பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
வீரகேசரி இணையம் 5/23/2012 1:41:41 PM பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விஷ்ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்புக் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார். ”பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களில் கருங்கல் இடிபாடுகளைக் கூர்மையாகக் கவனித்த பொழுது வியப்புக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் 2015 நாள்: 21.01.2015 தமிழர்களுக்கு வரலாறு தேவை. வரலாற்றுக்குத் தொடர் ஆண்டுக் கணக்கு தேவை. ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன - (நான் மணிக்கடிகை -72) சீரான ஆண்டு நாட்களைக் கொண்ட காலமே தமிழில் ஊழி என்று அழைக்கப்பட்டது. சீரான ஆண்டுமுறை தடுமாறும் போது ஊழி தடுமாறியதாகக் கருதி அது மீண்டும் தொகுக்கப்பட்டது. அதுவரை அந்த ஊழியின் தொடர் ஆண்டு நீளும் என்பது தவிர்க்க இயலாதது. தொல் ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால் ...................... நல்அற நெறி நிறீஇ உலகாண்ட அரசன் – (கலித்தொகை – 129 : 1-4) குத்து மதிப்பாக ஓர் ஊழி என்பது சில ஆயிரம் ஆண்டிகளாவது நீளும் என்று தெரிகிறது. ஊழி பிறழ்வதை ‘என்றூழ்’ என்று கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
சோழர் படை சோழர் படை என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாக சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார். Chola territories during Rajendra Chola படை : கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந…
-
- 0 replies
- 1.4k views
-
-
பன்னிரெண்டாம் வகுப்புப் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த ஆண்டும் பெருமளவில் மாணவிகளே தேர்ச்சியுற்ற நிலையில், அடுத்த கட்டக் கல்வி குறித்து மாணவர்களும், பெற்றோர்களும் திட்டமிடத் தொடங்கிவிட்டனர். நாளேடுகளை அடைத்துக் கொண்டு வெளியாகும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி விளம்பரங்கள், அதற்கான தூண்டிலை வீசி நிற்கின்றன. இதே நேரத்தில் இன்னொரு செய்தியும் ஊடகங்களில் வலம் வந்தது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பொறியியல் இடங்கள் நிரம்பாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்காக பல தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள், புதிய மாணவர்களை ஈர்த்து வருவதற்காக அங்கு ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது குறித்த செய்தி அது! ஏற்கெனவே…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் கற்க உதவுங்கள் மியான்மார் தமிழர் தலைவர் வேண்டுகோள் குடியேற்றம் : என் முப்பாட்டனாரில் ஒருவரான வெள்ளைச்சாமி என்பவர் நூறு ஆண்டுகளுக்கு முன் இரங்கூனில் குடியேறினார். அவரின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவன் நான். என் பிள்ளைகள் ஆறாவது தலைமுறையாகவும் என் பேரப்பிள்ளைகள் ஏழாவது தலைமுறையாகவும் அங்கு வாழ்ந்து வருகிறோம். தமிழ்நாட்டில் வாழும் உறவு முறையினருடன் கொள்வினை கொடுப்பினை செய்து வந்தோம். 1964க்குப் பின் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லாது போய்விட்டது. என் தந்தை கோவிந்தசாமியும் தாய் இலட்சுமியும் இரங்கூனில் பிறந்தவர்கள். என் தந்தை காலமான பின்பு என் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு வந்து இராமநாதபுரம் மாவட்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும். குமரிமாந்தரின் மொழியற்ற நிலை“சைகை மொழி” – Sign Language. குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or…
