Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன்

Featured Replies

கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன்

இன்று ஜெனீவாவிற்கு விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு பயணமாகிறது. விடுதலைப்புலிகள் சிறலங்காவின் உலங்குவானூர்த்தியில் கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு கொழும்பை வந்தடைந்தனர். புறப்படுமுன் விடுதலைப்புலிகளின் அரசியற் பொறுப்பாளர் சுப.தமிழ்செல்வன் ஊடகவியலார்களுக்கு செவ்வி வழங்கினார். அப்பொழுது கருணா விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, கருணாவின் விவகாரம் என்பது உள்முரண்பாடுதான். ஆகவே உள்முரண்பாட்டோடு தொடர்புடையவர்களை எங்களிடம் ஒப்படைப்பதுதான் முறையானது. அவர்களை வைத்துக்கொண்டு வெறியாட்டங்களை நிகழ்த்துவது அனுமதிக்க முடியாது என சுப.தமிழ்செல்வன் தெளிவாக பதிலளித்தார்.

இதிலிருந்து கருணா குழுவை தங்களிடம் கையளிக்கும்படி ஜெனீவாவில் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுப்பார்கள் என்பது உறுதியாகின்றது. ஆயினும் சிறிலங்கா அரசு இந்தக் கோரிக்கைக்கு நேரடியாக இணங்குவதற்கு சாத்தியங்கள் இல்லை. அதே வேளை கருணா குழு மீது விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுப்பதை கண்டும் காணாது விடுவதற்கு சிறிலங்கா அரசு சம்மதிக்கலாம். எவ்வாறாயினும் தமிழினத்தை இரு பிளவுகளாக காட்ட முனையும் இந்தச் சதிகாரக் கும்பல் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழினம் விடுதலைப்புலிகளுடன் இணைந்தே நிற்கும்.

நன்றி: www.webeelam.com

ம்.. அன்று உள்முரண்பாடு தலையிடவேண்டாம்.. இன்று உள்முரண்பாடு பிடித்துத்தரவேண்டும்..

:?:

  • கருத்துக்கள உறவுகள்

அன்று உள்முரண்பாடு தலையிட வேண்டாம் என்று சொன்னார்கள் அதையும் கேளாமல் தலையிட்ட படியால் தான் இண்று பிடித்து தரசொல்லி கேக்கினம் இது கூட விழங்காகத :idea: :idea:

  • தொடங்கியவர்

ம்.. அன்று உள்முரண்பாடு தலையிடவேண்டாம்.. இன்று உள்முரண்பாடு பிடித்துத்தரவேண்டும்..

:?:

நீங்கள் தலையிடமா இருந்து இருந்தால் இன்று அவன் இருப்பதுக்கு இடம் இல்லை

அட சுகுமார தலைஇடவேண்டம் என்றால் கரிநாகத்தை

உங்கள் காட்டுபாடு பகுதிக்குள் அனுமதிக்க கூடாததுட

15 பேர் வாகனத்தில் இராணுவகட்டுபாட்டுக்குள் வரும் போது மொட்டு சிங்களவனுக்கு தெரியாது என்பதை உங்கள் போல அடிமாடுகள் நம்பலாம்

**** அவசியமற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. - மதன்

  • தொடங்கியவர்

அன்று உள்முரண்பாடு தலையிட வேண்டாம் என்று சொன்னார்கள் அதையும் கேளாமல் தலையிட்ட படியால் தான் இண்று பிடித்து தரசொல்லி கேக்கினம் இது கூட விழங்காகத :idea: :idea:

யாருக்கு பதில் சொல்கிறிங்கள் சுகுமாருக்கா?

சுத்தம் இன்று உங்களுக்கு நல்ல நாள் தான் கிளிச்சுது போ :P :P :P

ம்.. வினீத்தண்ணனின் தமிழே தமிழ்..

