செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7075 topics in this forum
-
ஸ்கைப் இணையத்தளம் மூலம் இளம் பெண்களுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அந்த பெண்களை கைவிட்ட சுவிடன் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் இலங்கையர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், மருத்துவரான தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சுவிடனில் வசித்து வருவதுடன், கடந்த 04 வருடங்களாக சந்தேச நபர் ஸ்கைப் மூலம் பெண்களை இவ்வாறு ஏமாற்றி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் சுவிடனில் இருந்து ஸ்கைப் மூலம் இலங்கையில் உள்ள செல்வந்த குடும்பங்களை சேர்ந்த இளம் பெண்ளுடன் தொடர்பு கொண்டு, அவர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். சில மாதங்கள்…
-
- 0 replies
- 484 views
-
-
இடப்பற்றாக்குறையால் சிரமப்பட்ட முஸ்லிம்களுக்கு, தேவாலயத்தில் தொழுகை நடத்த, ஸ்கொட்லாந்தை சேர்ந்த தமிழ் பாதிரியார் அனுமதியளித்துள்ளார். ஸ்கொட்லாந்தில், அபர்தீன் நகரத்தில் உள்ள மசூதியில், இடப்பற்றாக்குறை காரணமாக, முஸ்லிம்கள் தொழுகை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையறிந்த, அபர்தீன் நகர தேவாலய பாதிரியார், ஐசக் பூபாலன், 50, முஸ்லிம்களை, தங்கள் சர்ச்சில் தொழுகை செய்ய, அனுமதிக்க முடிவு செய்துள்ளார்.இது குறித்து, பூபாலன் கூறியதாவது: இந்தியாவில் பிறந்து வளர்ந்த நான், இளமையிலிருந்தே முஸ்லிம்களிடம் பழகிவந்துள்ளேன். சர்ச்சில் அவர்களை அனுமதிக்க, இது உதவியாக அமைந்தது.மேலும், தொழுகை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. மக்களை பிரார்த்தனையில் ஈடுபட செய்வதே, என் பணி. இங்குள்ள, மசூதி…
-
- 5 replies
- 673 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தபா பதவி, பத்திரிக்கையாளர், ஆராய்ச்சியாளர் 19 செப்டெம்பர் 2023, 04:57 GMT அப்போது, அமெரிக்க தபால் மூலம் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்ப முடியும். 1913 ஆம் ஆண்டில், உள்ளூர் பார்சல் வசதி கிடைத்த பிறகு கிராமப்புறங்களுக்கும் வசதி கிடைத்தது. நகரங்களுக்கு இடையே அதிகம் பணம் செலவழித்து பயணம் செய்வதற்கு பதிலாக வெண்ணெய், முட்டை, கோழிகள், குஞ்சுகள் மற்றும் குழந்தைகளை கூட பார்சலில் அனுப்ப தொடங்கினர். ஆம். நீங்கள் படித்தது சரிதான். இது அமெரிக்க தபால் சேவையின் மீதான நம்பிக்கையால் மட்டுமல்ல, செலவு குறைவு என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந…
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் லின்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்பா மற்றும் ஸ்டீம்பாத் செண்டரில் அடிக்கடி கசமுசா ஏற்படுவதாக புகார் வந்ததையடுத்து, அங்கு நிர்வாண நிலையில் போலீசாரை அனுப்பியுள்ளது அவுஸ்திரேலிய அரசாங்கம். அவுஸ்திரெலியாவில் உள்ள லின்ஸ் நகரில் ஒரு பிட்னஸ் செண்டர் இயங்கி வருகிறது. ஸ்பா மற்றும் ஸ்டீம் குளியல் அடங்கிய இந்த பிட்னஸ் செண்டரில் ஆண் பெண் பேதமின்றி அனைவரும் ஒன்றாக உலவுவது சகஜமாம். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு சிலர் இந்த ஸ்டீம் பாத் செய்யும் இடத்திற்குள் நுழைந்து அடிக்கடி கசமுசாவில் ஈடுபடுவதாக பிட்னஸ் செண்டரின் மேலிடத்திற்கு தகவல் வந்துள்ளது. உடனே பிட்னஸ் செண்டரின் மேலிடம், பிட்னஸ் செண்டரில் காவலிற்கு போலீசாரை அனுப்புமாறு கேட்டுள்ளது. சம்பத்தப்பட்ட பகுதி ஸ்ட…
-
- 3 replies
- 721 views
-
-
ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர் அவருக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்டு வந்த சொகுசுக் கப்பல் நேற்று அவரின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இக் கப்பலின் பெயர் 'வீனஸ்" ஆகும். இது ஜொப்ஸ் இறப்பதற்கு முன்பிலிருந்தே தயாரிக்கபட்டு வந்துள்ளது. எனினும் அவர் இறந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னரே இக்கப்பலின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன. ஸ்டீவ் மற்றும் அப்பிள் நிறுவனத்தின் முக்கிய வடிவமைப்பாளர்கள் சிலர் இணைந்தே இதனை வடிவமைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பலானது தோற்றத்தில் அப்பிள் ஸ்டோர் மற்றும் ஐ போன் வடிவத்தை ஒத்ததாக கா…
-
- 2 replies
- 689 views
-
-
