தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
-
- 0 replies
- 617 views
-
-
எய்ட்ஸ் விழிப்புணர்வு படம் - கமல் இயக்குகிறார்! இந்தியாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மீரா நாயர் நான்கு குறும்படங்களை தயாரிக்கிறார். எய்ட்ஸ் விழிப்புணர்வை மையமாக கொண்டவையாக இந்தப் படங்கள் இருக்கும். இந்த நான்கு படங்களில் ஒன்றை கமல்ஹாசன் இயக்குகிறார் என்ற தகவலை மீரா நாயர் வெளியிட்டுள்ளார். கமல் இயக்கும் குறும்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும முடிவு செய்யப்படவில்லை என மேலும் அவர் தெரிவித்தார். நான்கு குறும்படங்களில் ஒன்றை மீரா நாயர் இயக்குகிறார். இதற்கான நடிகர் நடிகைகளும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மீதமுள்ள இரு குறும்படங்களை ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ்சிவனும், விஷால் பரத்வாஜும் இயக்குகிறார்கள். இதில் சந்தோஷ்சிவன் இ…
-
- 3 replies
- 2.3k views
-
-
-
- 5 replies
- 2.4k views
-
-
கனடாவில் இடம் பெற்ற குறும்படவிழாவில்............ கனடாவில் இடம் பெற்ற குறும்படவிழாவில்118 குறும்படங்கள்பங்கு பற்றின. இவற்றில் 1ம் 2ம் 3ம் இடங்களையும் சிறப்புத்தகுதியான பரிசில்களையும் பிரான்சிலிருந்து போட்டிக்காக பங்குபற்றிய படங்களே பெற்றுக்கொண்டுள்ளன. இது பற்றி தங்களது கருத்துக்களை இங்கு பதியுங்கள் உறவுகளே. நன்றி
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 681 views
-
-
தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண் -Élie Castiel தமிழில்: சதா பிரணவன் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் லெனின் எம் சிவத்தின், முந்தைய இரண்டு தமிழ் -கனடிய திரைப் படங்கள் 1999(2009) மற்றும் A gun and a ring (2013) . இப்படங்கள் ஆங்கில subtitles-களுடன் உருவாக்கப்பட்டவை. கனடாவில் பல்வேறு சமூகங்களின் ஒன்றிணைவு உண்மையில் வரவேற்கத்தக்கது. முதல் இரண்டு படங்களும் ‘action’ வகை சார்ந்தவை.ஆனால் லெனின் எம் சிவத்தின் புதிய படமான ‘ROOBHA’ முற்றிலும் வேறுபட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது . இத் திரைப்படம் சிறு பான்மையினராகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும், சமூகத்தின் பெரும்பான்மையினரால் அலட்சியமாக நோக்கப்படுபவர்களுமான திருநங்கைகளின் வாழ்வியல் பற்றியது. பால்நிலை அடிப்படை முறை…
-
- 0 replies
- 573 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால்(பாரதி விளையாட்டுக்கழகமும் இணைந்து) நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவின் முன்னோடி நிகழ்வான நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டிகளுக்கான குறும்படங்கள் கோரப்படுகின்றன. முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும் மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும் துறைசார் தொழில்நுட்ப கலைஞர்கள் 5பேருக்கு ஆளுக்கு 250 ஈரோக்களும் வழங்கப்படும். இந்தியா தவிர்ந்த உலகெங்கிலிமிருந்து குறும்படங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இப்போட்டியானது ஈழக்கலைஞரது கலைத்திறனை வெளிக்கொண்டு வரவும் எமக்கான ஒரு திரைப்படத்துறையை வளர்ப்பதுமே முக்கிய நோக்கமாகக்கொண்டது. இந்த குறும்படங்களை தெரிவு செய்யும் குழுவில் எம்மவர் மூவருடன் தம…
-
- 2 replies
