Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞர்களை சீரழிக்கும் தமிழர்கள் !!!

Featured Replies

431163_295229017202954_100001475754965_842777_360780041_n.jpg

ஆபாச திரைப்படங்களை தேடி சென்று பார்ப்பவர்கள், ஒரு விழுக்காட்ட ற்கும் குறைவானவர்களே . மேற்கண்ட படத்தில் திணிக்கப்பட்டதை போல,மற்றவர்கள் மீது ஆபாசம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது .

தமிழர்களை இன்று சீரழித்து கொண்டிருப்பது திரைப்படமும் சாராயம் மட்டுமே. திரைப்பட ஆபாச காட்சிகளை கண்டு இளைஞர் சமுதாயம் சீரழிகிறது.சாராயத்தால் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமே சீரழிகிறது .

குறைவான உழைப்பில் எண்ணிப் பார்க்க முடியாத பொருளாதாரத்தை திரைப்பட உலகில் மட்டுமே ஈட்ட முடியும். அதை இன்று முழுவதுமாக மாற்று இனத்தவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் .

இங்குள்ள தமிழ் பெண்கள் ,ஆபாசமாக நடிக்க, முழுமையாக ஒத்துழைக்க மறுப்பதால் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள், நடிகர்கள் என்று அனைவரும் மாற்று இன பெண்களை தேடிச் செல்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார், தல, தளபதி,உலக நாயகன்,புரட்சி கலைஞர் என தமிழன் தமிழரல்லாதோர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தமிழ் பெண்களுடன் நடிப்பதை அவமானமாக கருதுகிறார்கள்.

ரஜினிகாந்து இப்பொழுது நடிக்கும் கோச்சடையான் திரைபடத்தில் கூட தீபிகா படுகோனே என்ற வட இந்திய பெண் நடிக்கிறார்.இவர் படத்தில் நடிக்க துவங்கினாலே கோடி கோடியாக பணம் கொட்டும்.இவர் கை காட்டுபவர் தான் இவர் படத்தில் காதாநாயகி .என்றாலும் அந்த வளம் கூட தமிழக பெண்கள் பெற்று விடக் கூடாது என்பதில் இந்த கன்னடன் தெளிவாக இருக்கிறான் .

நம்மை போன்றவர்கள் திரையரங்குகளில் பார்ப்பதன் மூலமாகத்தான்

இவர்கள் , கோடிக் கோடியாக பணத்தை ஊதியமாக பெறுகிறார்கள்.

தமிழ் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி சம்பாதிக்கும் பணத்தை கொண்டு அவர்கள் மாநிலத்தில் தொழில் தொடங்குகிறார்கள்.அவர்கள் மாநிலத்தை, மாநில மக்களை வளப்படுதுகிரார்கள்.

இதையே , தமிழ் நடிகை, நடிகர்கள் பணம் ஈட்டி இருந்தால் அது தமிழர் நாட்டை சுற்றியே வந்து கொண்டிருக்கும். இங்கு நிலம் வாங்குவார்கள் அல்லது வீடு கட்டுவார்கள் தொழில் தொடங்குவார்கள்.

அதனால் பயன் பெற போவது தமிழக மக்கள்தான் .

தமிழர்கள் மலம் கழிப்பதாக இருந்தாலும் இங்கே தான் கழிக்க போகிறார்கள். வேறு மாநிலம் சென்று மலம் கழிக்கப் போவதில்லை .ஆனால் மாற்று இனத்தவர்கள் அப்படி இல்லை.

இங்குள்ள தமிழர்கள் தங்கள் அரிப்பிற்கு, ஆபாசத்திற்கு, கவர்ச்சிக்கு வெள்ளை தோல் பெண்களை அழைத்து வந்து கதைக்கு தகுந்தவாறு கருப்பாக்கி நடிக்க வைப்பார்கள்.கேட்டால் தமிழர்கள் வெள்ளையான பெண்களை விரும்புவதாக அதற்கு ஒரு காரணத்தையும் கூறுவார்கள்.

