செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து.! பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுத்திய அடேங்கப்பா யுக்திதான் சமூக வலைதளங்களில் வைரல். கர்நாடகாவின் ஹவேரி மாவட்டம் தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிந்த உடன் கல்லூரியைச் சேர்ந்த சதீஷ் ஹெரூர் என்ற மாணவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தை எங்கள் கல்லூரியின் மிட்-டேர்ம் தேர்வு இப்படித்தான் நடைபெற்றது என்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் மாணவர், மாணவியர் அனைவர் தல…
-
- 9 replies
- 1.3k views
-
-
3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு! 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பண்டைய பெருவில் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த கோயிலுக்குள் கிடைத்துள்ளன. 131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோயிலில் வாள்போன்ற புராதனப் பொருட்களும் ஏராளமாக கிடைத்துள்ளன. http://athavannews.com/3000-ஆண்டுகள்-பழைமையான-கோயில/
-
- 0 replies
- 264 views
-
-
06 Mar, 2025 | 04:13 PM தத்தெடுத்த குழந்தையை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பதிக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி தத்தெடுக்கப்பட்ட 02 வயதுடைய குழந்தை ஒன்று சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை தத்தெடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதவான் சுஜீவ நிஷாங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்ட வைத்தியரால் நீதிமன்…
-
- 2 replies
- 151 views
- 1 follower
-
-
கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக இலங்கையை வந்தடைந்த பயணியிமிருந்தே இந்த பாம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் இந்த மீட்பு மேற்கொள்ளப்பட்டது. 40 வயதுடைய அந்தப் பெண் பயணி, தனது பொதிகளில் பாம்புகளை மறைத்து வைத்திருந்தார். https://athavannews.com/2025/1446891
-
- 0 replies
- 77 views
-
-
அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோப்பு படம் நியூயார்க்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்ப…
-
- 0 replies
- 476 views
-
-
கிரீஸ் நாட்டில் உள்ள ஏதன்ஸ் குடா மலைநகரம்.. பெண்களுக்கும் பெண் விலங்குகளுக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது. 1000 வருடங்களுக்கும் மேலாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இங்கு கன்னி மேரி மட்டுமே வந்ததாக ஒரு ஐதீகம் உள்ளது. அவரை கெளரவிக்கும் முகமாக.. இது பிற பெண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. "One of the traditions is that the Virgin Mary was blown off course when she was trying to sail to Cyprus and landed on Mount Athos. And she liked it so much that she prayed to her son that she should be given it as her own and he agreed," says Speake. "It's still called 'the garden of the mother of God', dedicated to her glory, and she alone represents her sex on Mount Athos." …
-
- 10 replies
- 1.1k views
-
-
சரியான பணி செயல்பாடு இல்லாததால், கம்பால் அடித்து பயிற்சி வழங்கிய வங்கி சரியான பணிச் செயல்பாடு இல்லாததால், ஊழியரை பொது இடத்தில் வைத்து அடிக்கின்ற காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியாகிய பின்னர் இரண்டு சீன வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ட்சாங்செ ஊரக வணிக வங்கி 200 பேருக்கு மேலான பணியாளர்களுக்கு சனிக்கிழமை பயிற்சி நடத்தியபோது இந்த காணொளி பதிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நான்கு பெண்கள் உள்பட எட்டு பேர் மீண்டும் மீண்டும் கம்பால் பிட்டத்தில் அடிக்கப்பட்டுள்ளனர். தான் கையாண்ட முறைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலம் என்று பயிற்சியாளர் மன்னிப்பு கோரியுள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160621_bankspanking
-
- 1 reply
- 283 views
-
-
