செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ஒரே மண மேடையில் உறவினர்கள் முன்னிலையில் இரு காதலிகளை மணமுடித்த விவசாய வாலிபர் திருவண்ணாமலை : ஒரே மண மேடையில், தான் காதலித்த இரு காதலிக்கும் வாலிபர் தாலி கட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்துள்ள மடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை(32). அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் மகள் சகுந்தலாவை காதலித்தார். அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் நாகம்மாளும், ஏழுமலையை காதலிப்பதாக தெரிவித்தார். மறுப்பு தெரிவிக்காத ஏழுமலை, நாகம்மாளையும் காதலித்தார். ஏழுமலை இருவரை காதலிப்பது தெரிந்ததும், இரு பெண்களின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. சகுந்தலாவும், நாகம்மாளும் ஏழுமலையை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தனர். ஊர் பெரியவர் முன்னிலையில் பேச்சு நடத்தி, இரு பெண் வீட…
-
- 101 replies
- 14.7k views
-
-
நியூயார்க்: அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஆஷ்டான் கார்டர், மனைவி ஸ்டீபனி கார்டரின் தலைமுடியை அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் முகர்ந்து பார்த்தது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளராக ஆஷ்டான் கார்டர் கடந்த 17ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் கலந்து கொண்டார். பதவியேற்ற பின்னர் ஆஷ்டான் கார்டர் உரையாற்றினார். அப்போது, அவரது மனைவி ஸ்டீபனி கார்டர் மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோர் நின்றனர். ஆஷ்டான் கார்டர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியின் தோள்பட்டையின் மீது கையை வைத்த ஜோ ப…
-
- 4 replies
- 680 views
-
-
அடங்க மறுக்கிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி- இம்முறை முத்த சர்ச்சை ( காணொளி இணைப்பு) தென்கொரியாவிற்கான விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே பெண்ணொருவரின் இதழில் முத்தமிட்டமை பலத்த சர்ச்சை உண்டுபண்ணியுள்ளது. தென்கொரிய தலைநகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிலிப்பைன்சை சேர்ந்த பணிப்பெண்களை ஜனாதிபதி மேடைக்கு அழைத்துள்ளார். அவர்களிடம் கத்தோலிக்க திருச்சபையை விமர்சிக்கும் நூலொன்றை வழங்கிய பின்னர் அதில் ஒரு பெண்ணை அழைத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் இதழில் முத்தமிட விரும்புவதாக சைக…
-
- 0 replies
- 310 views
-
-
அடடே!! கோத்தபாயவுக்குள் இப்படி ஒரு திறமையா? – வலைத்தளங்களில் காணொலி!! அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பாடும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோத்தபாய பாட்டு பாடும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மேலும் சிலருடன் இணைந்து …
-
- 1 reply
- 493 views
-
-
சென்னை: கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சீமந்தம் என இன்விடேசன் அடித்த காலம் போய் இப்போது முதலிரவுக்கும் இன்விடேசன் அடித்துள்ளனர். இதுதான் இப்போது வைரலாகி வருகிறது. திருமண முகூர்த்தத்திற்கு அழைப்பிதழ் அடித்து அதை ஊரெல்லாம் கொடுத்து அழைப்பார்கள். நம்ம ஆட்களும் பட்டு பளபளக்க போய் திருமணத்தில் பங்கேற்று விட்டு மணக்க மணக்க சாப்பிட்டு விட்டு வருவார்கள். இதோ புதுமை செய்கிறேன் என்று சாந்தி முகூர்த்தத்திற்கும் அழைப்பிதழ் அடித்து அதை சமூகவலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார்கள். 'கட்டில் விளையாட்டு விழா' அழைப்பிதழாம். நல்லா வைக்கிறாங்கய்யா பேரு. உள்ள என்ன இருக்கும்னு படிச்சு பார்த்தால் மங்களகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்ரீகாமதேவன் துணை,மன்மதன், ரதி துணையோடு இந்த அழைப்பிதழை அ…