-
- 2 replies
- 1.4k views
-
-
இக்கல்வெட்டு யாழ்ப்பாண இராச்சிய மன்னனாகிய சிங்கையாரியனைப் பற்றிக் குறிப்பிடும் தமிழ் கல்வெட்டு ஆக எமது வரலாற்றிலே அளப்பரிய பங்கை வகிக்கின்றது. நல்லூர் இராசதானியின் கிழக்கு எல்லையாகிய நாயன்மார்கட்டுக் கிராமத்திலுள்ள அரசடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள திருக்குளம் ஆழமாக்கிய போது இக்கல்வெட்டுக் கண்டு பிடிக்கப்பட்டு பின்பு ஆலயத்தில் நீண்டகாலம் வைக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் செ. கிருஷ்ணராசாவினது முயற்சியால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூதன சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. 2 அடி நீளமும், 1.5 அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டில் ஐந்து வரிகள் உள்ளன. இதனை வாசித்தோர் கலி 3925 இல் தீர்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
மொழி தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது. [1] இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, த…
-
- 0 replies
- 1.4k views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2020 தமிழரின் நீர் அறிவை ஒரு கட்டுரையில் முழுமையாகத் தொகுத்துவிட முடியாது. இதில் தமிழர் நீர் மேலாண்மை திறன் குறித்த அடிப்படையான ஒரு சித்திரத்தை மட்டும் தருகிறோம். நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்கிறது தொல்காப்பியம். 'நீரின்றி அமையாது உலகு', நீர் 'மிகுனும் குறையினும் நோய் செய்யும்' என்கிறார் வள்ளுவர். நீரில்லாமல் இவ்வுலகம் இல்லை என்பதை பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்கான வெளிப்படையான சான்று இது. தமிழரின் நீர் மேலாண்மை திறன் மிக தொன்மையானது. சங்ககாலம் தொட்டு நீரை கொண்டாடி இருக்கிறார்கள், அதை பாதுகாத்து…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன்…
-
- 2 replies
- 1.4k views
-
-
செந்தமிழன் அவர்களின் 1மணி 40 நிமிட உரை, நேரமிருக்கும்போது பாருங்கள். தமிழர் மெய்யியலை மீட்டு நிறுவுதலே தமிழர்களின் முதற்பணி என்றுரைக்கிறார். பலரும் இவர் யார் என வியந்து கேட்கின்றனர்.
-
- 0 replies
- 1.4k views
- 1 follower
-
-
இக்கட்டுரையின் நோக்கம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கோள்கள், அவை நடந்ததாக சொல்லப்படும் காலம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே. அங்கு சொல்லப்பட்டிருக்கும் இடம், ஆறுகள் மற்றும் மன்னர்கள் ஆகியவற்றை ஒதுக்கி விடுவோம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி, தமிழ் நிலத்தை அதன் மொழியை பற்றி கிடைத்திருக்கும் புதிய தடயங்கள் ஆகியவற்றைக் கொண்டு கடந்த கால வரலாறை யூகிக்க முயன்றிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் வரும் இக்கடற்கோள்கள் பற்றி எழுதும் பலர், இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விடுகின்றனர். நம்முடைய இன்றைய ஆராய்ச்சிகள் எல்லாம் நிலத்திற்குள்ளேயே தான் நடக்கின்றன. எதுவும் கடலுக்குள் நடப்பதில்லை. ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழர் திருநாள் தி .