Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. ‘Vanni Mouse’ wins best fiction award in international film festival வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது தொடர்பில் பரிஸ்டர் மற்றும் ஈழவர் சினி ஆட்ஸ் கவுன்சிலை சேர்ந்த Mr. S. J. Joseph கருத்து தெரிவிக்கையில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார். இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது. இவ் இரு எலிச்சோடிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இவ் மனிக் முகாமினுள் பெருமளவு தமிழ் …

  2. வணக்கம், இந்தப்பாடல் எனது அன்பு மருமகனின் பிறந்தநாளுக்காக இன்று செய்து இருந்தன். காது குடுத்து கேட்கறமாதிரி இருக்கிதோ என்று சொல்லுங்கோ. ஒருநாளில உருவாகிய பாடல். அப்பிடி இப்பிடி பாடலில ஏதாச்சும் குறைகள் இருக்கலாம். பொறுத்தருளவும். பாடலை இசையமைச்சு ஒலிப்பதிவு செய்தபின்னர் நான் பாடலை உருவாக்க பயன்படுத்தும் மென்பொருள் கொஞ்ச சில குழப்படிகள் விட்டதில நுணுக்கமான திருத்தம் செய்வதற்கு நேரம் இருக்க இல்லை. பாடலை அக்கா ஆரம்பத்தில வேறு இசையில அமைச்சு இருந்தா. பிறகு நான் அவவிண்ட இசையோட மிக்ஸ் பண்ணி என்ர விளையாட்டையும் காட்டி இருக்கிறன். +++ http://karumpu.com/wp-content/uploads/2010/01/Tamil-Birthday-Song2.mp3 பாடல்வரிகள்: பவித்திரா [எனது அக்கா] தனன காற்று மழை …

  3. முதல் முறையாக குறும்படம் ஒன்றிற்கு இசை அமைக்கும் சந்தர்ப்பத்திற்கு மிக்க நன்றி. அதுவும் சகோதரர் ஈழப்பிரியனின் [சந்துலக்கி ] கதையில் உருவாகும் இந்த குறும்படத்திற்கு இசை அமைப்பது மிக்க மகிழ்ச்சி . மேலும் எம் ஈழத்து தயாரிப்பாளர் சூடாமணி அண்ணா தயாரிப்பிலும் ,தமிழகத்தில் வாழும் ஈழ உறவுகளின் நடிப்பில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த படைப்பிற்கு இசை அமைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே . நன்றிகள் அனைவர்க்கும்

  4. இது ஒரு குறும்பட விழாவுக்காக கனடாவிலிருந்து வரும் அறிவித்தல்................ சினிமா என்பது என்ன என்றே தெரியாமல் தம்மை சினிமா வல்லுனர்களாக்கிக் கொண்டு சுயலாபம் தேடும் இப்படியானவர்களிடம் விழிப்பாயிருங்கள். இவரால் படம் எடுக்கத் தெரியாது. ஆனால் அடுத்தவர்கள் படங்களைப் போட்டு விலாசம் காட்ட மட்டுமே இவரால் முடியும். இவரைப் பற்றி ஏற்கனவே யாழ்களத்தின் எனது அனுபவத்தின் ஒரு பாதிப்பை எழுதியுள்ளேன். தொடுப்பு: http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=193386#193386 இது Í¡¾£É ¸¨Ä ¾¢¨ÃôÀ¼ ¨ÁÂõ அல்ல சுயாதீனமே அற்று இருக்கும் ஒரு மனநோயாளியின் மையக் கிடங்கு.................. விழிப்பாயிருங்கள்................. ஏமாற்றுவோர…

    • 23 replies
    • 5k views
  5. ஏதோ ஒரு மயக்கம் பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி பாடியவர்-பத்மலதா இசை-மு.ராஜேஸ் நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா ,சதீஸ் கணனி வரைகலை- தி. பிரியந்தன் ஒளிப்பதிவு- தி. பிரியந்தன்