-
- 3 replies
- 903 views
-
-
-
அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்! விஜயநகரம் (ஆந்திரா): மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்ற தாயை, அவரது 70 வயதையும் பொருட்படுத்தாமல் நைசாக ஏமாற்றிப் பேசி சுடுகாட்டில் விட்டு விட்டுப் போய் விட்டார் ஒரு ஆந்திர இளைஞர். நெஞ்சப் பதற வைக்கும் இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வயது 70 ஆகிறது. இவருக்கு ஒரே மகன், பெயர் சீனு. சீனுவுக்குத் திருமணமாகி விட்டது, மனைவி, குழந்தைகள் உள்ளனர். மகனுடன் வசித்து வந்தார் இந்த மூதாட்டி. தனது மாமியாரை சீனுவின் மனைவி மதிப்பதில்லையாம். எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்தபடி இருப்பா…
-
- 12 replies
- 935 views
-
-
திருவண்ணாமலை: விருப்மில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீரென அதிலிருந்து நைசாக இறங்கி சாலையில் போய்க் கொண்டிருந்த வேலூர் பஸ்சில் ஏறி தப்பினார். பைக்கில் உட்கார்ந்திருந்த மனைவி பஸ்சில் பயணித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கணவர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அண்ணாமலை.டெய்லராக இருக்கிறார். இவருக்கும் 22 வயதான மீனா என்பவருக்கும் திருமணம் நடத்தினர் இரு குடும்பத்தார். மீனாவுக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை போலும். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி தனது பெரியம்மா மகள் வீட்டுக்கு விருந்துக்காக மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கிளம்பினார் அண்ணாமலை. போளூர் டைவர்சன் சாலையில்…
-
- 0 replies
- 692 views
-
-
சீனாவைச் சேர்ந்த சிறுமியொருவரின் உடலில் பெரும்பகுதி அடர்த்தியான உரோமங்களால் சூழப்பட்டுள்ளது. லியூ மிங்குயுங் எனும் 6 வயதான சிறுமியே இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாள். அவள் பிறக்கும்போதே அவளின் உடலில் 60 சதவீமான பகுதியில் இவ்வாறான உரோமங்கள் காணப்பட்டன. இச்சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போது சிறுமியின் தாய் வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இச்சிறுமியை பாலர் பாடசாலையில் சேர்த்த அவளது தந்தையும் திரும்பிவரவில்லை. பெற்றோர்களால் கைவிடப்பட்ட லியூ மிங்குயுங் குறித்து பத்திரிகையில் விளம்பரமொன்றை பிரசுரித்த பாலர் பாடசாலை நிர்வாகம், சிறுமியின் உறவினர்கள் யாரும் இருந்தால் தொடர்புகொள்ளுமாறு கோரியிருந்தது. ஆறுமாதம் கழித்து, சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரரின் தாத்தா ஒருவர…
-
- 0 replies
- 357 views
-
-
இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் வளர்ந்து வரும் அடர்ந்த உரோமங்களால் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகி வருகிறார். இங்கிலாந்து நாட்டின் பெர்க்ஷையர் என்ற நகரில் வாழும் கர்னாம் கவுர் என்ற 23 வயது பெண்ணே பொலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது உடலில் உரோமங்கள் வளர ஆரம்பித்துள்ளன. இதனால் இவர் தனது சக பள்ளி மாணவர்களின கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார். இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார். இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் உரோமங்கள் வளர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளானா…
-
- 1 reply
- 550 views
-
-