- 664 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oLBZ5C9k33Q[/xml] [xml]https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Vdn-CX7R9eo
-
- 0 replies
- 455 views
-
-
-
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே ..... பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2) மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2) பாசத்தில் எங்களின் தாயானான்.. கவி பாடிடும் மாபெரும் பேரானான்(2) தேசத்தில் எங்கணும் நிலையானான்(2) நிலை தேடியே வந்திடும் தலையானான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே-மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே. இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்-பல இளைஞரைச் சேர்த்துமே களம் குதித்தான்(2) தன்னின மானத்தை தான் மதித்தான் (2) பகை தாவியே வந்திட கால் மிதித்தான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்தி…
-
- 6 replies
- 7.8k views
-
-
-
- 0 replies
- 544 views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
பள்ளிக்கூடம் குறும்படம். பார்க்க இங்கே அழுத்துங்கள். படத்தின் முதல் பாகம் 26.25நிமிடங்கள் வரை கதையோட்டமும் நடிகர்களும் மிகவும் இயல்பான நடிப்பும் மனசுக்கு பதிந்துவிடுகிறார்கள். படத்தின் முடிவு 4.47நிமிடங்கள் தமிழக மசாலாவுக்குள் புகுந்துவிடுகிறது. இப்படம் பற்றிய எனது கருத்து இது. படத்தை பார்க்கும் மற்றவர்களும் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.
-
- 2 replies
- 1.5k views
-
-
ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆ…
-
- 8 replies
- 1.5k views
-
-
காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்.மண்ணிலிருந்து இரு பாடல்கள் வெளியீடு 2013-02-14 10:49:27 உலக காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக் கலைஞர்களால் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிளைன்ட் லவ் இன்றைய காதலர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ். ஹிமாலயா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள இப்பாடலில் வரிகளை ரெ. துவாரகன் எழுதியுள்ளார். ஜீசஸ் யுவராஜ் இசைமைத்துள்ள இப்பாடலை ரெ. நிசாகரன் பாடியுள்ளார். பாடல்காட்சியை ஒளிப்பதிவு செய்து நவீன தொழில்நுட்ப முறைகளுடன் துசிகரன் தொகுத்துள்ளார். நேர்த்தியான காட்சியமைப்பு சிறந்த ஒலி நயத்தில் இனிமையான இசையில் அழகிய வரிகளுடன் இப்பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. http://youtu.be/I7WqGpE0cl0 தேடல் வித் லவ் சாண் கி…
-
- 7 replies
- 844 views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கொழும்பில் வசிக்கும் 20 வயதாகவே உள்ள விதுஷன் தயாபரனின் இசையில் விதுஷன் தயாபரன் மற்றும் Haranz Glaze ஆகியோர் பாடிய பாடல். Artist -Vidu Shaan & Haranz Glaze Music -Vidu shaan Lyrics - Navayuga Rajkumar Mixed & master by - Urban Records Video produced by -Mayura Win (முகநூல்)
-
- 2 replies
- 961 views
-
-
