Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை ‘டே கேர்’ மையத்தில் விட்டு வர சென்றார். அப்படி செல்லும் போது கார் சாவியையும் அவர் எடுத்து செல்லவில்லை. அவர் டே கேர் மையத்துக்குள் நுழைந்து குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வெளியே வந்தபோது காரை யாரோ ஓட்டிச்செல்வதை பார்த்தார். அவர் ஓடி வருவதற்குள் கார் பறந்து சென்றது. குழந்தையும் காரில் உள்ளதே என்று பதைபதைத்த அவர் திரும்பவும் டே கேர் மையத்துக்குள் சென்று அவசர போலீஸ் எண் 911-ஐ தொடர்பு கொண்டார். தனது குழந்தையும், காரும் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். காருக்குள் தனது செல்போனும் இருப்பதாக அவர் ப…

  2. கோலாலம்பூர்: மலேசியாவில் 23 முறை திருமணம் செய்துள்ள 108 வயது பாட்டிக்கு தற்போது 38 வயதில் இளம் கணவர் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர். வயதான ஆண்கள், இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மலேசியாவில் 103 வயதான பாட்டி 33 வயது இளைஞர் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது பெயர் வூக் குந்தர். இது இவருக்கு 23வது திருமணம் ஆகும். கணவர் பெயர் முகமது நூர் சே மூசா. இந்த விநோத தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்த விரக்தியில் நூர், போதை மருந்துக்கு அடிமையானார். மறுவாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து திரும்பியுள்ளார். குழந்தை ஏக்கத்…

  3. 100 வயதிலும் யோகா செய்து வரும் நானம்மாள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். தனது சிறுவயதிலிருந்து யோகா செய்து வரும் இவருக்கு 50 விதமான ஆசனங்கள் தெரியும். கடந்த 2018ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. யோகா குறித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பல இடங்களுக்கு பயணிக்கும் இவரை, கோவை நகர மக்கள் 'யோகா பாட்டி' என்று அழைக்கின்றனர். https://www.bbc.com/tamil/arts-and-culture-48716596 கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிக்கும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டில் வேளாண்மைக் குடியில் பிறந்தவர். தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள், அந்தப் பயிற்சியை 90 ஆண்டுகளுக்கு…

    • 4 replies
    • 1.3k views
  4. இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி! Vhg ஆகஸ்ட் 13, 2025 இலங்கை அரசாங்கம் முதல் முறையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கஞ்சா பயிரிட அனுமதித்துள்ளது. இதன் முதன்மை நோக்கம் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் கஞ்சா சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி இந்தத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 37 விண்ணப்பங்களில், தகுதிவாய்ந்த 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 6 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் திட்டங்கள…

  5. கண்ணீர் காவியம் . . பெய்ஜிங், அக். 11: தலைப்பை பார்த்து இது யாரோ ஒருவருடைய வேதனை காவியமாக மாறுகிறதோ என்று கருத வேண்டாம். சீனாவில் ஒருவர் நிகழ்த்தியுள்ள சாதனை தான் இந்த கண்ணீர் காவியம். . சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரூ அன்டிங். இவர் தனது கண்கள் வழியாக தண்ணீரை பீய்ச்சியடித்து ஓவியங்கள் வரைவது, எழுதுவது போன்ற செயல்களை சர்வ சாதாரணமாக செய்து வருகிறார். சமீபத்தில் ஷான்சுய் நகரத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் இவர் தனது மூக்கால் தண்ணீரை உறிஞ்சி அதை கண்களால் பீய்ச்சியடித்து நான்கு வார்த்தைகளை எழுதி உள்ளார். அதிர்ஷ்டம் கடலை போன்று பரந்து விரிந்தது என்று சீன மொழியில் எழுதி சாதனை படைத்திருக்கிறார். தனது கண்களில் இருந்து 10 அடி தொலைவ…