:P

நீங்கள் தலையிடமா இருந்து இருந்தால் இன்று அவன் இருப்ப்பதுக்கு இடம் இல்லை

அட சுகுமார தலைஇடவேண்டம் என்றால் கரிநாகத்தை

உங்கள் காட்டுபாடு பகுதிக்குள் அனுமதிக்க கூடாதுட

15 பேர் வாகனத்தில் இராணுவகட்டுபாடுக்குள் வரும் போது மொட்டு சிங்களவனுக்கு தெரியாது என்பாதி உங்கள் போல அடிமாடுகள் நம்பலாம்

**** அவசியமற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. - மதன்

இவ்ளோ எல்லாம் - எங்க தேசியத்துக்கு விசுவாசமா இருக்கும் எங்க கருத்துகளுக்கு - ஓடியோடி -தணிக்கை செய்யும் கள நிர்வாகம் - தேசத்தையே - கொச்சைப்படுத்தும் - சுகுமாரனை தடை செய்யாதது ஏன்?

சுகுமாரன் கருத்துக்கு - எந்த விதத்தில் - சகிப்புதன்மை கொண்டு இருக்கிறீகள் -என்பதை விளங்க படுத்தவும்! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்ளோ எல்லாம் - எங்க தேசியத்துக்கு விசுவாசமா இருக்கும் எங்க கருத்துகளுக்கு - ஓடியோடி -தணிக்கை செய்யும் கள நிர்வாகம் - தேசத்தையே - கொச்சைப்படுத்தும் - சுகுமாரனை தடை செய்யாதது ஏன்?

சுகுமாரன் கருத்துக்கு - எந்த விதத்தில் - சகிப்புதன்மை கொண்டு இருக்கிறீகள் -என்பதை விளங்க படுத்தவும்! 8)

வர்ணனின் கேள்வியே எனக்கும் எழுகின்றது...

களத்தில் ஒரு தலைப்பிற்கு சம்பந்தப்படாத கருத்தையே இவர் எழுதுகிறார். தனிநபர் வசைபாடல் ஆரம்பிப்பதற்கு இவர் தான் முதல் காரணம்.

இவ்ளோ எல்லாம் - எங்க தேசியத்துக்கு விசுவாசமா இருக்கும் எங்க கருத்துகளுக்கு - ஓடியோடி -தணிக்கை செய்யும் கள நிர்வாகம் - தேசத்தையே - கொச்சைப்படுத்தும் - சுகுமாரனை தடை செய்யாதது ஏன்?

சுகுமாரன் கருத்துக்கு - எந்த விதத்தில் - சகிப்புதன்மை கொண்டு இருக்கிறீகள் -என்பதை விளங்க படுத்தவும்! 8)

அவர் இருக்கட்டும் அப்போதான் நாங்கள் எவ்வளவு புல்லுருவிகளின் மத்தியில் இருக்கிறோம் எண்ற உணர்வு உள்ளவர்களாய் இருப்போம்...! 8) 8) 8)

அங்க இருக்கிற பிரச்சினையைவிட இவங்கட பிரச்சனை படு மோசமாக இருக்குதப்பா

எதுக்கும் சுகுமாரன் மீது ஒரு கண்வைப்பது நல்லது

உந்த லண்டன் கூத்துக்கு போயிருப்பார் தானே உவரும்?

இங்க பாருடா இவகள... நான் வாறது...போறதக்கூட இவகதான் தீர்மானிக்கிறாக.. தேளில ஏறி நல்லாத்தா மெட்டையடிக்கிறாக......

:oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா சாமிகளா சண்ட போடுறத மொதல்ல நிறுத்துங்க.பயிரு நல்லா வளர்ந்து நிக்கிறப்ப ரென்டுமூணு களை இருந்தா என்ன.ஏறிமிதிச்சிட்டு அறுவடை பண்ணிட்டு போவீங்களா அதுக்கு போயி சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க

அன்புடன்

மாலு

  • கருத்துக்கள உறவுகள்

உந்த 8ம் வகுப்பினை நான் எப்பொழுதோ அறிந்துவிட்டேன். ஒஸ்ரேலியா எட்டப்பன் ( http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0 )ஒருவரினைப்பற்றி நான் கருத்து எழுத உந்த 8ம் வகுப்பு சொன்னது அந்த எட்டப்பன் நாகரிகமாக கருத்து எழுதுகிறார் என்று.