பி.2043 தமிழ் ஆண்டு மேற்கு நாட்டவர்களுக்கு சனவரி முதல் நாள் புத்தாண்டு என்றால் தமிழர்களுக்கு தமிழ்த் தை மாதம் முதல் நாள் தான் புத்தாண்டின் தோற்றம். தைப் பொங்கல் என்று பரவலாக அழைக்கப்படும் பெரு விழா இந்த நாளில்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு நாட்கள் கொண்டாடப் படுகிறது. கிழே உள்ள படங்கள் 14 .01 .2006 அன்று விடுதலைப்புலிகளின் படையணிகள்தைத்திருநாளைக் கொண்டாடின படங்களை இணைத்துள்ளோம். தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கைப்பூர், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, கனடா, தென்னாபிரிக்கா, மொரீசியசு, பர்மா எனத் தமிழர் வாழும் நாடுகளில் இந்தத் தனிப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. உலகத் தமிழர்களை இனைக…
-
- 1 reply
- 1.4k views
-
-
https://app.box.com/s/pl5qk9f0jqv5iqlvzdgtnvcfhju9apbj தொழூஉப் புகுத்தல் – 16 மகிழ்ந்து திளைஇ விளையாடும் மடமொழி ஆயத்தவருள் இவள் யார்? உடம்பொடு உயிர் புக்கவள் இன்று ஓ ஓ! இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் திருமா மெய் தீண்டலர் என்று கருமமா எல்லாரும் கேட்ப அறைந்து எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவன் (முல்லைக்கலி 102: 8-12) பொருள்:- வீரனுக்கு வாழ்க்கைப்பட விரும்பும் பெண்கள் தாமாகவே முன்வந்து தமது முடிவைத் தெரிவித்தனர் என்றும், அச்செய்தி பலமுறை பறையறிந்து தெரிவிக்கப்பெற்றது என்றும், அவர்களுள் ஒருத்தியே தனது மனதில் இடம் பிடித்தவள் என்றும் உறுதி செய்து கொள்கிறான் ஒரு வீரன். செம்மொழித் தகமையில் வகைப்படுத்தப்பட்டுள்ள பழந்தமிழ் 41லும் வீரர்களின் காதலி…
-
- 0 replies
- 1.4k views
-
-
"கோண்ட்" இலங்கை, நாகர் அரசனின் மக்கள், நாகதுவீபம்=யாழ்பபாணம் ? ! க்கொண்ட்வாணா (gondwana) என்ற பெயரில்தான் எங்கள் குமரிக்கண்டத்தை உல்கம் அறியும், அத்தோடு இக்கண்டத்தில் வாழ்ந்து பரந்த எம்மூதாதையர்ரை (திராவிடர்ரை) கோண்ட் (gond) என்ற பெயரில்தான் உலகம்மறியும். கோண்டி (Gondi language) மொழி எழுதப்படாத மொழி, இம்மொழி போன்று இன்னும் பல திராவிட மொழிகள் எழுத்தில்லாமல் இருக்கிறன, இவற்றிற்கு தமிழை உருபெயர்கும் எழுத்துக்களாக அமைத்துக் கொடுத்திருக்கவெண்டும், . . . ? ? ?. திராவிட மொழிக் குடும்பம் பற்றிய விபரங்களை இங்கே காணலாம் மதமாற்ம் செய்பவர்களால் சேகரிக்கப்பட் பேச்சுதாரணங்ளை இங்கே கேட்கலாம். இந்தப்பூர்வீக திரவிடர் தங்கள் சரித்திரத்தை கதை…
-
- 0 replies
- 1.4k views
-
-
-சனிக்கிழமைய தொடர்ச்சி- *விடுதலையைக் கருவறுத்த வீடணர்கள் தொண்டைமான், ஆற்காடு நவாப், சரபோஜி.... 1833 இல் தொண்டைமானுக்கு `ஹிஸ் எக்ஸலன்சி' விருது வழங்கப்பட்டது. 1857 இல் இந்த விருது ரத்து செய்யப்பட்டது. கடனில் மூழ்கிய மன்னனுக்கு இந்த விருது வைத்துக் கொள்ள தகுதியில்லை என ஆங்கிலேய அரசு தெரிவித்துவிட்டது. விருதைத் திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளை மேலும், கசக்கிப் பிழிந்து வரி வசூலித்து கடனை அடைத்து, 1870 இல் மறுபடியும் விருதைப் பெற்று `கௌரவத்தை' நிலைநாட்டிக் கொண்டான். 1875 ஆம் ஆண்டு மதுரை வந்த வேல்ஸ் இளவரசன் தொண்டைமானுக்கு ஏதோ ஒரு மெடலைக் குத்திவிட்டான். 1877 ஆம் ஆண்டு விக்டோரியா ராணி, மகாராணியாக பட்டம் சூட்டிக்கொண்ட போது, புதுக்கோட்டையில் சிறப்பு தர்பார் கூட்டப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=c19t09Zz-0Y&feature=youtu.be விஜய் தொலைக்கட்சியில் "தமிழ்பேச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் தமிழில் பிற மொழி கலவாமல் பேசுவதின் அவசியத்தைக் குறித்து ஆற்றிய உரை.