    • 23 replies
    • 3.1k views
  6. பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் ! குறும்பட கலைஞர்களின் எதிர்பார்ப்புக்குரிய குறுந்திரை விழாவான பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கைத்தீவின் போருக்கு பிந்திய வாழ்வினை மையக்கருவாக கொண்டிருந்த இரண்டு குறும்படங்கள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளன. இலங்கை உட்பட புலம்பெயர் தேசங்களிலும் இருந்து 25க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இப்போட்டியில் பங்கெடுத்திருந்தன. பிரான்ஸ் - புங்குடுதீவு ஒன்றியத்தினால் 8வது ஆண்டாக நடாத்தப்பட்டிருந்த இப்போட்டியில் பிரதான நடுவராக தமிழக திரைஇயக்குனர் ஆர்.கே.செல்வமணி, துணை நடுவர்களாக நோர்வேயிய தேசிய தெலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்…

    • 22 replies
    • 1.2k views
  7. வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை, வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை, வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து, உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, முற்றத்து…

  8. 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி நான் காலையில் யாழ் இணையத்தில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் பார்த்தபின்பு, புதினம் இணையத்தளத்துக்கு சென்றேன். "அனுராதபுரம் வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்" என்ற தலைப்பினைப் பார்த்தேன். யாழில் இணைக்கலாமா என யோசித்தேன். மகிழ்ச்சியான செய்தியைக் கண்டு யாழில் இன்னும் ஒருவரும் இச்செய்தியை இணைக்கவில்லையே. தெரிந்தவர்களுடன் தொலைபேசியில் இச்செய்தியைச் சொன்னேன்.யாழில் யாழ்கள உறவு 'மின்னல்' இச்செய்தியை முதலில் இணைத்தார். நானும் ஊடகங்களில் தேடிப்பிடித்து செய்திகளை இணைத்தேன்.பல வானூர்திகள் முற்றாக அழிக்கப்பட்ட செய்திகளை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அன்று ஈழத்தமிழர்கள் பலர் இச்செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார…

    • 22 replies
    • 6.8k views
  9. வாவ்.... மறக்கமுடியாத தருணங்கள் ..........இதுதான் எமது இசைக்குடும்பம் ,ஆரோக்கியமான புரிந்துணர்வு கொண்ட கலைஞ்சர்களை கொண்டதுதான் எம் தமிழமுதம் இசைக்குழு குடும்பம் .நாம் மேலும் மேலும் வளர்ச்சியடைய உங்கள் ஆதரவும் ஆசீரும் எமக்கு என்றும் தேவை ....

  10. வண்ண வண்ண கோலமிடு வாசலெங்கும் பொங்கலிடு மானத்தமிழ் வீரனுக்கு மாலை கட்டி வாழ்த்துச்சொல்லு வண்ண வண்ண சொல்லெடுத்து எண்ணம் போல மெட்டுக்கட்டு ஈழமகராசனுக்கு நல்ல தமிழ் பாட்டுக்கட்டு .. எம் தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் வியக்கும் தலைவருக்கு ஒரு பாடல் இசை அமைக்க சந்தர்ப்பம் கிடைத்ததை இட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தப்பாடல் பல நடனக்குழுக்களின் உற்சாகமான அபிநயத்தில் காட்சிப்படுத்தப்பட்டு எம் தேசியத்தலைவரின் பிறந்தநாள் அன்று வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .இந்த முயற்சி வெற்றி கரமாக கைகூட உங்கள் அனைவரதும் ஆசியை வேண்டி நிற்கிறோம் .