ஸ்டேடியத்தில் உட்கார்ந்து முழு தர்பூசணியை அப்படியே சாப்பிடும் 10 வயது பையன்..! சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் முழு தர்பூசணியையும் அப்படியே சாப்பிடும் 10 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட் மைதானம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை பிக் பாஷ் டி20 லீக் போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் அணிகளான மெல்போர்ன் ஸ்டார்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். இந்தப் போட்டி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. அப்போது கேமராவில் ஒரு சிறுவன் தர்பூசணி சாப்பிடுவதும் பதிவானது. இதைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள். தொல…
-
- 1 reply
- 543 views
-
-
இந்த வீடியோவை அவசியம் முழுவதும் பார்க்க வேண்டும். ஸ்னைப்பர்கள் சுட்டதாக சொல்லப்படுவதைவிட பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது
-
- 0 replies
- 531 views
-
-
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளி உலகம் அதிகம் அறியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. லண்டனில் உள்ள ரஷ்ய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷ்ய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷ்ய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புட்டினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்ய ரயில்வேத்துறை, புட்டின் பயணம் செய்யும் ரயிலில் அவர் உபயோகிக்கும் பெட்டியின் வடிவமைப்பு வேலைகளை ஜிர்கான் சர்வீஸ் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இவர்களிடமிருந்து …
-
- 3 replies
- 662 views
- 1 follower
-
-
ஸ்பாக்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வலியுறுத்தியுள்ளார். “சில சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மசாஜ் செய்வதற்காக இலங்கைக்கு வருவதால் ஸ்பாக்கள் மிகவும் அவசியம். ஸ்பாக்களின் விரிவாக்கத்தை எங்களால் தடுக்க முடியாது” என டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் மூலம் இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தான் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார், ஆனால் நான் தான் பிரசாரத்தை முன்னெடுத்தேன். கஞ்சா செய்கையை மட்டும் அபிவிருத்தி செய்வதே பொர…
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் 79 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோமானிய கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்தாலி தலைநகர் ரோமின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் மிக முக்கியமானது ‘ஸ்பானிஷ் படிகள்’. இந்தப் படிகள் 1723 மற்றும் 1726ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ப்ரான் செஸ்கோ டி சாங்டிஸ் எனும் கட்டடக்கலை வல்லுனரால் வடிவமைக்கப்பட்டன. 174 படிகளுடன் நீண்டு செல்லும் ஸ்பானிஷ் படிகளின் உச்சிப்பகுதியில் ட்ரினிடா டி மாண்டி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அண்மைகாலம…
-
- 0 replies
- 300 views
-
-
மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனாவால் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கு சாலைகளில் நடமாட பலத்த கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. வளர்ப்பு பிராணிகள் இருந்தால் மட்டுமே அவற்றை காலையும் மாலையும் வாக்கிங் கூட்டிச் செல்ல வெளியே செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவை சாமர்த்தியமாக மீறவே பலர் முயற்சி செய்து வருகின்றனர். நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளோடு வெளியே வந்தால் பரவாயில்லை. ஆனால் வெளியே வருவதற்காக மீன் பவுலில் ஒருவர் மீனை வாக்கிங் கூட்டிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. இதேபோல மற்றொருவர் பொம்மை நாயை எடுத்துச் சென்று காவ…
-
- 2 replies
- 798 views
-
-
ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம் ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு மேம்பாலம் ஒன்றில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த சுற்றுலா பெண் பயணி கீழே தவறி விழிந்து மரணம் அடைந்தார். இன்றைக்கு செல்ஃபி மோகம் அதிகரித்து வருகிறது. டேக் செல்ஃபி புள்ள என்று விஜய் பாடுவது பிரபலமானது கூட அதனால்தான். செல்ஃபியினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. ஸ்பெயினின் குடால்க்வீர் நதிக்கரைப் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ட்ரியானா மேம்பாலம் அமைந்துள்ளது. ஸ்பெயின்: பாலத்தில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளம்பெண் மரணம் அங்கு திங்கள்கிழமை சுற்றுலாவுக்கு சென்ற மருத்துவ மாணவி சில்வியா ராச்சேல் (23) மேம்பாலத்திலிருந்து தொங்கியபடி தனது செல்ஃபோனில் செல்ஃப…
