Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொடைத்தாக்குதலுக்கு தயாரான அமெரிக்க விமானப்படை வீரர்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

விடுதலைப் போராட்டம், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவைகளுக்கு நூலிடை இடைவெளிதான் உண்டு. ஒரு சில செயற்பாடுகள்/தாக்குதல்கள் உலகநாடுகளின் பார்வைகளில் அர்த்தங்களை மாற்றிவிடும் என்பதை அறிய தமிழர்களது விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சம்பவங்கள் காரணங்களாக உள்ளன. இப்படியான சம்பவங்களால் தமிழர்கள் இழந்தது அதிகம். இறுதியில் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தரக்கூடிய வல்லமையுடன் இருந்த காத்திரமான தலைமைகள்கூட இழக்கப்பட்டு, இன்று உதிரிகளாக இருப்போரில் யார் எமது இரட்சகராக வருவார் என்று பார்க்கவேண்டிய நிலைக்கு வந்தாயிற்று.

பயங்கரவாதம் - விடுதலைப்போராட்டம், இரண்டிற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் உண்டு. ஆனால், பலமானவர்கள் ஒன்றை இன்னொன்றாக மாற்றலாம். ஏனென்றால் நிரந்தர அரசியல் (பொருளாதார) முன்னேடுப்புக்களே உள்ளன.

இன்று 63 வருட சிங்கள அரச பயங்கரவாதத்தை சர்வதேசம் உற்றுநோக்க ஆரம்பித்துள்ளது, அதிலே கூடிய கவனம் செலுத்துவோம்.

  • தொடங்கியவர்

எனக்கு பிடித்த ஒரு தளம் for conspiracy theories :D

http://whatreallyhappened.com/

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 63 வருட சிங்கள அரச பயங்கரவாதத்தை சர்வதேசம் உற்றுநோக்க ஆரம்பித்துள்ளது, அதிலே கூடிய கவனம் செலுத்துவோம்.

இந்தியா சிங்கலங்காவுக்கு உறுதுணையாக இருக்கும்வரை சர்வதேசம் உற்றுநோக்கிக்கொண்டு மட்டும்தான் இருக்கும். :rolleyes:

  • தொடங்கியவர்

இந்தியா சிங்கலங்காவுக்கு உறுதுணையாக இருக்கும்வரை சர்வதேசம் உற்றுநோக்கிக்கொண்டு மட்டும்தான் இருக்கும். :rolleyes:

உங்கள் கருத்தில் ஒரு சிறுபகுதியே உண்மையாக இருக்க முடியும் என்பது நடந்த மற்றும் நடக்கும்

நிகழ்வுகளின் அடிப்படியில் கூறலாம்.

1. சனல் நாலு ஒளிப்படம் வந்தமை அதை இந்தியாவில் திரையிட்டமை

2. ஐ.நா. மூவர் கொண்ட குழு நியமித்தமை, அறிக்கையை மக்களுக்கு தெரிவித்தமை

3. அதை இன்று ஐ.நா. மனித உரிமைக்குழுவுக்கு அனுப்பியமை

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியை விட்டுவைத்திருந்தால் இன்னும் பல்லாயிரம் தமிழர்களும் அவர் உடமைகளுடன் அழிந்து போயிருப்பர்..

காமினி திசநாயக்கவை விட்டுவைத்திருந்தால் ஊரிலுள்ள ந்நுலகங்களையெல்லாம் எரித்திருப்பார்..

சிறிசபாரத்தினத்தை விட்டுவைத்திருந்தால் இன்னும் பல சகோதரப் படுகொலைகளை நிகழ்த்தியிருப்பார்..!