  11. அன்பானவர்களே உங்களுக்குத்தெரியும் இங்கு நடந்த மாவீரர் தின இறுக்கம் .........................அதன் காரணமாக சாதாரண வீடியோ வடிவில் செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியை இங்கு இணைக்கிறேன் ........விடியோ சாதாரண கமராவில் எடுக்கப்பட்ட நிலையில் இதை இங்கே இணைக்கிறேன் .புரிந்து கொள்வீர்கள் நன்றி

  12. நேற்று(20.10.07) இரவு கனடாவில் சுயாதீன திரைப்படக் கழகம் நடத்திய 6வது சர்வதேச (தமிழ்) குறுந் திரைப்பட விழாவில் பிரான்சில் தயாரான 'நதி' என்ற குறுந்திரைப்படம் - சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டதோடு, அதன் பிரதான நடிகரான கமல்(மன்மதராசா) சிறந்த நடிகராகவும் விருது பெற்றார். விருதுகளை அறிவித்த TVI பி. விக்னேஸ்வரன் இத்திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டினார். அருமையான படம் என்பதே எனது கருத்தும். சிறந்த நடிப்பு. வாழ்த்துக்கள் http://kipian.appaal-tamil.com/index.php?o...=74&catid=7

  13. இது மிகவும் குறுகிய நேரத்தில் செய்த படியால் மிகவும் சிறிய பாடலாகவே தர முடிந்துள்ளது... பலரின் திறமைகளுக்கு ஒரு களமாக யாழ் அமைந்துள்ளதனால் அதற்காக எனது ஒரு சிறுபாடல்..... குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.... நன்றிகள். தமிழ்சூரியன், vaasi and sasi_varnam உங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள்.......

  14. அம்மா என்னும் தெய்வீக உறவிற்காக எம்மால் உருவாக்கப்பட்ட பாடலுக்காக எம் மூத்த இசை அமைப்பாளர் மதிப்புக்குரிய இசைத்தென்றல் தேவா அவர்கள் தந்த வாழ்த்துச்செய்தி .நன்றி நன்றி தேவா அண்ணா .

  15. புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவில் பரிசுக்காக தேர்வு செய்யப்படவுள்ள குறும்படங்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று நடந்து முடிந்துள்ளது. எல்லாமாக 24 குறும்படங்கள் உலகெங்குமிருந்தும் வந்திருந்தன அவற்றில் 5 குறும்படங்கள் தாயகத்திலிருந்து வந்திருந்தன என்பது புதிய உற்சாகமூட்டும் செய்தி. நடுவர்களாக இயக்குனர் சசி அவர்களும் நோர்வேயிலிருந்து சஞ்சீவனும் பிரான்சிலிருந்து இன்னொருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தெரிவுகள் முடிவடைந்த நிலையில் வரும் ஞாயிறு (11/05/2014) முத்தழிழ் விழாவில் பரிசளிப்பு நடைபெறும் முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும் மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும் துறைச…

  16. முதல் முறையாக எம் நெதர்லாந்து வாழ் கலைஞ்சர்களை ஒருங்கிணைத்து .யாழ் கள கவி புங்கையூரானின் வரிகளில் ஒரு காட்சிப்படுத்தலுடன் இந்த பாடலை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வரிகள் --புங்கையூரான் குரல் -- ராஜீவ் ,விஜயன் .நாதன் நடனம் --ஆஷா விஜயன் , கஸ்தூரி கண்ணப்பு , ரேவதி இராஜதுரை .அஸ்வினி சிவரூபன் ,சங்கவி குகன் . ஒளிப்பதிவு --ஜெயபாலன் ,குகன் .சிவரூபன் இயக்கம் ,படக்கலவை -- ராஜீவ் இசை - சேகர் [தமிழ்சூரியன் ] தயாரிப்பு -- கலைபண்பாட்டுக்கழகம் ,நெதர்லாந்து .

    • 19 replies
    • 1.6k views
  17. வணக்கம் உறவுகளே என்னை இவ்வுலகில் படைத்து இன்றுவரை பாதுகாத்துக்கொண்டிருக்கும் எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் இந்தப்பாடலை எழுதி இது வரை காலமும் மனதில் தக்கவைத்துக்கொண்டிருந்தேன் .தற்போது எனக்கு கிடைத்த புதிய இசைசூழலில் இந்தப்பாடலை இசையாக உங்கள்முன் படைக்கிறேன் .........இந்தப்பாடலை பாடிய நாதன் அண்ணாவிற்கும் ,இசைக்கலைஞர்களுக்கும் இதயம் கலந்த நன்றிகள் [வீடியோ வடிவம் கொடுத்தவன் நானே ,அதனால் அந்த துறை சார்ந்தோர் வீடியோ காட்சிகளில் வரும் பிழைகளை பொறுத்தருள்க . ]

