தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
965 topics in this forum
-
காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்.மண்ணிலிருந்து இரு பாடல்கள் வெளியீடு 2013-02-14 10:49:27 உலக காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக் கலைஞர்களால் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிளைன்ட் லவ் இன்றைய காதலர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ். ஹிமாலயா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள இப்பாடலில் வரிகளை ரெ. துவாரகன் எழுதியுள்ளார். ஜீசஸ் யுவராஜ் இசைமைத்துள்ள இப்பாடலை ரெ. நிசாகரன் பாடியுள்ளார். பாடல்காட்சியை ஒளிப்பதிவு செய்து நவீன தொழில்நுட்ப முறைகளுடன் துசிகரன் தொகுத்துள்ளார். நேர்த்தியான காட்சியமைப்பு சிறந்த ஒலி நயத்தில் இனிமையான இசையில் அழகிய வரிகளுடன் இப்பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. http://youtu.be/I7WqGpE0cl0 தேடல் வித் லவ் சாண் கி…
-
- 7 replies
- 850 views
-
-
Camp Production வழங்கும் கள்ளி இசைத் தொகுப்பின் முதல் பாடலான "பெண்ணே பெண்ணே... " பாடலின் இசை முன்னோட்டம் (Music Preview) இது. வெகுவிரைவில் முழுமையான பாடல் வெளிவர இருக்கிறது. முற்று முழுதாக ஈழக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகும் இக்கன்னி முயற்சிக்கு தங்களது நடுநிலையான, ஆக்க பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
-
- 3 replies
- 848 views
-
-
மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு என்ற குறும் திரைப்படம் ஒன்று உருவாக்கப்ட்டு கடந்த சனிக்கிழமை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் வெளியிடப்பட்டது. திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் என மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கு இளைஞர்கள் பலரும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பட்டாசு குறும்படத்தை இயக்கியவர் டி. ஸமிதன் ஆகும். பட்டாசு திரைப்படத்தில் நடித்ததுடன் மட்டுமன்றி தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் சுகிர்தன். இவர்கள் மூவருடன் மன்னார் மாவட்டத்ததைச் சேர்ந்த பல இளைஞர்களும் படம் வெளி வர உழைத்திருக்கின்றார்கள். அவர்களின் அடுத்த படைப்பாக கனவு கொள்ளை போகுதே என்…
-
- 2 replies
- 848 views
-
-
இரா சேகரின் இசையில் பிரமாண்டமான ஒரு வித்தியாசமான படைப்பாக வெளிவர இருக்கும் கடலிலே காதல் ஏக்கம் .................பாடல் .காத்திருங்கள் உறவுகளே ..................
-
- 1 reply
- 848 views
-
-
-
-
- 0 replies
- 847 views
-
-
சோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா குறுந்திரைப்படங்கள் பார்ப்பது எனது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பார்த்த குறுந்திரைப்படம்தான் மாசறு. இப்படம் யாழ்ப்பாணத்தில், திரு.கு.உதயரூபன் என்பவரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடனும் இடம் பெயர்ந்து ஒரு ஊரில் வசித்து வருகின்ற போது அப் பெண் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியே இக் கதை கூறுகின்றது. நம்முடைய சமூகம் தமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முனையாமல், பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்ணில் இருக்கும் துரும்பைத்தான் எடுக்க துடி துடிக்கின்றனர். ஒரு சிறு பிரச்சினை பக்கத்து வீட்டில் ஏற்பட்டு விட்டால் அதுவும் பெண்களுக்கு எது…
-
- 0 replies
- 846 views
-
-
-
- 1 reply
- 846 views
-
-
துபாயின் வளர்ச்சி அபரிதமானது. எண்ணையை நம்பிக் கொண்டிருக்காமல் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற அவர்களின் கணக்குத் இந்த வளர்ச்சிக்கான காரணமாகவும் இருக்கலாம்.