அடர்ந்த காட்டில் ஒபாமாவுக்கு மீன் விருந்து கொடுத்த சாகச வீரர் ! (வீடியோ) நியூயார்க்: அலாஸ்காவில் சமீபத்தில், இங்கிலாந்து சாகச வீரர் பியர் கிரில்ஸ்சுடன் இணைந்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, காட்டுப் பகுதியில் மீன் சாப்பிட்டுள்ளார். அந்த காட்சி வீடியோவாக படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து சிறப்புப் படை முன்னாள் வீரர் கிரில்ஸ். இவர், இக்கட்டான நேரங்களில் உயிரை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து கற்றுக் கொடுக்கும் சாகச பயண நிகழ்ச்சிகளைக் தொலை காட்சிகளில் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விருப்பி பார்க்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் நடந்த இவரது சாகச நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொ…
-
- 8 replies
- 609 views
-
-
அடர்ந்த காட்டுக்குள் அடையாளம் காணப்படாத மனித இனம்! (பட இணைப்பு) செவ்வாய், 01 பெப்ரவரி 2011 23:29 உடம்பெல்லாம் ஏதோ வர்ணம் பூசிய நிலையில் பிறேஸிலின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இன்னும் அடையாளம் காணப்படாத மனித குலத்தின் ஒரு இனம் வாழ்வது தெரியவந்துள்ளது. பராகுவே, பபுவாநியுகினி, அந்தமான் தீவுகள் என்பனவற்றில் இதற்கு முன் அடையாளம் காணப்பட்டது போலவே இவர்களும் இந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மனித வர்க்கத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் வாழும் காட்டுப்பகுதி ஈரழிப்பான ஒரு பிரதேசமாகும். இவர்கள் கத்தி மற்றும் உலோகத்தினாலான கூரிய ஆயுதங்களை வைத்துள்ளனர். செவ்விந்தியர்கள் என நம்பப்படும் 50 முதல் 100 …
-
- 3 replies
- 3.6k views
-
-
அடிக்கடி கிருமிநாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் என எச்சரிக்கை கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற தோல் மருத்துவ நிபுணர் கூறியிருப்பதாவது:- தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சானிடைசர் உள்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்…
-
- 2 replies
- 365 views
-
-
அடிக்கிறது கொள்ளை.. இதுல கோவம் வேறயா கோவம்.. வீட்டு பொருட்களை அடித்து நொறுக்கிய திருடர்கள்! அடிக்கிறதே கொள்ளை.. இதில் ஆத்திரம் பொங்கி வழியுது ஒரு வீட்டில் ஆட்டைய போட நினைத்த களவாணிகளுக்கு. ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடியிருப்பவர் பிரபாகர். இவர் பெருங்குடியில் உள்ள கார் கம்பெனியில் மேனேஜர் ஆவார். இவர் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், தனது மனைவி கல்பனா மற்றும் 3 குழந்தைகளை அழைத்து கொண்டு கொடைக்கானலுக்கு சென்றிருந்தார்.இன்று காலை ஊர் திரும்பி பிரபாகர், தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, விலை உயர்ந்த பொருட்களாக பெரிய டி.வி., கண்ணாடிகளாலேயே ஜன்னல்கள், அலங்கார பெட்டிகள் ஆகியவை எல்லாம் சுக்…
-
- 4 replies
- 858 views
-
-
ஈரோடு: வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். ஈரோடு பெரியவலசுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. நேற்று மணநாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்டபத்தில் குவிந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அதை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் மாப்பிள்ளையும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு மணப்பெண் கூறிய காரணம்தான் அங்கே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘தாலிக்கொட…
-
- 4 replies
- 846 views
-
-
