Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில் முதன் முறையாக ஆண்,பெண் இருபாலரும் சேர்ந்து நிர்வாணமாக யோகா பயிலும் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. உடல் மற்றும் மனப் பயிற்சி கலையான யோகாவை பயில உலக மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏராளமான டொலர்களை கொட்டிக் கொடுத்து இவற்றை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் போல்ட் அன்ட் நேக்ட் என்ற பெயரில் யோகா மையத்தை ஜோசிஸ் வார்ஸ் மற்றும் மோனிகா வெர்னர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். முதல் முறையாக ஆண், பெண் இருபாலரும் ஒன்றாக சேர்ந்து பயிலும் நிர்வாண யோகா பள்ளியை தொடங்கியுள்ளனர், இதற்கு நியூயார்க் நகர நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து ஜோசி மற்றும் மோனிகா ஆகியோர் க…

  2. இங்கிலாந்தை சேர்ந்த மாணவர் ஒருவர் வாங்கிய கேட்பரீஸ் சாக்லெட்டுக்குள் குளவி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. FILE இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ஜேக் கியேட்டிங் என்னும் 20 வயது மாணவர் அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் 'கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லெட்’ ஒன்றை வாங்கினார். அதன் கவரை பிரித்து சாக்லெட்டை சுவைக்க நினைத்த ஜேக்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. சாக்லெட்டின் ஒரு பகுதி மட்டும் வழக்கத்துக்கு மாறாக புடைத்துக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். FILE அந்த பகுதியை பார்த்த ஜேக் கியேட்டிங் அதிர்ச்சியால் உறைந்துப் போனார். அந்த சாக்லெட்டுக்குள் இறக்கை, கால் மற்றும் தலையுடன் ஒரு முழு குளவி செத்…

  3. கொடூர எலிகளுடன் கப்பல்: பிரிட்டன் அச்சம் சனி, 25 ஜனவரி 2014( 11:46 IST ) நர மாமிசம் சாப்பிடும் கொடூர எலிகளுடன் பிரிட்டனை நோக்கி மிகப்பெரிய கப்பல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1976ம் ஆண்டில் யூகோஸ்லோவியாவில் ‘லியோபோவ் ஆர்லோவா’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் கட்டப்பட்டது. இது கனடா நாட்டின் துறைமுகத்துக்கு வந்தபோது கப்பலின் உரிமையாளர் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு கடனில் தத்தளித்தார். கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவரால் சம்பளம் தர முடியவில்லை. அதை தொடர்ந்து அந்தக் கப்பல் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவருக்கு 36 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தனது பயணத்தை தொடங்கிய அந்தக் கப்பல் புயலில் சிக்கி சேதமடைந்தது. எனவே அதை…

  4. தலைவரின் பெயரை தணிக்கை செய்த நீயா நானாவிற்கு உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.https://www.facebook.com/anthony.thirunelveli நன்றி முகனூல் வட்டம்

  5. காத்­தான்­குடி பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்­க­ளுக்கு முன்னர் காலை உண­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்ட ரொட்­டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப்­பட்­டுள்­ளது. இது பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது, காத்­தான்­குடி பி.ஜே.எம்.வீதி­யி­லுள்ள மர்சூக் என்­ப­வரின் வீட்டில் காலை உண­வுக்­கான ரொட்டி தயா­ரிக்­கப்­பட்ட வேளை ரொட்­டியை தயா­ரித்து முடிந்த பிறகு அந்த ரொட்­டியின் மேல் பகு­தியில் அல்லாஹ், முகம்மத் என காணப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து இந்த ரொட்­டியை சாப்­பி­டாமல் விட்­டுள்­ளனர். இந்த ரொட்­டியை தயா­ரித்த ரொட்டி கல்லில் எந்த வொரு எழுத்தும் இருக்­க­வில்­லை­யெ­னவும் இதில் அல்லாஹ் என்ற எழுத்தை கண்­ட­வுடன் தான் அதிர்ச்­சி­ய­டைந்­த­தா­கவும், இது ஒரு அற்­பு­த­மாகு…