காதலியை காண பெண்ணாடையில் வந்த காதலன் கைது கட்டாரிலிருந்து நாடு திரும்பிய காதலியை காண பெண்ணாடையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த காதலனை விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபராவார். இன்று காலை 11 மணிக்கு கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த தனது காதலியை காணவே வந்ததாக தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/9330
-
- 1 reply
- 306 views
-
-
பெண்களுக்கு எதிரான மதகுருமார் பிரிட்டனில், சில இஸ்லாமிய மதகுருமார்கள், இஸ்லாமிய அல்லது ஷரியா சட்டங்களிலுள்ள விடயங்களின் பொருளை மொழி பெயர்க்கும் போது பெண்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று ஒரு முஸ்லிம் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் இது கூடுதலாக நடைபெறுகிறது என்று அந்த ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இங்கிலாந்தின் வடபகுதியிலுள்ள ஷெஃபீல்டு பகுதியில், 15 வயதான ஒரு சிறுமிக்கு, 40 வயதான ஆனால் நான்கு வயதான மனநிலையையே கொண்டிருந்த ஒருவருடனான திருமணத்தை அங்கிருக்கும் மதகுருமார்கள் அங்கீகரித்ததை அடுத்தே, இஸ்லாத்தின் பன்முகத்தன்மைக்கான மையம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. மற்றொரு சந்தர்ப்பத்தில…
-
- 1 reply
- 965 views
-
-
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் நாக்செட் மியான். இவரது மகன் அரபு நாட்டில் வேலை செய்து வருகின்றார். தாய்நாடு சென்றதும், சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற ஆசையில், மாதாமாதம் தந்தைக்கு பணம் அனுப்பி வந்தார். மகனுக்கு நல்ல இடத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கிப்போடும் ஆவலில் நாக்செட் மியான் புரோக்கர் மூலம் இடம் தேடி வந்தார். அவரது எண்ணம் போல் ரூ.4 இலட்சம் விலையில் ஒரு வீட்டு மனை விற்பனைக்கு வருவதை அறிந்த அவர், மனையை வாங்கும் நோக்கத்தில் கைப்பையில் ரூ.4 இலட்சத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். ´நல்ல காரியத்துக்கு போகிறோம். முகத்தை கழுவிக்கொண்டு போகலாமே´ என்று நினைத்தவர் கைப்பையை வீட்டில் உள்ள கட்டிலின் மீது வைத்துவிட்டு, பின்புறம் உள்ள…
-
- 4 replies
- 561 views
-
-
மனைவியுடன், காதலில் இருந்ததால்.. குருவானவரை சுட்டேன்: சந்தேக நபர் தெரிவிப்பு பிரான்சின் லியோன் நகரில் கடந்த வரம் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளார். கிரேக்க நாகரீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட குறித்த குருவானவரை சொந்த தகராறு காரணமாகவே தான் சுட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த குருவானவர் தனது மனைவியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், காரணமாகவே தன குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிக்கோலஸ் காகவெலகிஸ் எனும் குருவானவர் கடந்த 31ம் திகதி துப்பாக்கி சூட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். இந்நிலையில், சுய நினைவிழந்திருந்த அவர், தற்போது மீண்டும் குணமடைந்…
-
- 1 reply
- 475 views
-
-
புலிடா நாங்க புலிடா இசை வெளியீடு.
-
- 3 replies
- 644 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் உடும்புகளை வேட்டையாடியவர் கைது – ஐந்து உடும்புகள் உயிருடன் மீட்பு! April 19, 2021 கிளிநொச்சி காட்டு பகுதியில் உடுப்புகளை இறைச்சிக்காக வேட்டையாடி வைத்திருந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வட்டக்கச்சி , இராமநாதபுரம் – புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிகாக நபர் ஒருவர் வீட்டில் வைத்திருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் ஐந்து உடும்புகளையும் உயிருடன் மீட்டதுடன் , வேட்டையாடிய நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரையும் , அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஐந்து உடும்புகளையும் கிளிநொச்சி நீதவான் நீ…
-
- 0 replies
- 370 views
-
-