யாழில் சினம்கொள் திரைப்படத்தை பார்வையிட அழைப்பு.! யாழ் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுத்தவுள்ள சினம்கொள் திரைப்படத்தை பார்வையிட படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “ஒவ்வொரு கலைஞனுக்கும் தன் படைப்பு தன் மண்ணிலேயே வெளியிடப்படும்போது வருகின்ற பெரு மகிழ்ச்சி ஒரு மகத்துவமானது. அதுவும் அகதியாக புலபொயர்ந்துவிட்ட ஈழத்தவனான என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. சினம்கொள் திரைப்படத்தை எடுக்குபோது சந்த்தித்த சாவல்கள், நெருக்கடிகள் எல்லாம் திரையிட அனுமதி கிடைத்த கணத்தில் காணமலே போய்விட்டன. இப்படத்தை உருவாக்க ஒத்துழைத்த, தோளோடு தோள் நின்ற அத்தனை உள்ளங்களையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கின…
-
- 0 replies
- 452 views
-
-
நீரைக்காணாத வேர்கள் http://www.londonbaba.com/neeraki/player.swf
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்தப்பாடல் யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 இல் 200,000 ஆவது பதிவை இட்ட யமுனாவிற்கு (எனது பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளிற்கு ;) ) சமர்ப்பணம்! B) பாடலை யூரியூப்பில் முழுத்திரையில் பார்க்க இங்கே சொடுக்கவும்!! (பின் திரையை பெரிதாக்கும் பொத்தானை அழுத்த வேண்டும்..) பாடலை தரவிறக்கம் செய்து பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்!! (சிலோவான இண்டர்நெட் இணைப்பு உடையவர்களிற்கு உதவியாக இருக்கும்..) பாடல் ஒலிப்பதிவை மட்டும் கேட்க இங்கே சொடுக்கவும்!! ---------------------------------- இல்லமாய் இருந்து உள்ளமாய் விரிந்து செல்லமாய் கடிந்து மெல்லமாய் நடந்து இணையத் தளத்திலே இரு நூ.. ராயிரம் கருத்துக்கள் கண்ட யாழ்களம் வாழ்க! …
-
- 37 replies
- 5.4k views
-
-
-
- 6 replies
- 4.3k views
-
-
வணக்கம் சகோதரங்களே, மாவீரர் தினத்தை ஒட்டி எழுதப்பட்ட நாடகத்தின் ஒலி வடிவம். எழுத்து ஆக்கம் என் நண்பன், இளங்கோ மற்றும் நான். பின்னணி இசை கோர்வை - என் முதல் முயற்சி . பலவகையான இசை கோர்வைகளை இணைத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் முயற்சி செய்தேன். உங்கள் காதுகளையும் எட்டவெனும் என்ற நோக்கில் இணைக்கின்றேன். இன் நாடகத்தில் ஒலி, ஒளி இரண்டும் கலந்து செய்துள்ளோம். இதை எழுதும் பொது தான் ஐ.நா அறிக்கை வெளிவந்தது அதனை அப்படியே இந்நாடகத்தில் உள்வாங்கி இசை வடிவம் கொடுத்தேன். உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வளப்படுத்தும் என நினைக்கின்றேன்.. மன்னிக்கவும் ... கோர்ப்பை இணக்க முடியாமல் உள்ளது. (file size - cannot attach file) நிர்வாகத்தின் உதவி தேவை..
-
- 0 replies
- 592 views
-
-
அம்மா என்னும் தெய்வீக உறவிற்காக எம்மால் உருவாக்கப்பட்ட பாடலுக்காக எம் மூத்த இசை அமைப்பாளர் மதிப்புக்குரிய இசைத்தென்றல் தேவா அவர்கள் தந்த வாழ்த்துச்செய்தி .நன்றி நன்றி தேவா அண்ணா .
-
- 20 replies
- 2k views
-
-
வணக்கம் உறவுகளே மீண்டும் ஒரு புதிய பாடலோடு உங்களை சந்திக்கவிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தப்பாடலும் மிக வித்தியாசமான முறையில் காட்சி அமைக்கப்பட்டு விரைவில் வெளியிட இருக்கிறோம் . நன்றி அன்புடன் தமிழ்சூரியன்
-
- 11 replies
- 934 views
-
-
"வேணாம் என்றாளே என் காதலை அவளும் தான்" என ஆரம்பிக்கும் இப்பாடல் இவ்வருடம் தை மாதம் வெளியிடப்பட்டது. பாடியவர்கள்: விதுஷன் தயாபரன் (மட்டக்களப்பு), நிதர்சன் நமசிவாயம் (மட்டக்களப்பு) rap: B-annz விஸ்வமித்ரா (மலேசியா) பாடல் வரிகள், தயாரிப்பு: jiffry sanjay (மட்டக்களப்பு) இசை: விதுஷன் தயாபரன் வீடியோவில் வரும் வரிகளில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. திருத்தி வாசியுங்கள். (முகநூல்)
-
- 1 reply
- 755 views
-