  18. எல்லாருக்கும் வணக்கம். ஒரு சினிமா பாடலுக்கு animation செய்துள்ளேன். எனது மருமகனை அதில் முதன்மைப் படுத்தி உள்ளேன். எமது சமூகத்தில உள்ள வண்டிப்பிரச்சனையைப் பற்றி ஒரு பாடலும் எழுதி உள்ளேன். எனது படைப்புக்களை பற்றிய உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன். எதிர்காலத்தில் எனது உப்புமா company சார்பாக குறும்படங்களை எடுக்கவுள்ளேன்.

    • 19 replies
    • 2k views
  19. நேற்றும் இன்றும் இசை சம்பந்தமான பயணம் ஒன்றை டென்மார்க்கிற்கு மேற்கொண்டிருந்தேன் எமது யாழ்கள உறவு.எம் மூத்த கலைஞ்சர் சோழியான் அண்ணா வாழும் பிரேமன் நகர் ஊடாக பயணித்தேன் நேரப்பிரச்சனை காரணமாக அவரை சந்திக்க முடியல பிரேமன் நகரினூடு பயணித்த வேளை அவர் நினைவாக மயக்கும் மாலைப்பொழுதில் அவரது நகரை எனது கைத்தொலைபேசிமூலம் கிளிக் செய்தேன் .மன்னிக்கவும் சோழியான் அண்ணா வருகிற சனிக்கிழமை மீண்டும் அதே பாதை ஊடாக டென்மார்க் செல்ல இருக்கிறேன் ...சந்திக்க முயற்சிக்கிறேன் .........

    • 18 replies
    • 1.6k views
  20. ஏன் இப்படி ஒரு தலைப்பு? வித்தியாசமான தலைப்பு தான் கூடுதலானவர்களை கவருது. யாழில், முன்னர் நான் அதிகம் வாசிக்கும் காலங்களில் இவர்களின் எழுத்துக்களை விரும்பி வாசித்தேன். ஜம்முபேபியின் எழுத்து இனிமையாக இருக்கும். அவரின் பெயரைக்கூட இக்குறும்படத்தில் பாவித்திருக்கிறேன். இந்தக்குறும்படம் சோகத்தையும் நக்கலாக சொல்லும் வகையானது(Dark Comedy). எல்லோரும் தவறாது உங்கள் விமர்சனங்களை வையுங்கள்.

    • 18 replies
    • 2.3k views
  21. ஜயோ சித்திரா என்னை கொல்லாதே ஜயோசித்திரா கொல்லாதே கொல்லாதே ... என்ன சாத்திரி ஏதும் கனவு கண்டு கத்துறாரோ எண்டு நினைக்காதையுங்கோ நான் சொல்லுறது உந்த தீபம் தொ.கா . விலையும் பத்தாதுக்கு தரிசனத்திலையும் போகிற சித்திரா எண்டிற தொடரைப்பற்றித்தான். தமிழன் என்றொரு இனமுண்டு அவனிற்கோர் தனிக்குணமுண்டு . அதுவும் ஈழத் தமிழனிற்கோர் ஒருதனிச் சிறப்புண்டு. படைப்பக்களில் ஈழத் தமிழருக்கென்று தனிப் பாணியும் தனி நடையும் தனிச் சிறப்பும் எப்பொழுதுமே இருந்திருக்கின்றது இருக்கின்றது. ஆனால் சித்திரா என்கிற தொடரை ஈழத் தமிழ் நிறுவனங்களின் அனுசரனையுன் தயாரித்து பெரும்பாலும் ஈழத்தமிழர்களே நடித்து ஆனால் இந்திய தமிழ் சினிமா குரல் செருகப்பட்டு ஏன் இந்தக் குரல் செருகலை அதை விட மோசமாகவும் சொல்லலாம். கொடு…

    • 17 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.