Rajkumar Palaniswamy தமிழன் இந்துவா? இந்து தமிழனா ? தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. இந்துக்கள் பார்ப்பனனை தலைவராக ஏற்கிறீர்கள்.. தமிழர்களாகிய நாங்கள் தமிழனை தலைவனாக ஏற்கிறோம்.... நீங்கள் சமசுகிருதத்தை வழிபாட்டு மொழி என்கிறீர்கள்,, நாங்கள் தமிழே தெய்வ மொழி என்கிறோம்.... நீங்கள் இசுலாமியர்களை, கிறித்துவர்களை எதிரிகளாகப் பார்க்கிறீர்கள்... நாங்கள் அவர்களை சக மனிதர்களாகப் , உறவுகளாகப் பார்க்கிறோம்... நீங்கள் பகவத் கீதையை உங்கள் புனித நூலாகப் பார்க்கிறீர்கள்.. நாங்கள் திருக்குறளைப் பார்க்கிறோம்....... தமிழன் இந்து அல்ல.... தமிழனின் மதம் அவன் வாழ்க்கை முறையே... இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழனுடையது .... பல்லாயிரம் ஆண்டுகால எங்கள் பட்டறிவுடன் க…
-
- 1 reply
- 4.8k views
-
-
சவூதி அரேபியாவில் ராமர் உள்பட 50 பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய பெற்றோர் தடை செய்யப்பட்ட 50 பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி லிண்டா, அலைஸ், எலைன், பெஞ்சமின், ராமா, மாயா உள்ளிட்ட 50 பெயர்கள் தடை செய்யப்பட்ட பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் பெஞ்சமின் என்பது இஸ்லாமிய பெயராக இருந்தாலும் தற்போதைய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் அதே பெயர் இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரேபிய மொழி அல்லாத சொற்கள், இஸ்லாமுக்கு எதிரான சொற்கள், சவூதி கலாச்சாரத்துக்கு எதிரான சொற்கள் என்ற அடிப்படையில் குறிப் பிட்ட பெயர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. http://www.seithy.…
-
- 4 replies
- 1.2k views
-
-
70 வயதான வயோதிப நபரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து அந்த நபரிடமிருந்து பத்து இலட்ச ரூபாவை மோசடி செய்ததாக கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பெண்ணொருவரை தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கும் படி நீதிவான் ரங்கஜீவ விமலசேன உத்தரவிட்டார்.தாரகர் சில்வா என்ற 22 வயதான சந்தேக நபரை இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார். கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கூறியதாவது முறைப்பாட்டாளர் விடுமுறையில் இக் நாட்டுக்கு விஜயம் செய்த போது ஹோட்டலொன்றில் நடைபெற்ற விருந்தொன்றின் போது சந்தேக நபரான யுவதி அறிமுகம…
-
- 5 replies
- 583 views
-
-
-
- 0 replies
- 384 views
-
-
கண்களால் பால் சொரியும் அதிசய மனிதன் (வீடியோ இணைப்பு) ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 09:34 சாதனைகள் என்பது பலரகம் ஒவ்வொன்றும் ஒருரகம் …இதுவும் ஒரு வித்தியாசமாக சாதனைதான். துருக்கியைச் சேர்ந்த Mohamed Yilmaz என்ற இளைஞர் ஒரு கோப்பை பாலினை மூக்கினூடாக உறிஞ்சி, உறிஞ்சப்பட்ட பாலினை கண்ணினூடாக 2 மீற்றர் 70 சென்றி மீற்றர் தூரத்திற்கு பீறிட்டுப்பாய்ச்சி உலக சாதனை புரிந்துள்ளார். http://www.youtube.com/watch?v=V1zgXfBxTUo&feature=player_embedded tamilenn
-
- 0 replies
- 578 views
-
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமம் பூதிநத்தம். இங்குள்ள மக்கள் திடீரென்று மதுபாட்டில்களை பொதுவெளியில் உடைத்தது ஏன்? இங்குள்ள மது பிரியர்கள் 15 கிலோ மீட்டர் சென்று பாபப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்கு சென்று தான் மது வாங்கி குடிக்க வேண்டும். இதை பயன்படுத்தி பூதிநத்தம் , பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்தனர். 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர், கூலி வேலைக்கு செல்லும் தொழிலா…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திற்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். "இங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுகின்றன. ஒருவரிடம் 5,000 ரூபாய் வசூலிக்கும் இடங்களும் உண்டு. சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மதுபான சாலைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. அப்படியென்றால் பொதுமக்கள் குடிப்பதை எப்படி நிறுத்துவது? என்னைப் போல் ஒரு துண்டு மீனையோ இறைச்சியையோ சாப்பிடாத 06 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார். Tamilmirror Online || ஒன்றரைக் கிலோமீட்டருக்குள் 42 மசாஜ் நிலையங்கள்
-
- 1 reply
- 443 views
-
-