-
- 8 replies
- 1.4k views
-
-
தமிழ் மொழி மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியீடு அவசியம் படியுங்கள். ஈழத்தில் பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத இலங்கை அரசும். அந்தப் போருக்கு உதவி செய்த இந்தியாவும் இந்தியாவின் துரோகத்திற்கு துணை போன கருணாநிதியும் என ஒரு முக்கோண வலைப்பின்னலில் தமிழர்களைத் தாக்குகிறது இந்த இருண்ட மேகங்கள். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தாங்க முடியாத வேதனையில் தவித்த போது பொறுப்பற்ற முறையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியையும் மீறி தாந்தோன்றித்தனமாக செம்மொழி மாநாட்டை அறிவித்தார் கருணாநிதி. இப்போது உங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் இந்த செம்மொழி மாநாட்டு நிரலைப்பாருங்கள். இதில் எத்தனை பேர் தமிழறிஞர்கள், சினிமாக் கவிஞர்கள், ஆபாசக் கவிஞர்கள், இவர்களுக்கும் தமிழுக்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
Karthik Balajee Laksham டெல்லி - சென்னை விமானத்தில்,என் பின் இருக்கையில் இருந்தவர் தமிழ் நாட்டுக்காரர். 35 வயது இருக்கும். பணிப்பெண் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை .2 நிமிடம் பணிப்பெண் வற்புறுத்திக்கேட்டும் அவர் ஒன்றும் சொல்லாமல் ,ஜன்னலைப் பார்த்து திரும்பிக் கொண்டார்.. அப்பொழுது தான் புரிந்தது - அந்த தமிழருக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இரண்டும் தெரியாது. (தமிழ் நாட்டில் உள்ள ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், பணிப்பெண்ணின் ஆங்கிலம் புரிவது சற்று கடினம்.speed,slang நமக்கு புதுசா இருக்கும்).பணிப்பெண்ணுக்கு தமிழ் தெரியாது. அந்த தமிழரைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. "அண்ணே உங்க டிக்கெட்டை கேக்குறாங்க"னு நான் சொன்னேன்.அவரும் சிரித்துக் கொண்டே டிக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
வேலூர் - ஐப்பசி 05, 2010 விஐடி பல்கலைக்கழகம், தமிழ் மொழி அகடமி இணைந்து நடத்திய 13வது தேசிய மொழிகள் மாநாடு விஐடியில் நேற்று நடந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: தூய தமிழில் பேசுபவர்களை காண முடிவதில்லை. ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுவதற்கு கூச்சப்படும் நிலை மாற வேண்டும். விஐடியில் 25 மொழிகள் பேசும் மாணவ & மாணவிகள் உள்ளனர். 16 ஆயிரம் பேர் இங்கு படித்தாலும் தமிழ் மொழி பேசுபவர்கள் குறைவு. தமிழ் மொழி பேசாதவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுத்தரவும், தமிழ் மொழியியல் பட்டய சான்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்படும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாட்டை தமிழ் மொழி அகடமி செய்யவேண்டும் என்றார். …
-
- 4 replies
- 1.4k views
-
-
வெற்றிப்பறை !பறை, போர் முரசு, மத்தளம், மகுடம்,தமுக்கு, கஞ்சிரா, கிடிக்கட்டி, பம்பை மேளம், புல்லாங்குழல், கட்டைக் குழல், மாயக்குழல், தாளம், திருச்சின்னம், தாரை, சங்கு, கொக்கறை, எக்காளம், உடல் (தக்கை), உடுக்கை, உறுமி மேளம், கொம்பு, வர்ணனை உடுக்கை, கைலாய வாத்தியங்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தமிழிசை கருவிகள் ஒருசேர நிகழ்வு .....