அடியாள் ஏவி கணவனை கொன்ற மனைவி...? அற்ப சுகத்தக்கு ஆசைபட்டு கட்டிய கணவனையே எமோலோகத்திற்கு அனுப்பும் செய்திகளில் லேட்டஸ்..கரூ சுபாசினி. கரூர் ரெங்கசாமி நகரைச் சேர்ந்தவர் தனசேகரன் . இவர் மனைவிதான் சுபாசினி . இந்தத் தம்பதிக்கு கௌதம் நர்மதா என்ற இரு குழந்தைகள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த தனசேகரன். டிசம்பர் 30 ம் தேதி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலரால் கத்தியால் குத்தி கொல்லப் பட்டார். முக மூடி கொள்ளையர்கள் தன்னையும் தன் பிள்ளைகளையும் கட்டிப் போட்டு விட்டு தன சேகரனை கொலை செய்துவிட்டு 20 பவுன் நகையையும் 10 அயிரம் ரூபாய பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு ஓடி விட்டதாக சுபாசின் காவல்துறையிடம் புகார் கொடுத்தார் . புகாரை வாங்கிக் கொண்டு…
-
- 0 replies
- 1k views
-
-
அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோப்புபடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்தது. வைரசை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தது. ஆனாலும் தற்போது வைரஸ் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருவது குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் செட்ராஸ் கூறியதாவது:- கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்…
-
- 0 replies
- 264 views
-
-
அடுத்த கட்ட மோசடித் தாக்குதலுக்கு தயாராகும் வவுனியா ஜக்சன்!! மக்களே அவதானம்] கண்டுபிடிப்புக்கள் என்ற போர்வையில் பலரிடம் மோசடி!! பாலியல் வல்லுறவுகள்!! விபச்சாரம்!! பணம் வாங்கியபின்னர் கொடுக்காது ஏமாற்றம்!! இவ்வளவையும் மகிந்தவின் கூட்டாளி என்ற போர்வையில் அச்சுறுத்தியும் தான் பாஸ்டராக இருக்கும் புதியஜெருசலம் சபையின் பெயரை வைத்து ஏமாற்றியும் வந்த வவுனியா போலி விஞ்ஞானி, போலிக் கண்டுபிடிப்பாளன் ஜக்சன் அடுத்த கட்ட மோசடித் தாக்கதலுக்கு ஆயத்தமாகி வருகின்றார். தமிழர்களை சாதி ரீதியாகப் பிளவுபடுத்தி தமக்கான இருப்பை தொடர்ச்சியாக நிலைநாட்டி வைப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் தயவால் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழ் மகாசபை என்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியல்கட்சியில் அங்கத்தவம் பெற்று மகிந…
-
- 0 replies
- 744 views
-
-
அடுத்த சந்ததிக்கு எதை தான் விட்டு செல்கிறோம்??
-
- 2 replies
- 769 views
-
-
மனிதனுக்கு மரணம் என்பது எந்த நேரத்தில் நிகழும் என்பது தெரியாது என்பதற்கு சான்றாக கர்நாடகாவில் ஒரு விடயம் நடந்தேறியுள்ளது. இந்தியாவில், கர்நாடகாவில் மேடை பாடகர் ஒருவருக்கு நேர்ந்த மரணம், நினைத்தாலே நெஞ்சத்தை பதற வைப்பதாக உள்ளது. கர்நாடகாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளில் ஒன்று கொங்கணி. இந்த மொழியில் அருமையான பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர், ஜெர்ரி போஜ்ஜோடி. 51 வயததகிறது. கர்நா…
-
- 0 replies
- 808 views
-
-
அடுத்த மாதம் செப்டம்பர் 15 – 28 ஆகிய தேதிகளுக்குள் மிகப்பெரும் விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவுள்ளதாகவும், இந்த சம்பவத்தால், பூமியில் மிகப்பெரும் சேதம் ஏற்படும் என்று கடந்த சில தினங்களாக இணைய பதிவுகளிலும் பிளாக்குகளிலும் தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக விண்கல் மோதுவதால், அமெரிக்காவின் கடற்கரை பகுதிகள், மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் பெரும் அழிவை ஏற்படும் என்று கூறப்பட்டு வந்ததால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில், விண்கல் பூமியில் மோதுவதாக வெளியாகும் தகவலை நாசா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக நாசா கூறுகையில், இந்த தகவலில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. இணயங்களில் கூறப்பட்டுள்ள தேதிகளில் விண்கல்லோ அல்லது …