பிறகு நாங்கள் கலைச்சேவை புரிபவர்கள். எங்களுக்கு இனம் மொழி என்ற பாகு பாடு கிடையாது. நாங்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று கூறி இங்குள்ள தமிழர்கள் சிக்கலுக்கு குரல் கொடுக்க மாட்டார்கள் .தமிழர்களின் எந்த வித போராட்டமானாலும் நாங்கள் வர மாட்டோம் .நாங்கள் வேறு நீங்கள் வேறு என்பார்கள் .

அதையும் இங்குள்ள மானகெட்ட கல்லூரி மாணவர்கள் இளைஞர் கூட்டம் கேட்டுக் கொண்டு ,கொடி, தோரணை ,விளம்பர பதாகை, பாலபிசேகம் என்று தங்களின் பணத்தையும் உழைப்பையும் வீணடித்து கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் என்ற பெயரில் ஊர் சுற்றும் இளைஞர்களே ஒரு நொடி உங்கள் நிலைமையும் உங்கள் குடும்பத்தின் நிலைமையோடு உங்கள் தல , தளபதி சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நிலைமையை ஒப்பிட்டு பாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இது ரொம்ப நல்ல ரொபிக்.. :D :D

ஹன்சிகா - அடுத்த கடவுள்?

hansika_motwani_18_1011201055244123.jpg

நடிகைகளுக்கு கோவில் கட்டுவதில் தமிழனை அடிச்சுக்க முடியாது. குஷ்புக்கு கோவில் கட்டியவன் அடுத்து யார் வாகாக மாட்டப் போவது என்று பல காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இந்த நேரத்தில்தான் அவன் கண்ணில் பட்டிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போலவே தளதள அழகு. குஷ்புவே, ஹன்சிகா என்னைவிட அழகு என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார். இது போதாதா?

ரசிகர் மன்றம் அமைக்கப் போறோம், உடனே அனுமதி கொடுங்க என்று ஹன்சிகாவை நச்ச‌ரிக்கிறார்களாம். அவரும் ஏதோ அரசியல் கட்சி தொடங்கப் போவது போல் சுற்றமும் நட்பும் சூழ ஆலோசனை நடத்தி வருகிறார்.

ம்.. நல்லா விளங்கிரும்.

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1201/14/1120114034_1.htm

மீண்டும் ஆரம்பிச்சிட்டாய்ங்க

robo_rajini_two_guns.jpg

உச்சம் படம் நடிக்கும் போதெல்லாம் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற பழைய ரெக்கார்டை ஓடவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவார்கள். இந்தமுறை இந்த வேலையை திருமதி உச்சமே தொடங்கி வைத்திருக்கிறார்.

உச்சம் அரசியலுக்கு வர மாட்டார் என்றவர் அடுத்த சில நாளிலேயே அவர் அரசியலுக்கு வர நான் வற்புறுத்த மாட்டேன் என்று வேறொரு மெசேஜை தட்டிவிட்டிருக்கிறார். படம் முடியும் வரை இந்த படம் காட்டுவது தொடரும் போலிருக்கிறது. மறுபடியும் முதலிலிருந்தா?

http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1202/01/1120201045_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சினிமா என்பது கலை கலாச்சாரம் என்பதற்கு அப்பால் சென்று

பல காலங்கள் சென்றுவிட்டன

உச்சத்திற்கு ஏமாந்த ரசிகர்கள் இருக்குமட்டும் அவர் அடிக்கடி அரசியலுக்கு வந்து போவார்.

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரமாகவும்

லாபத்துக்கு மேல் லாபமீட்டும் துறையாகவும்

கோடிகள் அதற்கு மேலும் என காசு காசு என்று அலையும் இன்றைய உலகில் மக்கள்தான்தமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு ஏற்காதவற்றை புறக்கணிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

5odwr8.jpg

05-deeksha-seth-new.jpeg

[blink]சிம்பு எப்பக் கூப்பிட்டாலும் வருவேன்: தீக்ஷா![/blink]

சிம்பு எப்போது என்னை அழைத்தாலும் அடுத்த விநாடியே அவருக்கு டேட் கொடுக்க நான் தயார். அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகை தீக்ஷா சேத்.

