தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
முதல் முறையாக குறும்படம் ஒன்றிற்கு இசை அமைக்கும் சந்தர்ப்பத்திற்கு மிக்க நன்றி. அதுவும் சகோதரர் ஈழப்பிரியனின் [சந்துலக்கி ] கதையில் உருவாகும் இந்த குறும்படத்திற்கு இசை அமைப்பது மிக்க மகிழ்ச்சி . மேலும் எம் ஈழத்து தயாரிப்பாளர் சூடாமணி அண்ணா தயாரிப்பிலும் ,தமிழகத்தில் வாழும் ஈழ உறவுகளின் நடிப்பில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த படைப்பிற்கு இசை அமைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே . நன்றிகள் அனைவர்க்கும்
-
- 23 replies
- 2.6k views
-
-
மாவீரர் தின சிறப்பு வெளியீடாக ஈழத்துக்கலைஞர்கள் வழங்கிய "மறவர்கள் " குறுந்திரைப்படம் http://youtu.be/dJWk4XxNs5I https://m.facebook.com/story.php?story_fbid=1538710166369367&id=100006911940641
-
- 1 reply
- 517 views
-
-
அன்பான உறவுகளே மலர்ந்த இந்த புதுவருடத்தில் என் இனிய வாழ்த்துக்களை உங்களோடு பகிர்வதோடு முதல்முதலில் என்னால் இசை அமைக்கப்பட்ட ஒரு குறும்பத்தையும் உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .ஈழப்பிரியன் என்னும் என் அன்பு உறவு சந்து லக்கியின் அற்புதமான கருவில் உருவான இந்த குறும்படத்திற்கு முதல் முதல் இசை அமைக்க எனக்கு கிடைத்த பாக்கியத்தை பெருமையாக நினைக்கிறேன் .என்னோடு கலைவெளியில் இணைந்திருக்கும் ,மற்றும் என் அன்புக்கு இனிய அனைத்து உறவுகளுக்கும் இந்த படைப்பு சேரவேண்டும் .அவர்கள் கருத்துக்களை மையமாக வைத்து எமது அடுத்த படைப்புக்கு வெற்றிகரமாக கால் பதிக்கவேண்டும் என்ற உணர்வில் உங்களோடு மீண்டும் பகிர்கிறேன் .உங்கள் அன்பான ஆதரவையும் யதார்த்தமான கருத்தையும் உள்வாங்கி அடுத்த கட்டத்…
-
- 3 replies
- 677 views
-
-
-
-
குறும்பட இயக்குனர்களில் ஒரு புதிய ஒளியா தெரிகிறான் இவன் என்றால் மிகையாகும் என்பர் ஆனால் அதுதான் உண்மையும் கூட ... இந்திய சினிமாவில் கோடிகள் போட்டு படம் எடுக்கையில் அதை மாற்றி ஒரு சினிமாவை உருவாக முடியும் என்று காட்டியவர் இயக்குனர் பாலா.. என்பது போல ஈழ குறும்பட சினிமாவில் ஒரு மாறுபட்ட படைப்பை மிக கருத்தியல் தாக்கம் உள்ள ..சிந்தனையை தூண்டும் கதைக்களத்தை உருவாக்கி வரும் இவன் ஈழ சினிமாவில் ஒரு சிகரத்தை தொடுவான் எனலாம் .. போருக்குள் வாழ்ந்து ..எம்மை எங்கு சுற்றி பார்த்தாலும் வலிகளும் ..வடுக்களுமே மீதம் இருக்கும் அதை கடந்து வந்து ஒரு கதையை எம்மால் தேட முடியாது என்பது ஈழ சினிமாவின் எழுதப்படா விதியும் கூட ..ஆக ஒரு பக்க பார்வையில் போர் முடிவில் பெரும்பாலும் இப்பொழுது உள்ள தமிழ் …
-
- 2 replies
- 999 views
-
-
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ... எனது ஏய் புள்ள ... பாடலுக்கு நீங்க தந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி .. இந்த பாடல் இன்னும் சில மாற்றங்களுடன் .. ஒலி ஒளி வடிவில் தர தீர்மானித்து உள்ளேன் எல்லாம் நீங்கள் தந்த ஊக்கங்களே காரணம் நன்றி
-
- 0 replies
- 10.6k views
-
-
-
- 1 reply
- 519 views
-
-
எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்: பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை எழுதினார் திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புத படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்தவர். இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார். அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்ற…
-
- 2 replies
- 4.5k views
-
-
தாயக விடுதலை சீற்றம்,உலகெங்கும் ஒலிக்க வருகிறது (video in) Friday, December 24, 2010, 11:45 ஆண்ட தமிழினத்தின் அடிமை நிலை போக்க, ஆளும் தமிழினமாய் இப்புவியில் தலை நிமிர, உயிரும் உணர்வுமாய் உலகெங்கும் ஒலிக்க வருகிறது, தாயக விடுதலை சீற்றம் ….கேளுங்கள் உணர்வோடு எழுச்சி பெறுங்கள் . http://www.youtube.com/watch?v=3UArJ3UWzNM&feature=player_embedded
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
செக்குமாடாய் உழைக்காதீர்கள் வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள். செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப…