-
- 0 replies
- 282 views
-
-
அடுத்த வீட்டுப் பெண்ணை தனது வலையில் வீழ்த்த அந்தப் பெண் வீட்டுக்கு வெளியே காயவிட்டிருந்த உள்ளாடைகளில் “ஐ லவ் யூ” எழுதிய நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்த வீட்டுப்பெண்ணின் கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிவதால் அப்பெண் தனியாக அந்த வீட்டில் வசிக்கின்றார். இப்பெண்ணை பல வழிகளிலும் தன் வலையில் வீழ்த்த முயற்சித்தும் அந்த முயற்சி பலிக்காததால் ஒரு நாள் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் அடுத்த வீட்டில் காயவிட்டிருந்த பெண்ணின் உள்ளாடைகளை எடுத்து வந்து அதில் “ஐ லவ் யூ” என எழுதி மீண்டும் காய விட்டிருந்த இடத்தில் வைத்துள்ளார். வீடு திரும்பிய பெண் இதைப்பாத்து அதிர்ச்சியடைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்…
-
- 10 replies
- 1.2k views
-
-
ஜாக்பாட் திரைப்படம் போல அட்சயபாத்திரம் வைத்திருப்பதாக ஏமாற்றி தொழில் அதிபரிடம் 2 கோடி ரூபாயை பறித்த ஆந்திர, கர்நாடக மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அள்ள அள்ள வற்றாமல் தங்க புதையல் தரும் அட்சய பாத்திரம் என ஓட்டை அட்டை பெட்டியை கொடுத்து கம்பி நீட்டிய 8 பேர் கம்பி என்னும் சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி ... ஜோதிகா - ரேவதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜாக்பாட் என்ற படத்தில் அட்சயபாத்திரம் இருந்தால் தங்கம் அள்ள அள்ள வரும் என்று கதை சொல்லி இருப்பார்கள்..! அதே கதையை நிஜத்தில் சொல்லி 2 கோடியே 10 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரங்கேறி உள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் நவீன்…
-
- 1 reply
- 703 views
-
-
சந்தேகத்திற்கிடமான பயணப்பொதியால் அட்டன் பேருந்து நிலையத்தில் இன்று (18.07.2022) மாலை சில மணி நேரம் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது. அட்டன் பிரதான பேருந்து நிலையததில் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்கள் நிறுத்தி வைக்குமிடப்பகுதியில் உரிமையாளர் இல்லாத நிலையில் கிடந்த சூட்கேஸால் இந்த பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. நீண்ட நேரமாக குறித்த சூட்கேஸ் அப்பகுதியில் இருந்துள்ளது. எனினும், யாரும் உரிமை கோர முன்வராததால் இந்த நிலை ஏற்பட்டது. பின்னர், பயணிகளாலும், கடைத்தொகுதி உரிமையாளர்களாலும் அட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த இடத்திலிருந்து மக்களையும், பேருந்துகளையும் துரிதமாக அப்புறப்படுத்தி மக்கள் அற்ற பிரதேசம…
-
- 0 replies
- 218 views
-
-
இந்தியாவில் இருந்து 1941ம் ஆண்டு ஏராளமாக செல்வங்களை அள்ளிச் சென்றபோது, அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கிய இங்கிலாந்து சரக்கு கப்பலில் இருந்து தற்போது 61 டன் வெள்ளிக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளையரின் ஆளுமைக்கு உட்பட்ட அடிமை நாடாக இந்தியா இருந்தபோது, இங்கிருந்து ஏராளமான செல்வத்தை வெள்ளையர்கள் கவர்ந்து சென்றனர். அவ்வகையில், 1941ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து வெள்ளி, இரும்பு தாது, தேயிலை ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு எஸ்.எஸ்.கய்ர்சோப்பா என்ற சரக்கு கப்பல் இங்கிலாந்து நோக்கி சென்றது. அட்லாண்டிக் கடல் பகுதியில் 17-2-1941 அன்று சென்றபோது எரிபொருள் தீர்ந்த நிலையில் கப்பல் கடற்புயலில் சிக்கி 20 நிமிடங்களுக்குள் மூழ்கியது. சுமார் 400 அடி நீளம் கொண்ட இந்த…
-
- 11 replies
- 1k views
-