Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2012]


Recommended Posts

'இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்' என்ற தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

'இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்' என்ற தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

மறுபடி யாழ் உறவோசைப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"ஈழத்தில் மீண்டும் தம் இருப்பை உறுதிப்படுத்திய விடுதலைப் புலிகள்!" என்ற திரி நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'யாழில் பெண் பிள்ளை பெற்றவர்களின் நிலை கவலைக்கிடம்-அதிர்ச்சி செய்தி!!' என்ற தலைப்பு நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'மறைவிடத்தை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது எப்படி?' என்ற தலைப்பு நீக்கப்படுலிறது.

Link to comment
Share on other sites

"தமிழ் பெண்களின் நிர்வாண படங்களை விற்பனை செய்யும் இணையத்தளத்திலிருந்து உங்கள் மனைவி பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்"

என்ற செய்தி நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டும் தானாம் காணி, காவல்துறை அதிகாரங்கள் என்ற திரியில் ஒருமையிலும், அநாகரீகமாகவும் எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டன. களத்தில் ஒருமையில் எழுதுவதும், ஆபசமாக ஒருவரை திட்டுவதும், அநாகரீகமாக எழுதுவதும் கள விதிகளை மீறும் செயல்கள் என்பதை நினைவில் கொள்ளவும்

Link to comment
Share on other sites

"தற்காலிக திண்னை அனைத்து தமிழீழ சொந்தங்களும் உரையாட வருக..." என்ற திரி நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பல பல கள உறவுகளின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப (ரிப்போர்ட் பண்ணியும் தனிமடல்கள் மூலமும் நீக்குமாறு கேட்கப்பட்டன) சாத்திரியின் கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை என்ற திரியில் சாத்திரியால் பதியப்பட்ட 'காமம்' என்ற பதிவும் அது தொடர்பான பதில்களும் அகற்றப்படுகின்றன

Link to comment
Share on other sites

'பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக திடுக்கிடும் உண்மைகள்!' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இத்தாலி நாய்க்கு இலங்கை என்ன நக்கும் எலும்புத் துண்டா? என்ற கவிதை அநாகரீகமான முறையில் எழுதப்பட்டமையால் நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

சாத்திரி தனது முன்னைய பதிவுகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி தொடர்ந்தும் நீக்கி வருவதால் 15 நாட்களுக்கு யாழ் கருத்துக்களத்தில் இருந்து தடை செய்யப்படுகின்றார்.

கள விதி:

கருத்துக்கள உறவுகள் நிலையில் இருப்பவர்கள் தாங்கள் எழுதும் கருத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதி உள்ளது. ஒருவர் தான் எழுதிய கருத்தில் உள்ள இலக்கணப் பிழைகளை (எழுத்துப்பிழை, சொற்பிழை, வசன அமைப்புப் பிழை) திருத்துவதற்கும், தான் எழுதிய கருத்தில் மேலதிக ஆவணங்களை இணைப்பதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் தனது கருத்தை எழுதியதன் பின் - மற்றவர்கள் அவரின் கருத்துக்களுக்கு பதிலளிக்காத வரை - அவர் தன் கருத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி உள்ளது. ஆனால், எழுதப்பட்ட கருத்துக்கு ஏனையவர்கள் பதிலெழுதிய பின்னர் - அந்தக் கருத்தை முற்றாக நீக்குவதற்கோ, அந்தக் கருத்தின் உள்ளடக்கப் பொருளை மாற்றுவதற்கோ அனுமதியில்லை. (எனவே, ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் சிந்தித்து எழுதவும்.)

Link to comment
Share on other sites

திண்ணை கள உறவுகளுக்கு மட்டுமானது. யாழில் இணையாதவர்கள் திண்ணையை பார்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்த விடயம். திண்ணையில் கதைப்பதை திண்ணைக்கு வெளியே காவிச்செல்வதும், ஸ்கைப் போன்றவற்றினூடாக திண்ணைக்கு வெளியே கொண்டு செல்வதும், ஏனைய திண்ணை உறவுகள் அறியாமல் அதை திண்ணைக்கும் யாழுக்கும் வெளியே எடுத்துச் செல்வதும் தவறான செயல்கள்.