  6. சென்னை: கடமையாக குடிக்கப் போன இடத்தில், குவார்ட்டர் பாட்டிலில் தவளை ஒன்று கிடந்ததால் குடிகார குடிமகன் ஒருவர் டென்ஷனாகி விட்டார். இதையடுத்து தனது வக்கீல் சகிதம் பிரஸ் மீட் வைத்து தனது மனக் குமுறலை இன்று கக்கினார். சம்பந்தப்பட்ட நபரின் பெயர் தென்னரசு. அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட தென்னரசு, சென்னை குமணன் சாவடி பஸ் ஸ்டாண்ட் பக்கமாக உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். குவார்ட்டர் பாட்டில் வாங்கினார். இந்த பிராந்தியானது, லேட்டஸ்டாக களம் இறக்கப்பட்டுள்ள பின்லாந்து நாட்டு சரக்காகும். படு ஆவலோடு குவார்ட்டர் பாட்டில் மூடியைத் திறந்து எட்டிப் பார்த்தபோது உள்ளே ஒரு தவளை செத்துக் கிடந்ததைப் பார்த்து வாந்தி வராத குறையாக டென்ஷாகி விட்டார். உடனே தனது வக்கீல் திருநாவுக்கரசுக்க…

  7. மதுரை: என் ஆதீனத்திற்கு நிறை நடிகர் நடிகைகள் வந்துள்ளனர். சிவாஜி வந்துள்ளார்.. ஏன் சில்க் ஸ்மிதாவே வந்துள்ளாரே...என்னிடம் திறுநீறு வாங்கிக் கொண்டு போனார். பருத்தி வீரன் பிரியாமணி கூட வந்தார்.. வந்த பிறகுதான் அவருக்கு அவார்டே கிடைத்தது என்று ஒரு பேட்டியில் சிலாகித்துக் கூறியுள்ளார் மதுரை ஆதீனம். மதுரை ஆதீனத்தின் ஒருபக்கம் ரொம்ப ஆன்மீக மயமானது என்றால், மறுபக்கம் மகா சுவாரஸ்யமானது. சீரியஸாகவும் பேசுவார்.. கிச்சுகிச்சென சிரிக்கவும் வைப்பார்.. டென்ஷன்படுத்தவும் செய்வார்.. டெர்ரிபிளாகவும் சில நேரங்களில் பேசுவார். அப்படி ஒரு பேச்சை, பேட்டியை விகடனுக்குக் கொடுத்துள்ளார் ஆதீனம். வாங்க படிச்சுப் பார்ப்போம். - அம்மாவை மறந்துட்டீங்களேப்பா... வரும் தேர்தலில் நரேந்திர மோ…

  8. 2 ஆம் உலக யுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததை உணர்ந்த சர்வாதிகாரியான ஹிட்லர் 1945ஆம் ஆண்டு பேர்லின் பதுங்கு குழியில் வைத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டு காதலியுடன் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் அடோல்ப் ஹிட்லர் பதுங்கு குழியிலிலிருந்து தப்பித்து பிரேஸிலுக்கும் பொலிவியாவுக்குமிடையிலுள்ள சிறிய நகரொன்றில் வாழ்ந்ததாக புகைப்படமொன்றுடன் புதிய பல பரபரப்புத் தகவல்களை புதிய புத்தகமொன்று வெளியிட்டுள்ளது. ஸிமோனி ரெனீ குரேரியோ டயஸ் என்ற முதுகலை பட்டதாரி மாணவி எழுதிய 'ஹிட்லர் இன் பிரேஸில்' (பிரேஸிலில் ஹிட்லர்) எனும் புத்தகத்திலேயே ஹிட்லர் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஹிட்லர் பிரேஸில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்வதற்கு முன்னர் ஆர்ஜென்டீனா பின்னர் பரகுவே சென்று புதை…

  9. -லக்மால் சூரியகொட சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண்ணின் நான்கு வயது இளம்பிள்ளையொன்று தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமானபோது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நான்குவயது சிறுவனின் பெற்றோர் இருவரும் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒன்பது வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் மேன்முறையீடு தொடர்பாக இப்பிள்ளையின் தாய் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சிறைச்கு கொண்டு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது தானும் தாயுடன் போகப்போவதாக அந்த சிறுவன் கதறியழதொடங்கினான். …