8ம் வகுப்பு தேவையில்லாமல் தமிழ்தேசியத்துக்கு எதிராகக்கருத்துக்கள், குழப்பங்கள் விளைவுப்பவர். நானும் வினித்,வர்ணன்,ராகுவரன்,சஞ்சி, தல போன்றவர்களின் கருத்துக்களினை ஆதாரிக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம தேசியத்த ஆதரிச்சிக்கிட்டே இருப்போம்.களைகளைபத்தி கவலைப்பட வேண்டாம்.

மாலு கொஞ்சநாள் முன்னாடி நீங்க தானே இந்தியத் தமிழர் என்று நாடகமாடியது?

மாலு கொஞ்சநாள் முன்னாடி நீங்க தானே இந்தியத் தமிழர் என்று நாடகமாடியது?

மாலு தான் ஒரு இந்தியன் என்று எப்பவும் சொல்லவில்லையே தான் இந்தியால படிச்சுக் கொண்டிருக்கிற ஒருவர் எண்டு தானே சொல்லியிருந்தார் :roll:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தேசியத்த ஆதரிச்சிக்கிட்டே இருப்போம்.களைகளைபத்தி கவலைப்பட வேண்டாம்.

களைகளினை வளரவிடக்கூடாது

நித்திலா எழுதியது:

மாலு தான் ஒரு இந்தியன் என்று எப்பவும் சொல்லவில்லையே தான் இந்தியால படிச்சுக் கொண்டிருக்கிற ஒருவர் எண்டு தானே சொல்லியிருந்தார் :roll:

ஓ உங்களுக்கு ஆங்கிலத்திலும் பிரைச்சினையா. இந்த இணைப்பை முடிந்தால் வாசித்து விளங்கப் பாருங்கள். :idea: :idea:

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#164823

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலு கொஞ்சநாள் முன்னாடி நீங்க தானே இந்தியத் தமிழர் என்று நாடகமாடியது?

தற்போது என்ன கூறிவிட்டார். அவர் கூறிய தேசியம் என்பது தமிழர்களது தேசியத்தை பற்றியல்லவா????

  • கருத்துக்கள உறவுகள்

டுரஉமலடரமந"ஸமாலு

கொஞ்சநாள் முன்னாடி நீங்க தானே இந்தியத் தமிழர் என்று நாடகமாடியதுluckeuluck

இந்திய தமிழர் என்றாலே தமிழர் தேசியத்தை விற்று விட வெண்டும் என்று கட்டாயமா?இந்திய தமிழர் எத்தனையோ பேர் தமிழர் தேசியத்திற்காக சிறைசென்று துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் இங்கு யாழ் களத்தில்தான் சிலர் இந்தியன் என்றாலே ஈழத்தமிழருக்கு எதிரானவர்கள் ஈழத்தை எதிர்ப்பவர்கள் என்கிற பொருள்பட எழுதிகொண்டிருக்கிறார் இவர்கள் எப்பதான் திருந்த போறாங்களோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா சாமிகளா நான் இந்திய தமிழன் நூறு சதவிதம் உண்மைதான்.ஆரம்பத்தில் எனக்கு கணினியைப் பயன்படுதத் தெர்யது என்று சொல்வதைவிட பலரும் பயன்படுதுவதைப்போல என்னுடைய வதிவிடம் சிரிலங்கா என் கொடுத்தேன்.பின்பு அன்புள்ள நண்பர் லக்கி லுக்கு சுட்டிகாட்டிய பின்பு என்னுடைய உண்மையான வதிவிடத்தை பதிந்தேன்.நான் ஒரு வேளாண்மை முதுகலை மாணவன்.வட இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறேன்.நான் தலைவரின் பேரில் உள்ள அன்பில் அந்த கடிதத்தை எழுதினேன்.நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன்.

ஐயா சாத்திரி

அதுதானே ஒரு உண்மையான இந்தியரை பொய்சொல்லி அவரை மற்றவர்கள் லா லா என்று சே சே லோ லோ என்று அலைய விடலாமா?? அதானே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள நண்பர் வசம்பு அவர்களே நீங்கள் என்னை பாராட்டுகிறீர்களா அல்லது கிண்டல் பண்ணுகிறீர்களா.

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கோ!! மாலு!!

சில பேர் தங்களை ****** நினைக்கும் போது பிறகேன் நீங்கள் ஏன் இவர்களின் கருத்துக்கு கவலைப்படுகின்றீர்கள்!!

*** தணிக்கை - மதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.