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழ்மொழிக்குள்ள பல சிறப்புகளில் சொற்சிறப்பும் ஒன்று. தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இச்சொற்களின் சிறப்பு, உருவத்தையும் பருவத்தையும் காட்டி நிற்பதாகும். ஆண்களின் பருவப்பெயர்கள்: பாலன் -7 வயதிற்குக்கீழ் மீளி -10 வயதிற்குக்கீழ் மறவோன் -14 வயதிற்குக்கீழ் திறலோன் -14 வயதிற்கும்மேல் காளை -18 வயதிற்குக்கீழ் விடலை -30 வயதிற்குக்கீழ் முதுமகன் -30 வயதிற்கும்மேல் மற்றொரு பட்டியல்: பிள்ளை -குழந்தைப்பருவம் சிறுவன் -பாலப்பருவம் பையன் -பள்ளிப்பருவம் காளை -காதற்பருவம் தலைவன் -குடும்பப்பருவம் முதியோன் -தளர்ச்சிப்பருவம் கிழவன் -மூப்புப்பருவம் பெண்களின் பருவப்பெயர்கள்: பேதை - 5 வயதிற்குக்கீழ் பெதும்பை -10வயதிற்குக்கீழ் மங்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
இசை - அரசியல் - பாட்டு -பேராசிரியர் க. பூரணச்சந்திரன் இசை மொழி கடந்தது 1840-களில் முதன்முதல் தமிழிசை இயக்கம் உருவானபோது, நிறையப்பேர் அதை எதிர்த்தார்கள். அவர்களது `ஆர்க்யுமென்ட்' இது இசைக்கு பாஷை எதற்கு? `ஸ்ருதி மாதா, லய பிதா' (இசைக்கு ஸ்வரங்களே தாய், தாளமே தந்தை). அப்படியிருக்கும்போது தமிழில் பாடினால் என்ன, தெலுங்கில் பாடினால் என்ன, இந்தியில் பாடினால் என்ன? இதற்கு தமிழிசை இயக்கக்காரர்களும், தமிழிசை இயக்கத்தை ஆதரித்த கல்கி, இராஜாஜி போன்றவர்களும் என்னென்ன வாதங்களை எதிராக வைத்தார்கள் என்பதற்குள் நாம் போகவேண்டாம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்போம். சரி, ஐயா, இசைக்கு பாஷை இல்லை என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படியானால் தெலுங்கில் தான் பாடுவோம் என்று ஏன் அடம…
-
- 0 replies
- 1.3k views
-
-
புத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும ஆத்திரிக்கு(Astraloid) மரபினங்களின் கலப்பால் உண்டானவர்கள் என அறிஞர் உரைக்கின்றனர். சற்றொப்ப 30,000 - 20,000 ஆண்டுகளுக்கு முன்னம் ரசியாவையும் அலாசுகாவையும் இணைத்தபடி இருந்த பெர்ரிங்கு நிலப்பாலம் ஊடாக ஆசிய, ஐரோப்பாவில் இருந்து பெயர்ந்த தொல் மாந்தர் வட, தென் அமெரிக்காவில் பரவி வாழ்ந்தனர். இங்கு 12,500 ஆண்டுகள் அளவில் கற்காலம் தொடங்கியதாக அறியப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகள் அளவில் சிறுசிறு வேளாண் குமுகங்கள் அமைந்ததாக தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவில் 8,000 ஆண்டுகள் அளவில் பருத்தி வேளாண்மை இருந்ததாக அறியப்பட்டுள்ளது. 9,000 ஆண்டுகள் பழமை மிக்க சிந்துவெளி தளம் மெகர்காரில…
-
- 0 replies
- 1.3k views
-