-
- 2 replies
- 675 views
-
-
ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியை திருமணம் செய்து கொண்ட நபர் (வீடியோ இணைப்பு) அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் மீது கொண்ட அதீத காதலால் அந்த கையடக்கத்தொலைபேசியினை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான மனிதர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்கர் ஒருவர் தனது ஸ்மார்ட்போனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். லாஸ் வேகஸ் நகரத்தை சேர்ந்தவர் கலைஞர் மற்றும் இயக்குனரான ஆரோன் சேர்வேனக், சமீபத்தில் லாஸ் வேகஸ் நகரத்தில் தனது ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியினை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். …
-
- 4 replies
- 761 views
-
-
ஸ்ரீ சத்ய சாயி பாபா சற்று முன்னர் காலமாகிவிட்டார்! ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 10:32 ஆன்மீகத் தலைவராக மக்களால் நேசிக்கப்பட்ட சத்தியசாயிபாபா அவர்கள் சற்று முன்னர் மகா சமாதியானார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தில் உள்ள மருத்துவமனையொன்றில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகிவிட்டார். tamilcnn
-
- 42 replies
- 5.5k views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கா தேசியக் கொடியை... கால் துடைக்கும், கம்பளத்தில் அச்சிட்ட உலகின் முன்னணி நிறுவனம்! உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இந்த கால் துடைக்கும் கம்பளத்தை உலகம் முழுவதும் விநியோகித்து வருகிறது. இந்நிலையில், இந்த கால் துடைக்கும் கம்பளம் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த …
-
- 3 replies
- 447 views
-
-
ஸ்வீடனைச் சேர்ந்த தொழிலதிபர் கிம். இவர், சில மாதங்களுக்கு முன், இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தார். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர், கோவையில் உள்ள ஈஷா யோக மையம் குறித்துக் கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் அங்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்தவர், பிறகு அங்கிருந்தும் வெளியேறினார். இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் என, கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று, பிச்சையெடுத்து வருகிறார். பிச்சையிடுவோருக்கு இருகரம் கூப்பி, நன்றியும் வணக்கமும் தெரிவித்து வருகிறார்.இவரிடம் கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், போலீசாரும், 'உங்களுக்கு ஏன் இந்த நிலை' எனக் கேட்டு வருகின்றனர். அவர்க…
-
- 0 replies
- 482 views
-
-
காணொளி இணைப்பில்.... லண்டனில் நிலக்கீழ் தொடரூந்துகளில் பயணித்து இடம்விட்டு இடம் போய் உணவு தேடும் புறாக்கள்..! Underground pigeons Some people have reported seeing pigeons using the London Underground to get around the city. http://www.bbc.co.uk...rammes/p00tv35h
-
- 18 replies
- 2.2k views
-
-
ஹஜ் யாத்திரை... குறித்து, முக்கிய தீர்மானம் ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு முஸ்லிம்களை அனுப்ப முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்பதில்லை என முஸ்லிம்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த நபர்கள் ஹஜ்ஜுக்கு தேவையான டொலர்களை தமது நண்பர்கள் மூலம் கொண்டு வந்தபின்னரே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருட ஹஜ் யாத்திரையில் 1,585 இலங்கையர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1285982
-
- 0 replies
- 173 views
-
-
இதில் ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதிநாட்களில் வெள்ளைக்கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு பா நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத்தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான கோழைத்தனமான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரம் வருமாறு: 1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே 1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலக…