தெலுங்கில் நடித்துக் கொண்டுள்ள தீக்ஷா, தமிழில் ராஜபாட்டை படம் மூலம் அறிமுகமானார். விக்ரமுடன் இணைந்து கலக்கிய அவர் தற்போது சிம்புவைக் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் சிம்பு ஒரு பிரச்சனை பிடித்த ஆள். சிம்பு என்றாலே வம்பு தான். அதனால் அவருடன் நடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவும் என்று யாரோ தீக்ஷாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார்கள் போல. ஆனால் அதை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் தீக்ஷா.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிம்புவின் தீவிர ரசிகை. அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். அவர் தன்னுடைய புதிய படத்தில் நடிக்க அழைத்தால், எப்போது கூப்பிட்டாலும் நான் உடனே ஒத்துக் கொள்வேன். அடுத்த விநாடியே அவருக்காக டேட் கொடுக்க உடன்படுவேன் என்று கூறியுள்ளார்.

தீக்ஷா இப்படி புல்லரித்துக் கூறியதைக் கேட்டு சிலிர்த்துப் போய் விட்டாராம் சிம்பு. உடனே, தனது வேட்டை மன்னன் படத்தில் தீக்ஷாவைப் போடுமாறு கூறி விட்டாராம்.

தீக்ஷா பிழைத்துக் கொள்வார்...!

டிஸ்கி:

எப்பா சாமி .. எனக்கு சிலது புரிந்தது.... உங்களுக்கு...? ஆளை விடுங்கோ... எனக்கு தூக்கம் வருது நாளை சந்திப்பம்.. :D :D

5odwr8.jpg

05-deeksha-seth-new.jpeg

[blink]சிம்பு எப்பக் கூப்பிட்டாலும் வருவேன்: தீக்ஷா![/blink]

சிம்பு எப்போது என்னை அழைத்தாலும் அடுத்த விநாடியே அவருக்கு டேட் கொடுக்க நான் தயார். அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகை தீக்ஷா சேத்.

தெலுங்கில் நடித்துக் கொண்டுள்ள தீக்ஷா, தமிழில் ராஜபாட்டை படம் மூலம் அறிமுகமானார். விக்ரமுடன் இணைந்து கலக்கிய அவர் தற்போது சிம்புவைக் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் சிம்பு ஒரு பிரச்சனை பிடித்த ஆள். சிம்பு என்றாலே வம்பு தான். அதனால் அவருடன் நடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவும் என்று யாரோ தீக்ஷாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார்கள் போல. ஆனால் அதை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் தீக்ஷா.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிம்புவின் தீவிர ரசிகை. அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். அவர் தன்னுடைய புதிய படத்தில் நடிக்க அழைத்தால், எப்போது கூப்பிட்டாலும் நான் உடனே ஒத்துக் கொள்வேன். அடுத்த விநாடியே அவருக்காக டேட் கொடுக்க உடன்படுவேன் என்று கூறியுள்ளார்.

தீக்ஷா இப்படி புல்லரித்துக் கூறியதைக் கேட்டு சிலிர்த்துப் போய் விட்டாராம் சிம்பு. உடனே, தனது வேட்டை மன்னன் படத்தில் தீக்ஷாவைப் போடுமாறு கூறி விட்டாராம்.

தீக்ஷா பிழைத்துக் கொள்வார்...!

http://tamil.oneindia.in/movies/heroines/2012/02/i-am-dedicated-fan-simbhu-deeksha-aid0128.html

டிஸ்கி:

எப்பா சாமி .. எனக்கு சிலது புரிந்தது.... உங்களுக்கு...? ஆளை விடுங்கோ... எனக்கு தூக்கம் வருது நாளை சந்திப்பம்.. :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான, வக்கிரம் பிடிச்ச... பெண்களின் அரை அம்மணப் படத்தைப் பார்க்க, பாரதமாதா எனப் போற்றும் இந்தியனால் தான் முடியும்.

ச்சீய்ய்ய்..... தூத்தேறிகள். வெட்கம் கெட்ட நாய்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.