-
- 1 reply
- 846 views
-
-
-
-
- 4 replies
- 844 views
-
-
-
-
சாமானியருடன் ஒருநாள் (16/02/2014) சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கை எழுத்து-இயக்கம்: செல்லையா முத்துசாமி ஒளிப்பதிவு: பேரின்பகுமார் படத்தொகுப்பு: பாரதிதாசன் குரல்: விக்னேஷ் http://www.chelliahmuthusamy.com/2014/02/blog-post.html
-
- 0 replies
- 838 views
-
-
-
-
இயக்குனர் களஞ்சியம் உணர்வுப் பூர்வமாக நடித்த குறும்படம் 'தமிழ்'. ஒருவன் தமிழகத்தில் தூய தமிழில் பேசினாலே அவன் தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படுகிறான் . அதனால் காவல்துறை எப்படியெல்லாம் அவனை கேவலமாக நடத்துகிறது என்பதை அழகாக காட்டியுள்ளார் இப்படத்தின் இயக்குனர் மகேந்திரவர்மன். இன உணர்வு, மொழி உணர்வு, தன்மான உணர்வுடன் தமிழர்கள் வாழ முடியாத நிலையில் இப்போது தமிழகம் உள்ளது. வேற்றின மக்களின் ஆளுமையின் கீழ் தமிழக அரசும் அதிகாரிகளும் இருக்கும் வரை தமிழகத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியாது என்பதை இப்படம் மிக நேர்த்தியாக காட்டுகிறது. மேலும் தூய தமிழில் பேசுவோர்களை பற்றி அரசு அதிகாரிகள் எந்த அளவில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையும் மிக நுணுக்கமாக இப்படம் காட்டுகிற…
-
- 1 reply
- 834 views
-
-
-
- 4 replies
- 834 views
-
-
-
- 0 replies
- 833 views
-
-
எல்லோருக்கும் வணக்கம், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறிய இனிய பாடல் ஒன்றை உருவாக்கிவிட்டேன், வீடியோ எடிட்டிங் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன். எனது வீட்டிலேயே ஒரு சிறுபிள்ளையின் வாயின் அந்த ரியூனின் கம்மிங் வருவதைக்கேட்டு மனதில் ஒரு சிறு சந்தோசம். நான் பல தடவை போட்டுப்போட்டு கெட்டு மாஸ்ரரிங் செய்ததாலா, அல்லது அந்தப்பாடலின் இசை அந்த சின்ன மனதில் நுளைந்ததாலா எனத்தெரியவில்லை. உங்களின் விமர்சனம் தான் உண்மையைத் தெரிவிக்கும் எனக்கு....! பெரும்பாலும் இந்த வார இறுதி நாட்களில் உங்களின் ரசனைக்கு தந்துவிடுனவேன்.... அன்புடன் இளங்கவி....
-
- 0 replies
- 831 views
-
-
மட்டக்களப்பில் வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் மட்டக்களப்பில் இருந்து வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது. இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளம் கலைஞர்களின் முயற்சியினால் முற்றுமுழுதாக தென்னிந்திய திரைப்படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இயக்கு…
-
- 9 replies
- 831 views
-
-
ஆகாயவெளியை நோக்கி அப்புவின் விழிகள் பார்க்கும்.. அந்தநாள் நினைவுகளில் ஆச்சியும் கண்ணுறங்கும்.. அர்த்தமுள்ள வரிகள், ஆரவாரமில்லாத இசை. இனிமையான குரலில் ஊரை நினைவூட்டும் ஒரு பாடல்.. பாடல்வரிகள், இசை: Dr சிவன்சுதன்
-
- 1 reply
- 831 views
-
-
-
மனங்களில் பதுங்கிவிட்ட யுத்தம்: சயந்தன் வள்ளிபுனச் சந்தியிலிருந்து தேவிபுரம் நோக்கிச் செல்கிற வழியில் பெரும் தென்னங்காணியொன்றின் அருகில் குடிசையிலான காளிகோயிற் தரையில் அந்தக் கிழவரைச் சந்தித்தேன். “கடைசிச் சண்டைக்காலத்தில் ஒருநாள் இந்தக் காணியில் ஷெல் விழுந்து செத்தவர்கள் முந்நூறு பேர் மகன்..” அக்காலத்தில் மூழ்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சின் இயல்பிலேயே “இரவில் ஒரு பத்துமணிக்குப் பிறகு, இந்த இடத்திலிருந்து கேட்டால் அந்தக்காணியில் குழந்தைகளும் பெண்களும் அழுது கதறுவதையும் அவர்களுடைய சாவோலத்தையும் நீ இப்பொழுதும் கேட்கலாம்” என்றபோது நான் அந்தக் கிழவரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். “மகன் இது பிரமையல்ல, உண்மையாகவே கேட்கிறது. நான் தினமும் கேட்கிறேன். பிள்ளைகள் வீரிடுகிறா…
-
- 0 replies
- 830 views
-
-
-
- 0 replies
- 830 views
-