இப்படி செய்பவர்களின் திண்ணையில் கதைக்கும் உரிமையை / அனுமதியை நிர்வாகம் நிச்சயம் நீக்கும்

Link to comment
Share on other sites

"வணக்கம் நான் நிமலா" என்ற திரி தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கு....

Link to comment
Share on other sites

சாத்திரி மீதான தற்காலிகத் தடை இந்த நிமிடத்தில் இருந்து நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

வணக்கம்,

கடந்த இரு வாரங்களாக யாழில் பல பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இயங்கிய கோமகனை நிரந்தரமாக யாழ் களத்தில் இருந்து தடை செய்கின்றோம்.

கோமகனது அண்மைக்கால செயல்கள்:

1. யாழ் களத்தில் இருந்து விலத்தி இருக்குமாறு யாழின் பல உறவுகளுக்கு மடல் அனுப்பியமை

2. யாழ் களத்தின் உறவுகள் சிலரது அனுமதியைப் பெறாமல் அவர்களது பெயர்களையும் இணைத்து மடல்கள் அனுப்பியமை

3. யாழ் தனிமடல்களை வெளியில் பகிர்ந்தமை

4. சாத்திரியின் தடையைப் பற்றிய தீர்மானத்தினை சாதகமாக்கி யாழை சிதைக்க முனைந்தமை

இவை அனைத்துக்கும் தகுந்த ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. எல்லா ஆதாரங்களையும் ஆராய்ந்த பின் நிர்வாக மட்டத்தில் ஆலோசித்த பின்னே இந்த துயரமான முடிவு விருப்பம் இன்றி எம்மால் எடுக்கப்பட்டது

நன்றி

யாழ் நிர்வாகம்

Link to comment
Share on other sites

Tamilwin இல் இருந்து பதியபப்ட்ட ஒரு பதிவு நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

கோமகன் நிர்வாகத்துக்கு தனது வருத்தத்தினைத் தெரிவித்து மடல் அனுப்பியதால் அவர் மீதான தடை இப்போது முதல் நீக்கப்படுகின்றது

நன்றி

Link to comment
Share on other sites

அலை செய்திகள் என்ற திரி, இணையத்தளம் ஒன்றின் பெயரில் யாழில் இணைவது தவறு என்பதால் தற்காலிகமாக பூட்டப்படுகின்றது. திரியை ஆரம்பித்த உறவுக்கு பெயரை மாற்றும் படி கேட்கப்பட்டுள்ளது

நன்றி

Link to comment
Share on other sites

""3" திரைப்படத்தை பார்க்க." என்ற திரி நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும் திரியில் அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

'சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் – தளபதி பிரிகேடியர் தீபன் ' எனும் திரி ஏலவே இணைக்கப்பட்டு இருந்தமையாலும்

'நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்!- டக்ளஸ் தேவானந்தா ' எனும் திரி தமிழ்வின் இணைப்பு என்பதாலும் நீக்கப்பட்டன

Link to comment
Share on other sites

தான் எழுதியவற்றை நிர்வாகத்தின் அனுமதி இன்றி 'மதராசி' நீக்கியமையால் தொடர்ந்து அவர் தன் பதிவுகளை நீக்குவதை தடுப்பதற்காக அடுத்த 15 தினங்களுக்கு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளார்

Link to comment
Share on other sites

பதியப்பட்ட கருத்தொன்றிற்குச் சக கருத்தாளர் பதில் எழுதியபின்னர் தனது கருத்தை மாற்றியதற்காக இளங்கதிருக்கு (ilankathir) ஒரு எச்சரிக்கை வழங்கப் படுகிறது.

Link to comment
Share on other sites

யாழில் கறுப்புப் பட்டியலிலுள்ள இணையத் தளத்திலிருந்து இணைக்கப்பட்ட 'தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!' என்ற தலைப்பு நீக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும்.  33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை    என்று தெரிகிறது   எனவே… முதலாவது இரண்டாவது  இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும்.    இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட   வெல்லலாம்.  
    • தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம் - வெளியானது வர்த்தமானி 04 JUN, 2024 | 04:50 PM இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 15தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/185298
    • இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து பின்பு இருவரும் சேரும்போது ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.
    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால்  26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை )  23 மாவட்டங்களில்  உள்ள  33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு  116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட  வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/185311
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.