  10. லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான மும்பர் அல் கடாபி சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி கடந்த 2011ம் ஆண்டு கிளர்ச்சி படையினரால் கொல்லப்பட்டார். கடாபி ஆட்சியின்போது நூற்றுக்கணக்கான சிறுமிகளை கற்பழித்து அவர்களை தனது செக்ஸ்க்காக பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார் என்று புதிய தகவலை நியூ பி.பி.சி. 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கடாபி இறந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. டெய்லி மெயில் தகவலின் படி, கடாபியின் உத்தரவின்படியே பள்ளி மற்றும் க…

  11. கனடாவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஒருவர் தனது 23 ஆவது பிறந்த தினத்தின்போது 23 நபர்களுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புவதாக விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இதுவரை சுமார் 500 நபர்கள் விண்ணப்பித்துள்ளனராம். கனடாவின் மொண்ட்ரியல் நகரை சேர்ந்த ஹெய்டி வான் எனும் இந்நடிகை அடுத்த மாதம் தனது 23 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனையொட்டி மேற்படி நிகழ்ச்சிக்கு ஆபாசப்படத் தயாரிப்பு நிறுவனமொன்று ஏற்பாடுசெய்துள்ளது. இக்காட்சிகள் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு மொன்ட்ரியல் நகரிலுள்ள விடுதியொன்றில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 500 பேர் இதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில…

  12. இப்போதெல்லாம் ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட ‘’சிம்’’ களை வைத்து பேசுவது சர்வசாதாரணமாகிவிட்டது. நவீன உலகத்தில் இதுவெல்லாம் சகஜம் தான் என்றாலும் இந்த “சிம்” வசதிகளைப் பயன்படுத்தியே ஊரையும் தங்கள் வீட்டையும் ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது தான் வியப்பானது. சரி விடயத்துக்கு வருவோம். அன்று அந்த பஸ்ஸில் சனகூட்டம். எப்படியோ எனது நண்பருக்கும் ஒரு சீட் கிடைத்துவிட்டது. அருகில் ஒரு வாலிபமிடுக்கோடு பெண் ஒருவர் இருந்தார். நண்பருக்கோ பெண் என்றால் சற்று அலர்ஜி. இருந்தாலும் வழியில்லை. கொஞ்சம் அவரை அவதானிக்கவும் தவறவில்லை. பஸ்ஸில் சனக்கூட்டம் என்பதால் இடையிடையே அந்தப் பெண் மீது உரசவும் நேர்ந்தது. என்ன செய்வது நிலைமை அப்படி. இப்போது அந்தப் பெண் தனது பையிலிருந்த கைத் தொலைபேச…

  13. இத்தாலியில் கன்னியாஸ்திரி ஒருவர் குழந்தையொன்றை பிரசவித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான இக்கன்னியாஸ்திரி தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். 3.5 கிலோ எடையுள்ள இக்குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தாலியின் ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் குழந்தையை பிரசவித்தார். தனது குழந்தைக்கு அவர் பிரான்சிஸ் எனப் பெயரிட்டுள்ளார். இத்தாலியில் மிகப் பிரபலமான பெயர்களில் பிரான்சிஸ் ஆகும். புனித பிரான்சிஸ் அடிகளாரின் நினைவாக பலர் இப்பெயரை குழந்தைகளுக்கு சூடுகின்றனர். …

    • 85 replies
    • 6.7k views
  14. விசித்திரமான ஒரு இனத்தைச் சேர்ந்த 300 கிலோகிராம் மீன்களை மணமகன் பிடித்துக் கொண்டுவந்தால்தான் அவரை திருமணம் செய்துகொள்வேன் என பெண்ணொருவர் கூறிய சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள கத்தீவ் மாகாணத்தைச் சேர்;ந்த இப்பெண், திருமணத்துக்கான 'மஹராக' (இஸ்லாமிய முறைப்படி மணமகளுக்கு மணமகனால் வழங்கப்படும் கொடை) இம்மீன்களை கேட்டார் என சவூதி அரேபிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மணமகன் சுயமாக இம்மீன்களை பிடிக்க வேண்டும் எனவும் அப்பெண் நிபந்தனை விதித்தாராம். இந்த நிபந்தனையை நிறைவேற்றுவது சாத்தியமில்லாதது எனக் கருதிய மணமகன் திரும்பிச் சென்றுவிட்டார் எனவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. - See more at: http://www.metrone…