    • 4 replies
    • 1k views
  6. [size=4]சீனாவில் இருந்து ஷென்ஷோ-9 என்னும் மனிதர்களை கொண்டு செல்லும் விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த விண்கலம் செலுத்தப்படுகிறது.[/size] [size=4]3 பேரோடு செல்லும் இந்த விண்கலத்தில் முதல்முதலாக ஒரு பெண் செல்கிறார். 33 வயதான லியூ யாங் என்கிற அவர் விமானியாக இருந்துள்ளார். அவரால் இயக்கப்பட்ட விமானத்தில் 18 புறாக்கள் மோதிய போது சாமர்த்தியமாக அதனை தரையிறக்கினார்.[/size] [size=4]இந்த சாமர்த்தியம்தான் அவருக்கு இந்த விண்வெளி வாய்ப்பை அளித்துள்ளது. ரஷியா, அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும் பெண் ஒருவரை விண்ணில் செலுத்துகிறது. அவரோடு ஜிங் ஹாய்பெங் மற்றும் லியூ வாங் ஆகியோரும் செல்கின்றனர்.…

    • 4 replies
    • 556 views
  7. சாரதி இல்லாத டக்ஸி சேவையை ஆரம்பித்துள்ள டெஸ்லா! அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தானியங்கி ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரத்தில் நேற்று அதிகாரபூர்வமாக ரோபோ டாக்ஸி சேவை தொடங்கியது. முதற்கட்டமாக தெற்கு ஆஸ்டின் நகரில் மட்டும் ரோபோ டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. செயலியில் முன்பதிவு செய்தால் ரோபோ டாக்ஸி பயணி இருக்கும் இடத்திலேயே வந்து ஏற்றிச் செல்கின்றது. காரில் அமர்ந்த பிறகு செல்லும் இடத்தை பதிவிட்டால் கார் தானாக இலக்கை நோக்கி பயணிக்க தொடங்குகிறது. உள்ளே இருக்கும் திரையில் கார் செல்லும் வழித்தடத்தை பயணிகள் கண்காணிக்க முடியும். பொழுது போக்கிற்காக காரினுள் பாடல்களை கேட்கவும், விரும்பும் விடியோக்களை பார்ப்பதற்கும் வச…

  8. அமுக்கிய அம்மாவும் மறைத்த மகளும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐடிஎச் பகுதியில் உள்ள புடைவைக்கடைக்கு சென்றிருந்த அம்மாவும் மகளும் அவர்களுக்கு உதவியாகச் சென்றிருந்த மற்றொரு பெண்ணுடன் இணைந்து, சாரிகளை மிகவும் இலாவகமாக மறைத்து களவெடுத்துச்செல்வது, அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராவில் பதியப்பட்டுள்ளது. அந்த வீடியோக் காட்சியை வெடியிட்டுள்ள வெல்லம்பிட்டிய பொலிஸார், இவ்விருவரும் நீண்ட நாட்களாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/179125/அம-க-க-ய-அம-ம-வ-ம-மற-த-த-மகள-ம-#s…

  9. குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது . வவுனியாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் நேற்று உயிரிழந்தார் . இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இதையடுத்து சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவனுக்கு குருதிப் புற்று…

  10. விபூதி வரவழைத்து அதிசயம்... சத்ய சாய்பாபா மறு அவதாரமா? : இளைஞரால் பெரும் பரபரப்பு! [saturday, 2011-06-11 07:27:48] கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி புட்டபர்த்தி சத்ய சாய்பாபா காலமானார். முன்னதாக சாய்பாபா தனது பிரசங்கத்தில் மறுஜென்மம் மூலமாக பிரேமசாய் என்ற பெயரில் கர்நாடக மாநிலத்தில் பிறப்பேன் என கூறினார். இதனால் அவரது பக்தர்கள் மீண்டும் சத்ய சாய்பாபா அவதாரம் எடுப்பார் என நம்பி வந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கம்பதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (24). பட்டதாரியான இவர், 15 நாட்களுக்கு முன்பு தன்னை சத்ய சாய்பாபாவின் அவதாரம் என்றும், நான்தான் பிரேமசாய் என தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வந்தார். இந்த தகவல் காட்டுதீ போல் பரவியது. இதையடுத்து அவரை காண பல்வேறு இடங்க…