:icon_mrgreen:

கிருபன் சொல்கிறார் எவ்வளவு பயங்கர‌வாத தாக்குதல் புலிகள் செய்திருந்தாலும் இவ் மூன்று பேர‌து கொலை தான் சர்வதேச‌ அர‌ங்கில் புலிகளை பயங்கர‌வாதிகளாக காட்ட முன் நின்றதாம் மேலும் இவர்களை கொண்ட‌தால் என்ன சாதித்தீர்கள் சர்வதேச‌ அர‌ங்கில் பயங்கர‌வாதிகள் என பெயர் எடுத்ததை விட‌ என்றும் கேட்கிறார் <_<

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவர்கள் செய்தால் குற்றமாகாது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தில் ஒரு சிறுபகுதியே உண்மையாக இருக்க முடியும் என்பது நடந்த மற்றும் நடக்கும்

நிகழ்வுகளின் அடிப்படியில் கூறலாம்.

1. சனல் நாலு ஒளிப்படம் வந்தமை அதை இந்தியாவில் திரையிட்டமை

2. ஐ.நா. மூவர் கொண்ட குழு நியமித்தமை, அறிக்கையை மக்களுக்கு தெரிவித்தமை

3. அதை இன்று ஐ.நா. மனித உரிமைக்குழுவுக்கு அனுப்பியமை

அப்புறம் என்ன நடக்கப் போகின்றது? ஐ.நா. சிங்கலங்காவைத் தண்டிக்கப் போகின்றதா? தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போகின்றதா? நடப்பவை எல்லாம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படிதான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

  • தொடங்கியவர்

இந்தியா சிங்கலங்காவுக்கு உறுதுணையாக இருக்கும்வரை சர்வதேசம் உற்றுநோக்கிக்கொண்டு மட்டும்தான் இருக்கும். :rolleyes:

உங்கள் கருத்தில் ஒரு சிறுபகுதியே உண்மையாக இருக்க முடியும் என்பது நடந்த மற்றும் நடக்கும்நிகழ்வுகளின் அடிப்படியில் கூறலாம்.

1. சனல் நாலு ஒளிப்படம் வந்தமை அதை இந்தியாவில் திரையிட்டமை

2. ஐ.நா. மூவர் கொண்ட குழு நியமித்தமை, அறிக்கையை மக்களுக்கு தெரிவித்தமை

3. அதை இன்று ஐ.நா. மனித உரிமைக்குழுவுக்கு அனுப்பியமை

அப்புறம் என்ன நடக்கப் போகின்றது? ஐ.நா. சிங்கலங்காவைத் தண்டிக்கப் போகின்றதா? தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போகின்றதா? நடப்பவை எல்லாம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படிதான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நடப்பவை 'எல்லாம்' இந்திய நிகழ்ச்சிநிரலின் படி நடக்கும் என்பதும் இந்தியா 'என்றுமே உறுதுணையாக' இருக்கும் என்பதும் நடந்தவை நடப்பவை எல்லாமே சிங்களத்திற்கு சாதகமானவை எனக்கூறுகின்றீர்கள். அப்படியானால் கீழ்வருவனவையும் இந்தியா சிறிலங்காவுக்கு உறுதுணையாகத்தான் செய்கின்றது என்கிறீர்களா?

1. சனல் நாலு ஒளிப்படம் வந்தமை அதை இந்தியாவில் திரையிட்டமை

2. ஐ.நா. மூவர் கொண்ட குழு நியமித்தமை, அறிக்கையை மக்களுக்கு தெரிவித்தமை

3. அதை இன்று ஐ.நா. மனித உரிமைக்குழுவுக்கு அனுப்பியமை

4. தெற்காசிய இராஜாங்க துணைச்செயலாளர் சிறிலங்கா வந்தமை, பல கோரிக்கைகளை முன்வைத்தமை

அப்புறம் என்ன நடக்கப் போகின்றது? ஐ.நா. சிங்கலங்காவைத் தண்டிக்கப் போகின்றதா? தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போகின்றதா?

இராணுவ அரசியல் ரீதியாக சீனா சிங்கள அரசுடன் உறவுகளை தொடர்ந்து வளர்த்தால் இலங்கை தீவு இரண்டாக பிரிக்கப்படும்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.