  15. முன்பின் அறிமுகம் இல்லாத புதியவருடன் உறவு கொள்ள விரும்புபவர்களுக்கு ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அறையெடுத்து கொடுக்கும் புதிய வாய்ப்பொன்றை இங்கிலாந்தில் இயங்கிவரும் இணையத்தளம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 5 வருடங்களாக செயற்பட்டு வரும் பிரபல டேட்டிங் இணைய தளமான பார்கெட் டின்னர், 'செக்ஸ் லொத்தர்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லொத்தரில் வெற்றி பெறுபவர்களுக்கு இங்கிலாந்தின் பிரபல ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் அறை ஒன்றை ஒதுக்கி, அவர்கள் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வாய்ப்பளிப்பதாக அந்த இணையத் தளம் அறிவித்துள்ளது. தற்போது இந்த இணைய தளத்தில், 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த இ…

  16. மொண்ட்டே கார்லோ சர்வதேச சேர்கஸ் விழா மொனாக்கோவின் மொன்ட் கார்லோ நகரில் நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய சேர்கஸ் விழாக்களில் ஒன்றான மொன்ட் கார்லோ சேர்கஸ் விழா 38 ஆவது வருடமாக நடைபெறுகின்றது. சேர்க்கஸ் சாகசங்களுக்குப் பெயர்பெற்ற ரஷ்யா, சீனா உட்பட பல நாடுகளிலிருந்து சேர்க்கஸ் கலைஞர்கள் இதில் பங்குபற்றுகின்றனர். 5 யானைகள், 30 குதிரைகளும் இதில் பங்குபற்றுகின்றன. ஜோ கார்ட்னர் எனும் கலைஞர் தரையில் படுத்துக்கொண்டு கண்கள் கட்டப்பட்ட யானையொன்றை தன்மீது கடக்கச்செய்யும் திகில் சாகசக் காட்சியும் இதில் இடம்பெற்றது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=3934#sthash.wRaNE3eE.dpuf

  17. காதலியின் பெற்றோர்கள் திருமணத்துக்கு அனுமதியளிக்க மறுத்ததால் தனது காதலியை கத்திமுனையில் பணயக்கைதியாக பிடித்துவைத்துடன் தனது ஆடைகளையும் களைந்துகொண்டு நிர்வாண கோலத்தில் நின்ற ஒரு நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 32 வயதான இந்த நபர் 29 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினான். ஆனால் இரு வீட்டிலும் பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுத்ததால் அந்த இளைஞன், அவனின் காதலியை கத்திமுனையில் மிரட்டி கட்டடமொன்றின் கூரைமேல் நிற்கவைத்தான். இதை நூற்றுக்கணக்கானோர் பாரத்துக்கொண்டிருந்தவேளை அவன் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றான். தனது காதலியையும் ஆடைகளைக் களையுமாறு உத்தரவிட்டான். இதற்கிடையில் பொலிஸாருக்கு தகவல் தெரி…

  18. பிறக்க போகும் தனது குழந்தையை இளம் கர்ப்பிணி ஒருவர் 68 ஸ்ரேலிங்பவுனுக்கு விற்பனை செய்வதாக முகத்தளத்தில் விளம்பரம் செய்த சமப்வமொன்று சிலி நாட்டில் இடம்பெற்றுள்ளது. வெரோனிகா கரார சபாரோ என்ற 18 வயது பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளார். இவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் சகோதரியையும் சிலி நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துகொண்ட அப்பெண் அது குறித்து தனது காதலுனுக்கு அறிவித்துள்ளதுடன் அது தொடர்பில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாமென்று கூறியுள்ளார். ஆனால், அப்பெண்ணின் காதலன் அந்த இரகசியத்தை அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கருவை கலைத்துவிடும்படி அப்பெண்ணுக்கு தாய் அறிவுறுத்தியு…

  19. http://worldnewsdailyreport.com/thailand-snakegirl-attracts-crowds-of-pilgrims-and-tourists/ அந்த படத்தை முடிந்தவர்கள் போட்டு விடவும் நன்றி