  11. ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா! 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பினால், இன்று காலை முதலே பிரியாணி கடையில் கூட்டம் முண்டியக்க ஆரம்பித்துவிட்டது. 2 வாரத்துக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் பரவியது. அதில், திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடையில், அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசா கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது இதை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. விளையாட்டுக்கு சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தார்கள். ஏனென்றால் 5 பைசா புழக்கத்திலேயே இல்லை.. அதை இப்ப இருக்கும் தலைமுறையினர் பார்த்ததுகூட இல்லை. 5 பைசாக்கு…

  12. சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயமானார். அவரை வாலிபர் கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கரிவலம்வந்தநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா. இவரது மகள் அய்யம்மாள். முறம்பு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே மில்லில் வேலை பார்த்த அருவன்குளத்தை சேர்ந்த குருசாமி சிவகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் அய்யமாளுக்கு பெற்றொர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தனர். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அய்யம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து சண்முகையா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார்…

    • 4 replies
    • 1.6k views
  13. வியன்னாவிலிருந்து 80 - மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் என்ற பகுதியில் நடந்த கொடூரமான சம்பவம்.... நெஞ்சை உறைய வைத்த சம்பவமாக இன்று உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த பரபரப்பான சாலையும், சுற்றியிருக்கும் மக்களும் 73 - வயதான இந்த முதியவனின் பின்னால் இப்படியொரு கொடூரமா என்று அதிர்ச்சியில் உறைந்துப்போயிருக்கிறது. அறைகளில் அடைபட்டுக்கிடந்த எலிசபெத்தின் ஐந்து சகோதர, சகோதரிகளும் தங்கள் சகோதரி அனுபவிக்கும் கொடூமையை அறியாமல் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக எலிசபெத்தின் தாய் தான் குடியிருக்கும் வீட்டுக்கு கீழே தன் மகள் அடைக்கப்பட்டுக்கிடப்பதை அறியாமல் காமுகக் கொடூரனுடன் 24 - வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். 18…

  14. கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்! அதிசயம் ஆனால் உண்மை! பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போதும் மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுத்தெடுத்துள்ளார். இந்த அரிய சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது. மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன் என்று அழைக்கின்றனர். ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்கு காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான். இதனால் ரோசாலி 95 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண் குழந்தை நோவாக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் அந்த குழந்தையும் மூன…

  15. ஈரான் பெண்களை 16 வயதில் திருமணம் செய்து கொள்ளும்படி அந்நாட்டு அதிபர் மஹமூத் அகமதுனிஜாத் வலியுறுத்தியுள்ளார். ஈரான் அதிபர் அந்நாட்டுப் பெண்களை 16 முதல் 17 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். கடந்த 1979-ம் ஆண்டு நடந்த இஸ்மிய புரட்சியைத் தொடர்ந்து ஈரானில் மக்கள் தொகை அதிவேகமாக அதிகரித்தது. இதையடுத்து மக்கள் தொகையை குறைக்கும் பொருட்டு 1990-களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகப்படு்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரானின் மக்கள் தொகை பெரிதும் குறைந்தது. இந்த நிலையில் தற்போது திருமண வயதை அதிபர் அகமதிநிஜாத் குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களின் திருமண வயதை 20 ஆகவும், பெண்களின் திருமண வயதை 16, 17 ஆகவும் ஆக்குகிறோ…