பிரிட்டனைச் சேர்ந்த தந்தை யொருவரும் மகளும் வர்த்தக விமானமொன்றில் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றி புதிய வரலாறு படைத்துள்ளனர். கெப்டன் பீட்டர் எலியட்டும் அவரின் மகளான லாரா எலியட்டும் அண்மையில் பேர்மிங்ஹாம் நகரிலிருந்து டெனேரிவ் நகருக்கு முதல் தடவையாக விமானத்தை செலுத்திச் சென்றனர். பிரிட்டனில் வர்த்தக விமானமொன்றில் தந்தையும் மகளும் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றியது வரலாற்றிலேயே இது தான் முதன் முறையாம். தாமஸ் குக் நிறுவனத்தின் விமானமொன்றை இவ்விருவரும் செலுத்திச்சென்றமை குறிப்பிடத்தக்கது. தாம் எதிர்காலத்திலும் அடிக்கடி இவ்வாறு இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போது 30 வயதான லாரா …
-
- 2 replies
- 441 views
-
-
சட்டவிரோதமாக குடியேறிய அகதி: விமானத்திற்குள் சரமாரியாக தாக்கிய பொலிசார் (வீடியோ இணைப்பு) [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 11:21.19 மு.ப GMT ] சட்டவிரோதமாக குடியேறிய அகதி ஒருவரை, விமானத்திற்குள்ளேயே சரமாரியாக தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக வேறொரு நாட்டிற்கு குடியேறும் அகதிகளை அந்நாட்டு அரசு ‘அகதிகள் முகாம்களில்’ தற்காலிகமாக தங்க வைத்து பிறகு அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். சில வாரங்களுக்கு முன் டொமினிக்கன் குடியரசை சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக கூறி அவரை ஸ்பெயின் விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் மூலமாக அனுப்பி வைத்தனர். அப்போது, விமானத…
-
- 0 replies
- 318 views
-
-
திருப்பூர்: வரதட்சணை புகார் தொடர்பாக இலங்கை வாலிபரை, அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவரா என, போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூர் அருகே 11 செட்டிப்பாளையம் மகாவிஷ்ணு நகரில் குடியிருந்து வருபவர் ராய்ரோச்(33). இலங்கையைச் சேர்ந்த இவர், 1989ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். காட்டுமன்னார்கோவில் அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். பின், கீழ்குத்தப்பட்டு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார். முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், அகதிகள் வீடுகள் எரிந்தன. முகாமிலிருந்து தனது தந்தை, தம்பியுடன் ராய்ரோச் வேலுõருக்குச் சென்றார். கடலுõரைச் சேர்ந்த லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ராய்ரோச்சின் தந்தை தர்மராஜ…
-
- 0 replies
- 869 views
-
-
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட கழுகுகளை பேஸ்புக் மூலம் விற்பனை செய்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தோனேஷியாவில் கழுகுகள் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை வேட்டையாடுவதோ அல்லது விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றம் ஆகும். இந்நிலையில் அந்நாட்டின் சுரபயா நகரில், சட்டவிரோதமாக ஒருவர் பேஸ்புக் மூலம் கழுகுகளை விற்று வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர் போல் நடித்து அந்நபரின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு கழுகுகள் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நபரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெள்ளை நிற கடல் கழுகு உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சார்ந்த …
-
- 2 replies
- 358 views
-
-
நான் ஏன் இறந்தேன்? அம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் கண்ணாடி ஷோகேஸுகள் (showcase) உலகப் பிரசித்தி பெற்றவை. இங்குதான் பாலியல் தொழிலாளிகள் அமர்ந்திருந்து காட்சி தருவார்கள். சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் உலா வரும் இடம் இது. இந்த இடம், “அந்தி மலரும் நந்தவனம். அள்ளிப் பருகும் கம்பரசம்” கடந்த சனிக்கிழமையிலிருந்து ஒரு ஷோகேஸில் இருந்த பெண்ணிடம் வித்தியாசம் தெரிந்தது. ஷோகேஸின் கண்ணாடிக்குப் பின்னால் உள்ளாடை அணிந்த பொன்னிறமான பெண் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பெற்றி(Betty). ஆனால் அவள் இன்று உயிரோடு இல்லை. பெற்றி இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற்றியின் உருவம் அந்த ஷோகேஸில் இப்பொழுது காட்சிப் படுத்தப்பட்டிருக்க…
-
- 2 replies
- 369 views
- 1 follower
-