    • 8 replies
    • 1.2k views
  20. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாட்டு பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இவர்கள் தங்கள் நாட்டு ரூபாய் மற்றும் நாணயங்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகிறார்கள். இதனை அந்த நாட்டில் மாற்ற தேவஸ்தானம் பல கட்டங்களில் முயற்சி செய்தது ஆனால் ரூபாய் மதிப்பை விட அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைக்குரிய செலவு அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் வெளிநாட்டு நாணயங்கள் கோவிலில் தேக்கமடைய தொடங்கியது. தற்போது கோவிலில் 40 டன் வெளிநாட்டு நாணயம் தேக்கமடைந்து உள்ளது. இதன் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. இதில் மலேசியா நாட்டு நாணயம் மட்டும் 4.7 டன் உள்ளது. அமெரிக்க டாலர் 300 கிலோ உள்ளது. இதனை இந்திய கரன்சிக்கு மாற்றுவது குறித்து ரிசர…

  21. ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் தமது பிள்ளைகள் அனைவரது பிறந்தநாளையும் சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு பெரும்பாலான பெற்றோர் திணறுவது வழமை. ஆனால், பிரித்தானியாவில் கும்பிறியாவில் கிளியேட்டர் மூர் எனும் இடத்தைச் சேர்ந்த 4பிள்ளைகளின் பெற்றோரான எமிலி சக்றுஹாம் (22வயது) மற்றும் பீற்றர் டன் (24வயது) தம்பதிக்கோ அத்தகைய பிரச்சினைகளுக்கே இடமில்லை. ஏனெனில், அவர்களது 4 பிள்ளைகளும் ஒரே மாதம், ஒரே திகதியில் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். அவர்களது நான்காவது மகனான ரேயன் கடந்த 12ஆம் திகதி பிரசவமாகியுள்ளார். எமிலி - பீற்றர் தம்பதியின் மூத்த மகனான சாம், (5வயது) மற்றும் இரண்டாவதாக பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளான புரூக், (2வயது) மற்றும் நிகோலி ஆகியோர் ஜனவரி…

  22. சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது. ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன. பாலியல் துஷ்பிரயோக…

  23. நமீபியாவில் அருகிவரும் விலங்கினத்தைச் சேர்ந்த கறுப்புக் காண்டாமிருகம் ஒன்றை வேட்டையாடிக் கொல்வதற்கான அனுமதிப் பத்திரமொன்று அமெரிக்காவில் பெருந்தொகை பணத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்தில் நடந்த ஏலவிற்பனையில் மூன்றரை லட்சம் டொலர்களுக்கு இந்த வேட்டை அனுமதிப் பத்திரம் விலைபோயுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பணம் அனைத்தும் காண்டாமிருக பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் செலவிடப்படும் என்று டலஸ் சஃபாரி கிளப் நிறுவனம் தெரிவித்தது.நமீபிய அரசாங்கத்தின் கோட்டா- ஒதுக்கீட்டின் படி, இந்த அனுமதிப் பத்திரத்தின் மூலம் மிக வயதான- ஆபத்தான ஆண் காண்டாமிருகம் ஒன்றை மட்டுமே வேட்டையாட முடியும். ஆனால், இந்த ஏலவிற்பனையை மிருகநலச் செயற்பாட்டாளர்கள் கடுமையாக க…

  24. இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபசாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு தனியார் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் சுற்றுலா அல்லது வேலை நிமித்தமாக தனியாக வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும், அவர்களை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நபர்களாக செயல்படும் 'எஸ்காட்' சேவை செய்து கொடுக்கும் நிறுவனமான இங்கிலாந்தில் இயங்கிவரும் 'ஹார்னி எஸ்கார்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில், 'தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக உடலுறவு வைத்துக் …

    • 7 replies
    • 6.4k views
  25. நகைச்சுவையாளர்கள் கொஞ்சம் 'பைத்தியம்' பிடித்தவர்கள்தான் என்ற் பலர் சந்தேகிப்பதுண்டு; அது உண்மைதான் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வல்லுநர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நகைச்சுவையாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில், அவர்கள் பைத்தியக்காரத்தனமான சில குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் ஆண், பெண் காமெடியன்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தம்முள்ளேயே மூழ்கியிருக்கும் மனோபாவம் உடையவர்களாகவும், சில சமயங்களில் மிகவும் வெளிப்படையாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருந்ததாகவும் இருந்தனர். நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவதை ஒரு வகையான, 'சுய சிகிச்சை' முறையாக அவர்கள் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.