  16. இங்கிலாந்து அரச குடும்பத்தின் மாளிகையான பக்கிங்ஹாம் அரண்மனையில், வாலிபர் ஒருவர் நிர்வாணமாக தொங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், அரச குடும்பம் வசிக்கும் பங்கிங்ஹாம் அரண்மனையின் முன்புள்ள கிரின் பார்க்கில் ராணுவ வீரர்கள் குதிரையில் அணிவகுத்து செல்கின்றனர். அப்போது நிர்வாண நிலையில் வாலிபர் ஒருவர் அரண்மனையின் ஜன்னலில் துணியை கட்டியபடி மேலேற முயற்சிக்கிறார். ஜன்னலருகே சென்றதும் அந்த நபர் வழுக்கி கீழே இறங்குகிறார். மேலிருந்து கீழே வரும் போது, திடீரென கீழே விழுந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்வையாளர்களில் யாரோ ஒருவர் படம் பிடித்து விடுகிறார். ஆனால், இந்த வீடியோவில் பயணிகள் இருவர் அவற்றைப் பார்த்து சிரிப்பது போலவும் பதிவாகியுள்ளது. தற்போது சமூக…

  17. காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்டஉறுப்பினர்கள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்தத்தீர்மானத்தின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசினால் உருவாக்கப்பட்ட பிள்ளையான் என்ற கிழக்கு முதலமைசர் தொடர்ந்து அரசியலில் நிலைக்கும் நோக்கோடு அரச எதிர்ப்பு அரசியல் நாடகத்தை ஆரம்பித்துள்ளார். பல குற்றச் செயல்களின் சூத்திரதாரி எனக் குற்றம் சுமத்தப்பட்ட பிள்ளையான், கடந்தவாரம் சுவிஸ் நாட்ட்டில் செங்களான் பகுதியில் பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சென்ற ஆதரவாளர்களோடு ஒ…

    • 4 replies
    • 650 views
  18. 05 ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கத் துருப்பினருக்கு உதவியாக இலங்கைப் படையினரை அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கோரவில்லை என ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். தலிபான் தீவிரவாதிகளினால் போராட்டம் நடத்தப்பட்டு வரும் ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கைப் படையினரை ஈடுபடுத்துவதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்தார் என அரசாங்க ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இந்தக் கோரிக்கையை விடுத்தாகவும் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்தாகவும் தெரிவிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு இறுதியில் 50 நாடுகளைச் சேர்ந்த 102000 நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நேட்டோ படையினர்…

  19. பத்து வயதே ஆன சின்னஞ் சிறு சிறுமியை.. பல மாதங்களாக வன்புணர்ந்து... அவளின் மாமன் அவளை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கி உள்ளார். அந்தச் சிறுமிக்கு வயிற்றில் வளர்வது குழந்தை என்பது கூட தெரியவில்லை. கல் அல்லது கட்டி என்று நினைத்துள்ளது. இப்போது சிறுமியான தாயும் அவரின் குழந்தையும் நலமாக உள்ள போதும்.. குழந்தை சத்திரசிகிச்சை மூலம் 35 வாரங்களின் வளர்ச்சியின் பின் அகற்றப்பட்டுள்ளது. ஆனாலும் குழந்தையும் தாயான சிறுமியும் ஆரோக்கியமாக உள்ளனர். இப்போது அந்தச் சிறுமி பெற்ற குழந்தையை.. அவளின் பெற்றோரே பார்க்க மறுப்பதாகவும்.. குழந்தை வளர்ப்போர் சங்கத்திடம் கையளிக்கப்பட இருக்கிறதாம். பெரும் பண்பாடு விழுமியங்களைக் கட்டிக்காப்பதாகக் கொக்கரிக்கும்.. பாரத நாட்டில்.. பத்த…

  20. இன்று, இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குர்பான் என்னும் பலி கொடுக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காக பல இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முஹம்மது நிஜாமுதீன் என்பவர் உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க தனது ஆட்டுக்கு 8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார். ’சல்மான்’ என்று நாங்கள் பெயரிட்டு செல்லமாக வளர்த்த இந்த ஆட்டின் உணவுக்காக நாங்கள் தினந்தோறும் 85 ரூபாய் வரை செலவு செய்து வந்திருகிறோம். மேலும், அதன் ரோமத்தில் உள்ள ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத…