-
- 0 replies
- 11.6k views
-
-
-
- 5 replies
- 731 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
பாடசாலை நட்பு பள்ளி நாட்களை தாண்டியும் தொடரும் அனைத்து உறவுகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம். யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்களே இதில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் நடிகர்களாக பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம். கிருத்திகன் இயக்கத்தில் வெளிவந்த இப்பாடல் அனைவரிடமும் பிரபலமாகி போனது. இணையத்திலும் முகப்புத்தகத்திலும் விரும்பி பகிரப்பட்டது, சினிஉலகம் விமர்சனம் http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104686/ இயக்குனர் கிருத்திகன் பேட்டி http://www.jaffnahindu.org/news/interview-with-young-hindu-director-kuhendran-kiruthigan-103.html இணையத்தளங்கள் கல்லூரி படையணி பாடலை பற்றஇ http://www.e-jaffna.com/a…
-
- 3 replies
- 1.4k views
-
-
இளமை என்னும் பூங்காற்று ...பாடியது ஓர் பாட்டு ........வணக்கம் அன்பான உறவுகளே மீண்டும் ஒரு பாடலை எனது கிற்றார் இசையோடு உங்களுக்காக இங்கே இணைக்கிறேன் .இந்த இசைப்பாடலையும் சிறு நேரம் ஒதுக்கி கேட்டு உங்களின் அன்பான ஆதரவையும் ,ஊக்கத்தையும் ,கருத்தையும் உங்களிடம் இருந்து பணிவுடன் எதிர்பார்க்கிறேன் .நன்றி
-
- 3 replies
- 1.3k views
-
-
இக்குறும்பட முன்னோட்டத்தை பார்வையிடுங்கள் அன்பு தோழர்களே, விரைவில் குறும்படத்தையும் பகிர்வேன், அத்தருணம் உங்கள் காத்திரமான கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி, முள்ளியவளை சுதர்சன்.
-
- 2 replies
- 639 views
-
-
https://www.facebook.com/eelamranjanvot/videos/10155381767220637/ அன்னையர் தினம் - 2015 சிறப்பு பாடல் வெளியீடு. பிரித்தானியா கொவன்றியில் வசிக்கும் தீனதயாளன் அவர்களின் மாணவிகளின் மனதை நெகிழ வைக்கும் அன்னையர் தின சிறப்பு பாடல். பாடல் வரிகள் - பிரஷன்யா விக்னேஸ்வரன் (coventry) பாடியவர்- பிரஷ்னா விக்னேஸ்வரன், தீனதயாளன் பத்மநாதன், கிர்த்தி ஶ்ரீபாஸ்கரன். இசை - தீனதயாளன் பத்மநாதன் படகலவை - லக்ஷன் சிவகுமார். அற்புதமான பாடலாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கலும் நன்றிகளும் வாழ்த்துக்களும். அன்னையர் தின வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 1.3k views
-
-
என் மகள் வரைந்த ஓவியம் கடைசியாக வரைந்து முடித்துவிட்டார். பாதியில் களத்தில் பகிர்ந்திற்கு மனைவி மகளிடம் வாங்கி கட்டிக்கிட்டேன்😆 ஆலோசனை / குறையிருந்தால் தயவுசெய்து அறியத்தாருங்கள், அவர் இன்னும் தன்னை மேம்படுத்த உதவும்🙏 முதல் பகிர்ந்தது 😆
-
- 35 replies
- 5.7k views
-
-
கனடாவில் CMR வானொலியில் ஒலிபரப்பாகி புகழ் பெற்ற "மனமே மனமே "நாடகத்தில் இருந்து ஒரு பகுதி- http://www.esnips.com/doc/8822f209-b2e6-4c...--My-Radio-Play
-
- 3 replies
- 1.7k views
-
-
வெளிநாட்டில் நம்மவர்களின் வாழ்க்கையும்... ஊரில உள்ள நம்மவர்களின் டப்பாங்கூத்தும்
-
- 1 reply
- 743 views
-
-
முற்றுமுழுதாக சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்துக் கலைஞர்களால் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் எழுதி இசையமைத்து பாடி நடித்து காட்சிகளை ஒழுங்குபடுத்தி ஒளிப்பதிவு செய்து இப்படைப்பினை முற்றுமுழுதாக இளைய தலைமுறையினரை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள். இக் காணொளி கடந்த 10.02.1012 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ் காத்து 2013 நிகழ்வில் திரையிடப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சுவிற்சர்லாந்தைக் களமாகக் கொண்டு இயங்கிவரும் ஆயுதம் நிறுவனத்தின் காணொளித் தயாரிப்பிலும் சப்த பியூசன் நிறுவனத்தில் இசையுருவாக்கத்திலும் வெளிவந்திருக்கும் ஒரு நிமிடம் என்னும் இப் பாடற்காணொளியையும் அறிமுகப்படுத்தி புலம்பெயர் ஈழத்து இள…
-
- 9 replies
- 887 views
-
-
0a9e80b92621dec39cf52945b6350668
-
- 0 replies
- 557 views
-
-
மனதை உருக்கும் பாடல்வரிகளும் காட்சிகளும் :( மண்ணே எங்கள் மண்ணே
-
- 0 replies
- 1.1k views
-
-