-
- 9 replies
- 663 views
-
-
ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் உள்ள மயானமொன்றில் மனித மண்டையோடுகளை விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு மற்றும் சில பகுதிகளில் நடைபெற்றுவருவதாகக் கூறப்படும் மாந்தீரிகத்துடன் தொடர்புபட்ட சில வேளைகளுக்காக இவை பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மண்டையோடுசுமார் 200,000 ரூபா வரை விற்பனையாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=6495
-
- 2 replies
- 382 views
-
-
ஹரியானாவில்... பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிப்பு. பேய்... பிசாசின், வேலையோ என அச்சம் ! ஹரியானாவில் பெண்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்நிலையில் இம்மாநிலத்தின் மேவாட் பகுதியில் உள்ள கிராமங்களில், பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக பெண்களின் முடிகள் மட்டுமே துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தங்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை 15க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.கூந்தல் துண்…
-
- 6 replies
- 384 views
-
-
ஹலோ இது பூமியா? : விண்வெளி வீரரிடம் இருந்து வந்த போனால் பெண் அதிர்ச்சி ! லண்டன்: சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள இங்கிலாந்து விண்வெளி வீரர் டிம் பீக் (43).இவருக்கு ரெபேகா என்ற மனைவியும், தாமஸ், ஆலிவர் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு போன் செய்துள்ளார் டிம் பீக். ஆனால் தவறான தொலைபேசி எண்னை டயல் செய்துவிட்டார். இவரது அழைப்பை ஒரு பெண் எடுத்துள்ளார். அந்த பெண்ணிடம் தன் குடும்ப நபர்களின் பெயர்களை சொல்லி அவர்கள் இருக்கிறார்களா என்று கேட்பதற்கு பதிலாக ஹலோ இது பூமி கிரகமா? என்று கேட்டு அந்த பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். பின்னர் தான் தவற…
-
- 0 replies
- 579 views
-
-
ஹாகிங் அளித்த ஆறுதல்! விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வியக்க வைக்க வைத்துகொண்டே இருக்கிறார். மோட்டார் நியூரான் பாதிப்பால் அவரது குரலையும், உடல் அசைவுகளையும் தான் முடக்க முடிந்திருக்கிறதே தவிர அவரது சிந்தனையை அல்ல. 70 வயதை கடந்த நிலையிலும் அவரது அறிவியில் மூளை சுறுசுறுப்பாக இருக்கிறது. சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும் சாப்ட்வேர் துணையோடு தனது விஞ்ஞான கருத்துக்களை உற்சாகமாக உலகுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ஹாகிங் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா அரங்கில் ஹோலோகிராம் வடிவில் உரை நிகழ்த்தினார். அதாவது பிரிட்டனில் அவர் வசிப்பிடத்தில் இரண்டு காமிராக்கள் மூலம் அவர் பேசுவது படமாக்கப்பாட்டு அந்த காட்சி சிட்னியில் ஹோலோகிராம் வடிவில் தோன்றியது. ஹாகிங்கின் மகள் லூசி இந்த உரைக்கா…
-
- 0 replies
- 363 views
-
-
டெல்லி: ஹாங்காங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது செய்யப்படாத உறுதிப்படுத்தப்படாத தகவலை http://www.lankann.com/ என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் அந்த நாடும் ராணுவமும் தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் http://www.lankann.com/ என்ற இணையதளம் இன்று ஹாங்காங்கில் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்ல இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உடனே இலங்கைக்கு சிறப…
-
- 14 replies
- 3.6k views
-
-
ஹாமில்டன் பகுதியில் தனது கேர்ள் ஃபிரண்டை கொலை செய்த குற்றத்திற்காக 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். Tania Cowell என்ற 36 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் Cherrywood Drive near King Street என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று காணப்பட்டார். பின்னர் அவர் படுமோசமான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது பாய்பிரண்ட் Haiden Suarez Noa என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 513 views
-