  21. கனடா-நயாகராவோல்ஸ்சை சேர்ந்த 8-வயது சிறுவன் லியோன்ஸ் எனப்படும் பெரிய நிறுவனத்தில் பணிக்கமர்த்தப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அமைந்தது. இந்த தேர்வர் நல்ல தோற்றம், கண்ணியமானவர், சுத்தமான ஆடைஅணிந்தவராகவும் காணப்பட்டதுடன் வாடிக்கையாளர்களால் விருப்ப பட்டவராகவும் காணப்பட்டார். ஆனால் 3-ம்வகுப்பு கல்வி அறிவை மட்டுமே கொண்டிருந்தார். 8-வயது பிறைட்டன் றோஜர்ஸ் என்ற இந்த சிறுவன் திங்கள்கிழமை நயாகரா-ஒன்- த-லேக் பகுதியில் உள்ள லியோன்ஷ் தளபாட விற்பனை நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார். பிறைட்ரன் ஒரு வகை மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்டவர் தனது 3-வயது சகோதரிக்கு Disney Frozen Kid’s Recliner என்ற கதிரையை வாங்க நினைத்தார். தாயார் குழியலறையில் இருக்கும் சமயம் பார்த்து அவரது கைத்த…

  22. தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களிடம் காட்டி அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட ஒருவருக்கு 10 ரூபா அபராதம் விதித்த சம்பவம் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து அஜித் என்பவர் தனது அந்தரங்க உறுப்பை பொதுமக்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த நபருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்தன பத்து ரூபா அபராதத்தை விதித்ததார். அவதூறு மற்றும் நிந்தனை விளைவிப்போர் சட்டத்தின் கீழ் மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=2076

  23. காற்சட்டைப் பையினுள்ளே வைத்திருந்த கைத்தொலைபேசி தீப்பற்றியது. பெரும்பாலானவர்கள் அவர்களின் அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது கைத்தொலைபேசியை தமது காற்சட்டைப் பையினுள்ளே வைத்திருப்பதுண்டு.இது திடீரென தீப்பற்றிக்கொண்டால் அதன் விளைவு என்னாவது? தபால் கந்தோரில் பணியாற்றும் ரங்கா துமிந்த என்பவருக்கு மிகமிக அரிதான இதுவரை இலங்கையில் நிகழ்ந்திராத ஓர் அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவரது காற்சட்டைபையினுள்ளே திடீரென தீப்பற்றிக்கொண்டுள்ளது. உடனே அவர் அக் கைத்தொலைபேசியை காற்சட்டைபையினுள்ளே இருந்து வெளியில் எடுத்து எறியும் தறுவாயில் அவரது கை விரல்களில் தீ காயங்கள் ஏற்பட்டு கொழும்பு பொது மருத்துவமனையின் எரிகாயப்பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது போன்றதொரு சம்பவம் இதுதான் முதல் தடவை ஏற்பட்…

    • 4 replies
    • 857 views
  24.  ஆணுறுப்பு கறியால்: திக்குமுக்காடிபோன பெண் ஆணுறுப்பு சாப்பாட்டை கண்டதும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திக்குமுக்காடிபோன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க்யூண்டாஸ் என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், வர்த்தக வகுப்பில் சிட்டினியிலிருந்து பிரிஸ்பேன் வரையிலும் பயணித்த பெண்ணொருவர், மரக்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஒருவேளை உணவை கேட்டுள்ளார். விமானம் பறந்துகொண்டிருக்க, பசியை கட்டுப்படுத்தி கொண்ட அப்பெண்ணுக்கு சில நிமிடங்களுக்கு பின்னர், உணவு கிடைத்துள்ளது. தேங்ஸ் சொல்லிவிட்டு, சாப்பாட்டை பார்த்ததும் அப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.