணக்கஸ்டமா இருக்குமோ? அவவை பிடிச்சு வேறை இடத்தில குடிவைக்கிறதுதான் நல்லது. உலகமே மரணதண்டனை இனி இருக்கக்கூடாது என்று வாதாடுது. ஆயுள்தண்டனை மாதிரி ஒன்று போதும் அவவிற்கு. வாயசாகிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்திட்டாங்க பெண்ணியவாதிகள்..................உதுகள் வெளிநாட்டில இருந்துகொண்டு பெண்ணியம் கதைச்சு பொழுதுபோக்குறதுக்குத்தான

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்கெல்லாம் காரணம் குஸ்புதான். அவ திருமணத்துக்கு முதலே உறவு கொள்ளலாமெண்டு சொன்னதைக்கேட்டுத்தான் உந்தப்பிள்ளையள் 'கெட்டு'ப் போகுதுகள்.

அவ மேலதிகமாச் சொன்ன 'உறை'க் கதையைக் கேட்டிருந்தா உந்தப்பிரச்சினை வந்திருக்காதெண்டு ஆராவது சொல்ல வந்தா அவயளத்தான் "மக்கள் படை"யிட்டப் பிடிச்சுக் குடுக்க வேணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.